விளையாட்டு

சென்னையில் நடக்கவிருந்த 4 ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்!!

சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கை வருமாறு.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன. 22ம்...

கங்குலியின் அதே போராட்ட குணம்: கோஹ்லியை புகழ்ந்து தள்ளும் சங்கக்காரா!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இந்திய டெஸ்ட் தலைவர் கோஹ்லியை கங்குலியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோஹ்லி தெரிவு...

டோனிக்கு ஐ.சி.சி எச்சரிக்கை!!

ஜேம்ஸ் அண்டர்சன் - ஜடேஜாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மோதலின் போது தன்னை மிரட்டும் வகையில் ஜடேஜா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக அண்டர்சன் முறைப்பாடு செய்திருந்தார்....

மேலும் இரு வீரர்களுக்கு பந்து வீசத் தடை!!

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மலின், பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிக தடை விதித்தது. அவரைத் தொடர்ந்து சிம்பாவே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா,...

கத்தார் உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியனை திணறடித்த தென் கொரியா!!

தென் கொரியா.. உருகுவே மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது. கத்தாரின் Education City மைதானத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான உருகுவே அணியும், தென் கொரிய அணியும்...

பிரமாண்டமாக இடம்பெற்ற ஐ.பி.எல் தொடக்க விழா!!(படங்கள்)

  மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் தொடக்க விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்...

களத்தடுப்பின் போது மோதிக்கொண்ட இரு வீரர்கள் ஆபத்தான நிலையில்!!

இங்­கி­லாந்தில் நடைபெற்று வரும் நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்­டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட இரு வீரர்கள் பிடியெடுக்க முயன்ற போது மோதிக் கொண்டனர். இரு­வ­ருமே ஆபத்­தான நிலையில் மருத்து­வ­மனையில் அனு­ம­திக்கப்பட்டுள்ளனர்....

5வது ஒருநாள் போட்டி இன்று : மலிங்க விளையாடமாட்டார்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5ஆவதும் இறு­தி­யு­மான சர்­வ­தேச ஒரு நாள் போட்டி ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்...

ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை!!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார். முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும்...

தொடரை கைப்பற்றி 2வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து : விடைபெற்ற மெக்கலம்!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா...

டோனிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எச்சரிக்கை!!

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட டோனிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய...

FIFA உலகக்கோப்பையில் இமாலய வெற்றி பெற்ற ஸ்பெயின் – கோல் மழையால் காலியான கோஸ்டாரிகா!!

உலகக்கோப்பையில்.. கத்தார் உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்திய இமாலய வெற்றி பெற்றது. அல் துமமா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டரிகா அணிகள் மோதின. ஆட்டத்தின்...

பரபரப்பான போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் இந்தியாவின் சிந்து!!

  ரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டார். இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன்...

சங்கக்கார, ஜெயவர்தனவை கட்டுப்படுத்த புதிய திட்டத்துடன் பாகிஸ்தான் அணி!!

இலங்கை அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க சங்கக்கார, ஜெயவர்தனவை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதே சிறந்த வழி என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 2...

130 ஆவது டெஸ்ட் வீரரானார் குஷல்!!

இலங்கை டெஸ்ட் அணியின் 130 ஆவது வீரராக குஷல் ஜனித் பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டார். குஷல் ஜனித் பெரேராவுக்கு இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவருமான சிதத்...

225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!!

சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல்...