வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2017 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் துர்முகி  வருடத்துக்கான  மகோற்சவம்  இன்று(31.01.2017) கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. காலை முதல்    மகோற்சவ கிரியைகள் இடம்பெற்று   காலை பதினொரு மணியளவில்  கொடியேற்றம் இடம்பெற்றது . ...

வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம்!!

  வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமான உற்சவம் 10ம் நாளான 01.09.2016 அன்று சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளன்று அடியார்கள்...

மார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

மார்ச் மாத ராசி பலன்கள் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டிவரும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும்....

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2019(படங்கள்)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்!(வீடியோ)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 06.08.2017 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது . மேற்படிஆலயத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த வருடம் கோவில் புனர்நிர்மான செய்யப்பட்டு...

கோயிலுக்குச் செல்வது ஏன்?

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் "ஓம்" என்ற பிரணவ மந்திரம்...

வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

  வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமாகி விமர்சையாக நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் உற்சவம் 01.09.2016 வியாழக்கிழமை சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது. தினமும்...

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு வானூர்தி மூலம் மலர் தூவிய விமானப்படையினர்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன்.. வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக வற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஆலயத்தின்...

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

வருடாந்த அலங்கார உற்சவம் வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார பெருவிழா கடந்த (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 10ம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் மகாறம்பைக்குளம்...

வவுனியாவில் சலங்கை கட்டி உருக்கொண்டு வாள்மீது ஏறிநின்று ஆடும் பூசகர்!(பரபரப்பான தருணங்கள்)

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 29.07.2017 கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.மேற்படி ஆலயத்தின் உற்சவம் எதிர்வரும் 08.08.2017 செவ்வாய்கிழமை வரை இடம்பெறுகிறது. இவ்வாலயத்தின் பூசகர் உருக்கொண்டு சலங்கை கட்டி வாள்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பிரதிஸ்ட மகா கும்பாபிசேக விழா-2016!!

  இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம்...