உலகச் செய்திகள்

பூமியை தாக்க வரும் 20 இராட்சத விண்கற்கள்!!

20 இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருவதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வானில் ஏராளமான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி வருகின்றன. வரும் வேகத்தில் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில்...

சீனாவில் வெப்பத்தைத் தணிக்க குழந்தைகளுக்கு தர்பூசணி பழ உடை!!(படங்கள்)

சீனாவில் வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைப்பதால், வித்தியாசமான முறையில் உருவான தர்பூசணி உடைகள் அங்கு பிரபலமாகி வருகிறன. சீனாவில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால்,...

3 மாதங்களாக 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி..!!

அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான்...

மசூதிக்குள் தொழுது கொண்டிருந்த 44 பேர் சுட்டுக் கொலை..!

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர். போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள்...

மனிதர்களின் மரணத்தை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு!!

மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள் அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது... கைக்கடிகாரம் போன்று...

செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!!

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை...

வெள்ளத்தில் மூழ்கிய தீவு!!

ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்த நதியில் உள்ள சர்ச்சைக்குரிய தீவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சீனாவின் ஹிலாங்ஜியாங் மாகாண எல்லையை ஒட்டி அமுர் நதி ஓடுகிறது. இந்த நதியின் நடுவே அமைந்துள்ள ஹிஜியாசி என்ற தீவுக்கு...

இப்படியும் ஒரு வினோத திருட்டா : பெண்களுக்கு எச்சரிக்கை!!

வெனிசுலா நாட்டில் கூட்ட நெரிசலிலை பயன்படுத்தி நூதனமான முறையில் பெண்களின் கூந்தலை திருடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வெனிசுலாவின் மாராகைபோ நகரில் நூதனமாக முறையில் திருட்டு கும்பலொன்று நடமாடி வருகிறது. அதாவது கூட்டநெரிசலை பயன்படுத்தி...

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி...

இந்தோனேசியாவின் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள்...

ஜேர்மன் விமான விபத்தில் பலியான 1000 கோழிக்குஞ்சுகள்!!

ஜேர்மன் விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானமானது தீப்பிடித்து எரிந்ததில் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளன. ஜேர்மன் நாட்டில் உள்ள லேய்ப்ஜிக் என்ற விமான நிலையத்தில் கோழிக்குஞ்சுகளை எடுத்துச் சென்ற சரக்கு விமானம் ஒன்று திடீரென்று...

இஸ்ரேல் பிரதமருக்கு அவசர சத்திர சிகிச்சை..!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹூ(63). பாலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவும்,...

விமான நிலையம் தீ பற்றி எரிந்தபோது கொள்ளையடித்த பொலிஸார்..!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வருகையாளர் பகுதியில் ஏற்பட்ட இந்த தீயை சுமார் 4 மணி நேரம்...

இரயிலில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!!

ஜேர்மனில் ஒடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் பயணம் செய்த போது திடீரென்று பிரசவவலி...

ஈபிள் டவருக்கு வெடி குண்டு மிரட்டல்!!

பாரிசில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவருக்கு, நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சற்று நேரத்தில் அந்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள்...

சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் அகதிகள் நடமாட தடை

சுவிட்சர்லாந்திலுள்ள நகர் ஒன்றில் கிறிஸ்தவ ஆலயங்கள், சந்தை, நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏராளமான...