வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற இயம சங்கார உற்சவம்!! (படங்கள்)

வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் நேற்று மாலை இடம்பெற்றது. மேற்படி உற்சவம் தொடர்பாக மார்க்கண்டேயனின் கதை யாவரும் அறிந்ததே.. அதாவது. மருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி...

அதிசார குருபெயர்ச்சி : 12 ராசிகளுக்குமான பலன்கள்!!

அதிசார குருபெயர்ச்சி நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். மார்ச் 29ஆம் தேதி குருபகவான்...

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மைகள்!!

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் !(படங்கள்)

வவுனியா நெளுக்குளம்  ஸ்ரீ  முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்!!(படத்தொகுப்பு)

  இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம்...

வவுனியா வாரிக்குட்டியூரில் 27 உயரத்தில் அமையபெற்ற ஐயனார் விக்கிரகத்துக்கு கும்பாபிஷேகம்!(படங்கள்)

வவுனியா பாவற்குளம்  வாரிக்குட்டியூர் 06ம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில்  மிக உயரமாக அமையபெற்ற (27 அடி) ஐயனார் விக்கிரகத்துக்காண  கும்பாவிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா நேற்றைய தினம்  07.09.2015  திங்கட்கிழமை நடத்தப்பட்டது. சிவஸ்ரீ பால...

தானங்களும் அவற்றின் பலன்களும்!!

தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையான பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.. நெய் தானம் – பினி நீங்கும் அரிசி தானம் –...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் கார்திகைத் தீபத் திருநாளான இன்று இடம்பெற்ற சொக்கப்பானை உற்சவம்!! (படங்கள், வீடியோ )

கார்திகைத் தீபத் திருநாளான இன்று மாலையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. கார்த்திகைத் தீபத் திருநாளான இன்று பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபட்டதோடு ஆலயத்தின்...

2017ம் ஆண்டு புத்தாண்டுப் பலன்கள்!!

மேஷம்: உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 11ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் கூடியிருக்கும் நிலை சிறப்பாகும். என்றாலும் குருவும் சனியும் அனுகூலமாக இல்லை. ஜனவரி 26 முதல் சனி 9ஆமிடம் மாறுவது ஓரளவுசிறப்பாகும். பிப்ரவரி...

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா !(அறிவித்தல் )

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பன  நவகுண்ட பக்க்ஷ உத்தம  மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி  விழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை  காலை 9.15முதல் 10.00 வரையான  சுப...

வவுனியா பெரியார் குளம் ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2019

வவுனியா பெரியார்குளம் ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவம் 02.07.2019   செவ்வாய்கிழமை கொடியேற்றதுடன்  ஆரம்பமாகின்றது. 15 நாட்கள் இடம்பெறும்  அலங்கார உற்சவம் 17.07.2019 இல்  தீர்த்ததுடன்  நிறைவடையவுள்ளது.

வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!

வேலணை வடக்கு  இலந்தவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது வேலணையூர் சாமி புத்தனின்  வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான  டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ்   வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி...

கேதார கவுரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

அவரவர்கள் சவுகாரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகவுரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெறும் பூர்வாங்க கிரியைகள்!!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின்  மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 10.02.2016  புதன்கிழமையன்று இடம்பெற உள்ளமையை முன்னிட்டு 05. 02.2016  வெள்ளிகிழமை முதல் கும்பாபிசேகத்துக்குரிய முன் கிரியைகள் கலாநிதி சிவ ஸ்ரீ நா....

விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் பற்றி தெரியுமா?

விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள். * ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. * தந்தம் ஏந்திய...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் -2016

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது. தினமும் கண்ணகை...