யுவராஜ் சிங்கின் தந்தை கைது!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தனது காரை பார்க்கிங் செய்த போது ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோக்ராஜ் சிங் அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது...
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில்...
நான் அந்த அளவில் சொல்லவில்லை : இலங்கை அணியின் இடைகால பயிற்சியாளர்!!
ஆசியாவிலேயே மோசமாக களத்தடுப்பில் ஈடுபடும் அணி இலங்கைதான் என்று நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. டெஸ்ட் அந்தஸ்துபெற்ற ஆசிய அணிகளை விட இலங்கை அணி பின்தங்கியுள்ளது என்ற அர்த்தத்தில்தான் நான் கருத்து தெரிவித்தேன்...
உலகக் கிண்ண காலிறுதி யுத்தத்தில் 4 சார்க் நாடுகளின் அணிகள் : வலுப்படுமா உறவுகள்!!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு...
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மார்வன் அத்தபத்து தெரிவு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில்...
8ஆவது ஐ.பி.எல் : மத்தியூஸ் 7 கோடிக்கு விற்பனை, மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஏலத்தில் எடுபடவில்லை!!
8ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின்...
புற்றுநோயிலிருந்து மீண்டடு ஒலிம்பிகில் தங்கம் வென்ற 54 வயது நபர்!!
புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு நுரையீரலில் ஒரு பகுதியை இழந்த 54 வயதுடைய சன்டியாகோ லெங், மிகவும் கடினமான பாய்மரப் படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் எத்தகைய தடைகள் வந்தாலும் வாழ்க்கையில்...
முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் : ஆரம்பித்து வைத்தார் சங்கா!!(படங்கள்)
இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21.09) ஆரம்பமாகவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு...
சச்சின், டோனி வரிசையில் இணைந்த இலங்கை வீராங்கனை சிறிபாலி வீரகொடி!!
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சிறிபாலி வீரகொடி விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ்...
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு லசித் மலிங்க!!
இவ்வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் இடம்பெற்ற ஏலத்தில் மலிங்கவின் பெயர் இடம்பெற்றிருந்தபோதும் எந்தவொரு அணியாலும் மலிங்க தெரிவு...
சங்ககார பற்றி மனம் திறக்கும் மஹெல!!
இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாளில் இருந்து இதுவரையில் உள்ள துடுப்பாட்ட வீரர்களில் மிகவும் சிறந்தவர் குமார் சங்கக்காரதான் என்று மஹெல ஜெயவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை அணியில் விக்கெட் காப்பாளராக களமிறங்கிய...
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவு தொடரில் சூதாட்டமா?
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
இதில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி...
திருமணத்தால் முதல் இடத்தை பறிக்கொடுத்த கோலி!!
இந்திய அணியின் தலைவராக இருக்கும் விராட் கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விளையாடி வந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.
விராட் கோலியும், அவரது காதலியுமான அனுஷ்கா...
கிரிக்கெட் போட்டிகளில் நாணயத்துக்கு பதிலாக இனிமேல் பேட் சுண்டப்படும்!!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த தொடர் டிசம்பர் - ஜனவரி மாதம் நடைபெறும். 2018 -19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19 ஆம்...
இந்திய கிரிக்கட் வீரர் அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!!
இந்திய கிரிக்கட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த மாதம் இந்திய கிரிக்கட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து...
தனுஷ்க குணதிலகவிற்கு போட்டித் தடையும் அபராதமும்!!
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவிற்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தடையை விதித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான...