உலகச் செய்திகள்

நைஜீரியாவில் இராணுவத்தினரின் தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி!!

நைஜீரியாவில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் என்ற தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இவர்கள் போர்னோ என்ற இடத்தில் தாக்குதலில்...

மீண்டும் மாலைதீவுக்கு ஜனாதிபதியானர் முகமது நஷீத்!!

இந்திய பெருங்கடல் நாடான மாலைதீவில் மமூன் அப்துல் கயூம் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அதில் மாலைதீவு...

பிரித்தானிய மகாராணியின் இல்லத்துக்குள் நுழைந்த திருடர்கள் பிடிபட்டனர்!!

பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள் கிழமை இரவு...

தாயை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 வயது குட்டிக் குழந்தை!!

இங்கிலாந்தில் தாய் ஒருவர் கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். இங்கிலாந்தை சேர்ந்த 2 வயது குட்டிப் குழந்தையின் பெயர் லூயிஸ் ஹிஸ்டன். இவர் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில்...

அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : பிரேசில் அதிரடி!!

தங்கள் ஜனாதிபதியின் தகவல்களை ஒட்டுக் கேட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரேசில் அதிரடியாக அறிவித்துள்ளது. பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப்பின் டெலிபோன் பேச்சு மின்னஞ்சல் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் என்எஸ்ஏ ஊடுருவி...

திருமணத்துக்கு பெண் தேடும் பெண்!!

பாகிஸ்தானில் கணவருடன் வசித்த பெண் தற்போது தனக்கொரு மனைவியை தேடி வருகிறார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் நகினா. இவரது கணவர் காலீத். ஸ்பெயின் நாட்டில் காலீத் பணிபுரிகிறார். ஆறு மாதங்களுக்கு...

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை!!

அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன்...

உலகில் மிகப்பெரிய எரிமலை கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு!!

உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில்...

குடிவெறியில் வீட்டை பூட்டிச் சென்றார் தாய் : பசியால் குழந்தைகள் பலி!!

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த பெண் லீ யான் 22 வயதான இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அத்துடன் 3 மாத கர்ப்பிணியும் கூட. இவரது கணவர் போதை...

7வது மாடியிலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை!!

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி...

14 மாதங்களாக விக்கி கொண்டே இருக்கும் மனிதரின் சோக கதை (வீடியோ)!!

14 மாதங்களாக விடாத விக்கலால் அவஸ்தைப்பட்டு வருகிறார் டேனியல் என்ற நபர். அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37). இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன்...

இந்திய பெண் எழுத்தாளர் ஆப்கானில் சுட்டுக்கொலை : தலிபான்கள் அட்டூழியம்!!

இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பனர்ஜி 1989ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். எழுத்தாளரானா சுஷ்மிதா 1995ம் ஆண்டு தப்பியோடும் தலிபான்கள் பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். இந்தியாவில்...

சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை (வீடியோ)!!

சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து...

அமெரிக்க விமான தாக்குதலில் 6 பேர் பலி!!

பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டின் இறையாண்மையை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக கூறி தொடர் போராட்டம் நடந்து வந்தாலும்...

சிரியாவில் ஒரு கொடூர மரண தண்டனை!!!

சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட ராணுவத்தினரை புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ படத்தில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு...

ஒரே நாளில் பல கோடிகள் சம்பாதிக்கும் ரவுடிகள்!!

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள்கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல்...