அனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவது ஏன்?
அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார்.
அன்னையிடம் விடைபெறும் சமயம் அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 7 ஆம் நாள் வசந்த உற்சவம் !(படங்கள்,வீடியோ!)
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாளான நேற்று 01-04 -2017 சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின்...
ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்புக்களும்!!
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி...
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம்!!
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமான உற்சவம் 10ம் நாளான 01.09.2016 அன்று சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
இறுதிநாளன்று அடியார்கள்...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் இரண்டாம் நாள் நேற்று முன்தினம் 09.11.2018 வெள்ளிகிழமை இடம்பெற்றது .
காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி உள்வீதி வலம் ...
இன்று சனி வக்ர பெயர்ச்சி : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்!!
ஜூலை 13, 2025 அன்று சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். அதாவது, சனி பகவானின் பின்னோக்கி செல்லும் காலம், ஜூலை 13 அன்று காலை 7.24 மணியளவில் தொடங்கி பின் நவம்பர்...
பிதிர்க் கடன்களை நிறைவேற்றி முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை!!(புரட்டாதி மாலையம்)
மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம்...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய நான்காம் நாள் உற்சவம் (படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா (06.010) வியாழக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (05.04.2023) புதன்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருத்தல வரலாறும் பொங்கல் தொடர்பான கிரியா கரும விளக்கமும்!!
வற்றாப்பளை என்பது இலங்கை முல்லைத்தீவுமாவட்டத்தில் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஊர். இங்கு உள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் புகழ் பெற்றது.
வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும்...
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவம்!(,படங்கள்,வீடியோ )
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் ...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்!(வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று 02.04.2021 வெள்ளிகிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
காலை 6.00 மணிமுதல் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்துஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமானதுடன் ...
நல்லூர் கந்தன் ஆலய வடக்கு குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகமும் கார்த்திகை திருவிழாவும் !(படங்கள்)
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17 ஆம் நாள் கார்த்திகைத் திருவிழாவான நேற்று (04.09.2015) வெள்ளிக்கிழமை காலை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.
அதேபோன்று மாலையில் வெகு சிறப்பாக...
முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு!!
முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் வைரவ சுவாமி ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று (16.05.2016) நடைபெற்றது.
கடந்த 09.05.2016 அன்று கும்பம் வைப்புடன் ஆரம்பமான திருவிழா நேற்று திங்கட்கிழமை பகல் விசேட அபிஷேக...
செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வசந்தமண்டப கும்பாபிசேகம்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் முகதான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வசந்த மண்டப கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் 04.04.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 06.04.2016புதன் கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
...
எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?
மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம்...
















