சொந்த தாயாரே என்னை 5 முறை துப்பாக்கியால் சுட்டார் : மனம் திறக்கும் இளம்பெண்!!
மனம் திறக்கும் இளம்பெண்
சுவிட்சர்லாந்தின் Lausanne பகுதியில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர், தமது இந்த நிலைக்கு காரணம் தாயாரால் 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதே என தெரிவித்துள்ளார். சொந்த தாயாரே தம்மை துப்பாக்கியால் சுட்டதன்...
ரஷ்யாவில் 10 ஆம் நூற்றாண்டு மகாவிஷ்ணுவின் சிலை கண்டெடுப்பு!!
ரஷ்யாவில் புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில்...
கிறிஸ்மஸ்தீவு அருகே மற்றொரு படகு மூழ்கியது: 106 பேர் உயிருடன் மீட்பு..!
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத மாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே...
2.5 செ.மீ வரை நிமிர்த்தப்பட்டது பைசா கோபுரம்!!
இத்தாலியில் உள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான, பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், பல கோடி செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
இத்தாலியின், பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே, 8 மாடிகள் கொண்ட...
லண்டனில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் : வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!
லண்டனில் தங்கள் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் வசிக்கும் Sabrina Kouider மற்றும் அவரது ஆண் நண்பரான Ouissem Medouni இருவரும்...
ஷொப்பிங்கை நிறுத்த காதலி மறுப்பு : மாடியிலிருந்து குதித்து காதலன் தற்கொலை!!
காதலி பொருட்கொள்வனவு செய்வதை நிறுத்த மறுத்ததால், மனமுடைந்த காதலன் ஷொப்பிங் மாலின் 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் சூசோ மாகாணத்தில் உள்ள...
உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் இதுதான்!!
உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது துபாய் விமானம் நிலையம். இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு...
பரிசை பெற யாரும் வராததால் 6 கோடி அதிஷ்ட சீட்டு காலாவதி!!
அமெரிக்க அதிஷ்ட சீட்டில் விழுந்த 6 கோடி பரிசை பெற ஓராண்டாக யாரும் வராததால் அது காலாவதியானது என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் ப்ளேலேண்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள அதிஷ்ட சீட்டு...
கறுப்பாக இருப்பதால் சம்பளம் குறைவு : பேஸ்புக்கில் வருந்திய நடிகர்!!
கறுப்பாக இருப்பதாக மலையாள சினிமாவில் தனக்கு குறைந்த அளவில் சம்பளம் வழங்கப்பட்டதாக நைஜீரிய நடிகர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சுடானி ப்ரம் நைஜீரியா. ஆப்பிரிக்காவை சேர்ந்த கால்பந்து...
புற்றுநோயுடன் போராடும் பிரபல பிரித்தானிய பாடகரின் மகள்!!
பிரபல பிரித்தானிய பாடகரான கென்னி தாமசின் 4 வயது மகள் புற்றுநோயுடன் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் 1990 களில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் கென்னி தாமஸ். இவரது 4...
வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாய்!!
வியட்நாமில் வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரு பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு வருடங்களுக்கு முன் வியட்நாமில் உள்ள ஹனோய் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள்...
ப ச்சிளங் கு ழந்தையை பி ளாஸ்டிக் பை யில் அ டைத்து வீ சிய தா ய்...
ப ச்சிளங் கு ழந்தையை..
பி ளாஸ்டிக் பை யில் அ டைக்கப்பட்டிருந்த ப ச்சிளங் கு ழந்தையை தெ ரு நா ய்கள் க டித்து கு தறியுள்ள கொ டூரமான ச...
இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!
இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன.
அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு?...
விஷம் கொடுத்து மாவீரர் அலெக்ஸாண்டர் கொலை : திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!!
மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் தற்போது அம்பலமாகி உள்ளது.
கிரேக்க நாட்டில் 356 கி.மூ வில் மாவீர புதல்வராய் தோன்றியவர் அலெக்ஸாண்டர், இவர் மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் அழைக்கப்பட்டார். உலக...
விமானியின் பிடிவாதம் : பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்!!
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட இளம்பெண் விமானியின் பிடிவாதத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 25 வயதான பிரிட்டானி ஆஸ்வெல் தமது கணவர் கோரியுடன்...
மியன்மாரை உலுக்கிய பாரிய பூகம்பம் : ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!
மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் மண்டலாய் நகரத்தினை பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து ஐந்துமாடிக்கட்டிடமொன்று தங்கள்...















