விமானம் போல் பறக்க புதிய ஆடை கண்டுபிடிப்பு..!!
விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின.
தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி...
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை..!
எதிரிகளாக இருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகள் பகைமையை மறந்து மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் நல்லெண்ணத்தின் அடையாளமாக 104பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதாக...
எகிப்தில் தொடர்ந்து கலவரம் – ஒரே நாள் துப்பாக்கிச் சூட்டில் 278 பேர் பலி..!
எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால், கொதிப்படைந்த அவரது...
புற்று நோய் பாதிப்பை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள்!!
நாயின் மோப்ப சக்தியின் உதவியோடு கர்ப்பப்பை புற்று நோயை கண்டறியலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோய் பாதிப்புகள் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நோய் பாதித்தவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல்...
இளவரசர் லூயிஸை மணக்கப்போவது நானே : கலக்கும் குட்டி பாப்பா..!
சென்ற மாதம் 22ம் திகதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயர் வைத்தார்கள். பிரபலங்களை வைத்து காசு பார்க்கும் வியாபார புலிகள், ‘குட்டி...
பாடசாலை ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது மாணவன்..!
வகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு, பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 14 வயது மாணவனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 27ம்...
நடுவானில் குழந்தையை பிரசுவித்த பெண்..!
விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது, கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் பயணிகளின் உதவியுடன் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில்...
பூமியை தாக்க வரும் 20 இராட்சத விண்கற்கள்!!
20 இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருவதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வானில் ஏராளமான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி வருகின்றன. வரும் வேகத்தில் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில்...
சீனாவில் வெப்பத்தைத் தணிக்க குழந்தைகளுக்கு தர்பூசணி பழ உடை!!(படங்கள்)
சீனாவில் வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைப்பதால், வித்தியாசமான முறையில் உருவான தர்பூசணி உடைகள் அங்கு பிரபலமாகி வருகிறன.
சீனாவில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால்,...
3 மாதங்களாக 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி..!!
அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான்...
மசூதிக்குள் தொழுது கொண்டிருந்த 44 பேர் சுட்டுக் கொலை..!
தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர்.
போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள்...
மனிதர்களின் மரணத்தை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு!!
மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள் அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது...
கைக்கடிகாரம் போன்று...
செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!!
செவ்வாய் கிரகத்துக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை...
வெள்ளத்தில் மூழ்கிய தீவு!!
ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்த நதியில் உள்ள சர்ச்சைக்குரிய தீவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சீனாவின் ஹிலாங்ஜியாங் மாகாண எல்லையை ஒட்டி அமுர் நதி ஓடுகிறது.
இந்த நதியின் நடுவே அமைந்துள்ள ஹிஜியாசி என்ற தீவுக்கு...
இப்படியும் ஒரு வினோத திருட்டா : பெண்களுக்கு எச்சரிக்கை!!
வெனிசுலா நாட்டில் கூட்ட நெரிசலிலை பயன்படுத்தி நூதனமான முறையில் பெண்களின் கூந்தலை திருடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
வெனிசுலாவின் மாராகைபோ நகரில் நூதனமாக முறையில் திருட்டு கும்பலொன்று நடமாடி வருகிறது. அதாவது கூட்டநெரிசலை பயன்படுத்தி...
நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி...
















