இந்திய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி!!
ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி கொக்...
குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி!!
இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார்.
இதில் 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற...
ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ!!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய மும்பை...
இந்தியாவிடம் சுருண்டது பாகிஸ்தான் அணி!!
T20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று ஆரம்பமான சூப்பர்...
இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா??
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்னாப்பிரிக்கா 180 மற்றும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
தோனியின் வீட்டின் மீது கல் வீச்சு..!
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்தியா - அவுஸ்திரேலியா பங்கேற்ற 4வது ஒரு...
தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், டிவிலியர்ஸ் மற்றும் டுமினியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தென்னாபிரிக்கா.
இந்தியாவின் இமாச்சல பிரதேச தர்மசாலாவில் இந்தியா –- தென்னாபிரிக்க அணிகள்...
கோபத்தில் ரசிகரின் செல்போனை தட்டி விட்ட கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ரூ. 2 கோடி அபராதம்!!
ரொனால்டோ..
ரசிகரின் செல்போனை கோபத்தில் தட்டிவிட்டதற்காக கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு £50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ரியல் மாட்ரிட், யுவெண்டஸ் போன்ற அணிகளுக்காக...
5வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : தகர்ந்தது நியூஸிலாந்தின் உலகக் கிண்ண கனவு!! (படங்கள்)
11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது.
ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி...
அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு!!
இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான்...
சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார்!!
இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய...
சமிந்த வாஸ் பதவி விலகல் : அரசியல் தலையீடே காரணம்!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் பதவி விலகியுள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதால்...
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெர்ஸிக்கு சிறைத்தண்டனை!!
வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) 21 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அவரது தந்தையான ஜேம்ஸ் மெஸ்ஸிக்கும் குறித்த சம்பவம்...
T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இந்தியா வெற்றி – இலங்கை அணி தோல்வி!!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஒவர்கள் நிறைவில்...
திறமையான இலங்கை வீரர்களை தெரிவுசெய்யும் புதிய முயற்சியில் களமிறங்கிய மகேல ஜெயவர்த்தன!!
இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவில் ஒரு கௌரவ பதவியை ஏற்றுக்கொள்ள முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விளையாட்டுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளில் ஒரு தரத்திலான கிரிக்கெட்டிற்கு ஜெயவர்த்தன...
31 வருடங்களின் பின் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த சிம்பாவே அணி!!
சிம்பாவே, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஹராரேயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாவே அணிகள் நேற்று மோதின.
இந்தப் போட்டியில் 31 வருடங்களின் அவுஸ்திரேலியாவை...














