ஒருநாளில் 260 கொரோனா உயிரிழப்பு : பிரித்தானியாவில் விமான நிலையம் பிணவறையாக மாற்றம்!!
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் நேற்று ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இறாந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,019-ஐ எட்டியுள்ளதாக சுகாதார...
குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிகொடுத்த யுவதி சிறையில் அடைப்பு!!
கடந்த கால குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிக்கொடுத்த அமெரிக்க யுவதியொருவர், மற்றொரு குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கெய்ட்லின் சிபுவென்டஸ் எனும் இந்த யுவதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் கோர்பஸ் கிறிஸ்டி...
பாரிய விபத்து : 12 பேர் பலி, 45 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம்!!
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் அங்காடி ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த...
காதலனின் மனைவியை கொல்ல கூலிப்படை : இளம்பெண் சிக்கியது எப்படி?
காதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ் (31), இவர் அமெரிக்காவில் உள்ள லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில்...
சிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட ஜோடி : சாபமிடும் மக்கள்!!
சாபமிடும் மக்கள்
தென்னாப்பிரிக்க சுற்றுலா ஒன்றின்போது, இற ந்த சிங்கம் ஒன்றின் பின்னால் அமர்ந்து ஒரு கனேடிய ஜோடி முத்த மிட்டுக் கொள்ளும் புகைப்படம் வெளியாகி கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
வைரலான அந்த புகைப்படம், பேஸ்புக்...
உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓவியம்!!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒவியர் ஒருவர் வரைந்த ஒவியம் ஒன்று உலகிலேயே அதிகம் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோகென் என்பவர் 1892ம் ஆண்டு, தகிதி தீவை சேர்ந்த 2 பழங்குடி பெண்கள்...
கனடாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் : இருவர் மரணம் : பலர் ஆபத்தான நிலையில்!!
கனடாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம்
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ பகுதியின் Vaughan என்ற இடத்தில் இந்த சம்பவம் அதிகாலை...
காட்டுதீயை அணைக்க சென்ற அமெரிக்க வீரர்கள் 25 பேர் உடல் கருகி பலி..!.
கலிஃபோர்னியாவை அடுத்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீ அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 25 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.
அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து130 கிலோமீட்டர் தொலைவில்...
விவாகரத்து செய்த உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள்!!
உலகின் முதல் ஒரினச்சேர்க்கை தம்பதியினர்கள் 4 வருட வாழ்க்கைக்கு பின் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த மார்க் ஆன்ரியோ மற்றும் பிஷப் ரொபின்சன் ஆகிய ஆண்மகன்கள் இருவரும் கடந்த 2010ம்...
ஆடி காரில் வந்து பிச்சையெடுக்கும் ஹைடெக் பிச்சைக்காரர்!!
பிரித்தானியாவில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்தவர் மாத்யூ பிரிண்டொன். கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார்.
தினமும் தனது...
அமெரிக்காவின் பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ்...
பந்தயத்துக்காக ஊர் மத்தியில் நிர்வாணமாக ஓடிய வாலிபர்கள்!!
போய்ஸ் சினிமா பாணியில் 20 ஆயிரம் பந்தயம் கட்டி, பாகிஸ்தானில் நிர்வாண ஓட்டப் பந்தயம் நடத்திய வாலிபர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாலிபர்கள் சிலர் போய்ஸ் பட பாணியில்...
தயவு செய்து விட்டுவிடு… கெஞ்சிய இளம்பெண் : நேர்ந்த பரிதாபம்!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் க ல் லா ல் அ டி த் து கொ லை செ ய் ய ப் ப ட் ட நிலையில் இ ளம் பெ...
62 வயது மூதாட்டியை மணமுடித்த 9 வயதுச் சிறுவன்!!
தென்னாபிரிக்காவில் 62 வயது மூதாட்டியை 9 வயது சிறுவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் மும்மலங்கா என்ற கிராமத்தை சேர்ந்த மசிலேலா(9) என்ற சிறுவன், ஹெலின்(62) என்ற மூதாட்டியை...
சந்திரனில் குடியேற ஆசையா?
2030ஆம் ஆண்டில் சந்திரனில் மனிதர்களை குடியேற்றவும் அங்கு குடியிருப்புகளை அமைக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதற்கான குடியிருப்பை அமைப்பதற்கான பணியில் அந்நாடு ஈடுபட்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலகட்டதிற்குள்ளாக மனிதர்களை சந்திரனில்...
தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்!!
சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார்.
எனவே தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று...