வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

  உலக இந்துக்களால் இன்று (22.11.2018) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும்...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவம்!(,படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது. விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் ...

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!

சூரன் போர்.. இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மும்மலப்...

தானங்களின் பலன்

தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்? நெய் தானம் - பினி நீங்கும் அரிசி தானம் - பாவம் அகலும் தேங்காய் தானம்...

வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 06.04.2016 புதன்கிழமை நேற்று  மதியம்  கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. ...

சிவராத்திரி விரதத்தின் சிறப்புக்கள்!!

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிப்புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள் மனமுருகி இறைவனை வேண்டித் தங்களை துயரமிக்க சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள். அவ்வாறு வேண்டுகின்ற அவ்வேளையில் இறைவன் மனமிரங்கி பிட்டுக்கு மண் சுமந்ததாகவும் தாய்ப்பன்றியை இழந்த பன்றிக்...

கனவுகள் ஏன் வருகின்றது? இந்த கனவுகள் கண்டால் ஆபத்தாம்!!

  கனவுகள் ஏன் வருகின்றது? ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி...

70 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு : சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம்!!

பீகாரில்.. பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை...

ஆடிப்பிறப்பு : மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!!

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள்...

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் மாலையணியும் நிகழ்வு!!

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு இன்று (17.11.2018) காலை 9 மணியளவில் அம்மா சாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில்...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தின் மாம்பழத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று 11.04.2016  திங்கட்கிழமை  மாம்பழ  திருவிழா  இடம்பெற்றது . மேற்படி  உற்சவத்தில்  அந்தணர் ஒருவர்   முருகபெருமானுக்கும்  விநாயகருக்குமிடையில்    நாரதராக...

யாழ். இருபாலை கற்பகப் பிள்ளையார் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா!!

  யாழ்ப்பாணம் – இருபாலையில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (11.04.2016) திங்கட்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா நேற்று முன்தினம்  22.09.2018 சனிக்கிழமை இடம்பெற்றது. சப்பர திருவிழாவின் போது வசந்தமண்டப பூஜையின் பின் அற நெறி மாணவர்களின் நடன...

மன்னார் பரப்பாங்கண்டலில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்!(படங்கள்)

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம்...

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா!! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர்  ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான இன்று 14.04.2016 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.  அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை...

சனிப் பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்!!

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்றுமுன்தினம் (26.01.2017) வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன....