உலகச் செய்திகள்

66 பேரின் உயிரை பலியெடுத்த ஐபோன் பட்டரி : MS804 விமானத்தில் நடந்தது என்ன?

ஐபோன் பட்டரி தீப்பிடித்தமையின் காரணமாக எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS804 என்ற விமானம் வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானம் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ நோக்கி மத்திய தரைக்கடல் பகுதி வழியாக...

வியட்னாம் கடும் வெள்ளத்தில் 13 பேர் பலி!!

வியட்னாமில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் இறுதி தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பலரும்...

திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த ஜோடி!!

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது. திருமணத்துக்கு முன்னதாக...

சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை : உலகிலே மிகவும் நீளமானது!!

உலகிலே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான்...

வீதியில் சுற்றித் திரிந்த பூனைக்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தில் வேலை!!

லண்டன் வயிட்ஹாலில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் அமைந்திருக்கும் கட்டடத்தில் எலித் தொல்லை அதிகமாகிவிட்டதால் பூனை ஒன்று வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முக்கிய அமைச்சரும், ராஜதந்திரிகளும் பணியாற்றும் அந்தக் கட்டடத்தில் பாமெஸ்டோன் என்ற அந்தப்...

கணவனை எலி மருந்து வைத்து கொன்றேன் : சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்!!

நைஜீரிவால் கணவரை எலி மருந்து வைத்த கொன்றதாக சிறுமி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி (35).ரமது என்ற பெண்ணை மணந்த அவரது இரண்டாவதாக...

அல்லா என்ற வார்த்தையால் மலேசியாவில் தடை செய்யப்பட்ட புத்தகம்!!

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி...

அமெரிக்காவை பழிவாங்குவதற்கு காத்திருக்கும் ஒசாமாவின் மகன்!!

தந்தை ஒசாமா பின்லேடன் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் ஹம்ஜா பின்லேடன் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். 2001 ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடரில்...

பேஸ்புக்கில் புதிய சாதனை படைத்த ஷகிரா : பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வாழ்த்து!!

கொலம்பியாவின் பிரபல பொப் பாடகியான ஷகிரா பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவிற்கு 100 மில்லியன் விருப்பங்கள்(Likes) தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பேஸ்புக் வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் ஒருவரின் பதிவிற்கு, இவ்வளவு விருப்பங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது...

முகத்தில் தாடியுடன் அவதிப்படும் பெண்!!

இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் ஒருவர் முகத்தில் தாடியுடன் உலா வந்து கொண்டிருக்கிறார். இந்தோனேஷியாவின் பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா(38). இவருக்கு 19 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 25 வயதாக இருக்கும்...

8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரன்!!

பெரு நாட்டில் 8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசிஸ் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள Huancayo பகுதியைச் சேர்ந்தவர் Edith Paitan Quincho (8)....

மனிதனின் ஆதி மூதாதையர் படிமம் சீனாவில் கண்டுபிடிப்பு!!

மேலே நீங்கள் காண்பது நமது மூதாதையரின் ஆதி வடிவம்தான். கூர்ப்பு விதியின்படியே இன்றைய மனிதன் உருவெடுத்தான் என்பது மனிதத் தோற்றுவாய் குறித்த விஞ்ஞானிகளின் விளக்கம். அதாவது, புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி... கடைசியாய்...

தனது உயிரை கொடுத்து மனைவியின் உயிரை காப்பாற்றிய ஹீரோ!!

  அமெரிக்காவின் வேகாஸ் இசை நிகழ்ச்சின் போது stephen Paddock என்ற நபர் நடத்திய கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டின் போது 58 பேர் பலியாகியுள்ளனர். 515க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் stephen Paddock...

தந்தையர் தினத்தில் நிகழ்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில், உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும்...

பூமியை நோக்கி வரும் பேராபத்து : உயிரினங்கள் அழிந்து போகுமா?

பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது....

அமெரிக்கா உலகநாடுகள் முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும் : வடகொரியா எச்சரிக்கை!!

அமெரிக்கா நியாயமாக செயல்படவில்லை எனில், உலகநாடுகள் முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி...