லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா!!
லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.
ரதோற்சவ நிகழ்வை வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று நீண்டநேரமாக ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில்...
கனவுகள் ஏன் வருகின்றது? இந்த கனவுகள் கண்டால் ஆபத்தாம்!!
கனவுகள் ஏன் வருகின்றது?
ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி...


