தொழில்நுட்பம்

டுவிட்டர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் : அரசியல்வாதிகளுக்கு ஆப்பு?

டுவிட்டர் உலகம் முழுவதும் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் டுவிட்டரில் வெளியிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெக் டோர்சி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தின் மூலம் எவருடைய கருத்து சு தந்திரத்தையும் ப றிக்க...

மாறியது பேஸ்புக் லோகோ!!

பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம்...

Massages block முறை Gmail லும் அறிமுகம்!!

தேவையில்லாமல், வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், Gmail block மற்றும் ‘Unsubscribe’ ஆகிய பொத்தான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கணிப்பொறிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி, ஒரு வாரத்தில் கைப்பேசி அன்டடரொய்ட் தளத்திற்கும் விரிவுபடுத்தப்படும். சில...

ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோஃபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதன்முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமையைப் பெற்ற இந்த ரோபோ, இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளது. இந்நிலையில்,...

பிரம்மாண்டமாக உருவாகுகிறது பேஸ்புக் நகரம்!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் இல்லை என்றால் எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் அடிமையாகி உள்ளனர். உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், சென் பிரான்சிஸ்கோவில் உள்ள...

தனது வாடிக்கையாளர்களுக்கு 200 கோடியை திருப்பி அளிக்கும் அப்பிள்!!

உலகப் புகழ்பெற்ற அப்பிள் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. அப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை அதன் "அப் ஸ்டோரில்´ இருந்து, பதிவிறக்கம்...

பல நாடுகளில் முடங்கியது டுவீட்டர்!!

சமூக வலைத்தளமான டுவீட்டர் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் சில தொழிநுட்ப காரணங்களுக்காக செயற்படவில்லை எனவும், இன்னும் சில நேரங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இயல்பு...

செயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி!!

கூகுளின் செயலிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் கூகுளின் Operating System பயன்படுத்தப்படுகிறது. அதில் Google Map...

உங்கள் கைப்பேசி தண்ணீரில் விழுந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

நாம் ஆசை ஆசையாய் வைத்திருக்கும் மொபைல் போன் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிடும். இதில் அதிர்ஷ்டவசமாக தலைதப்பிய போன்களும் உண்டு, அதிகவிலையுடைய போன் அம்போவான கதைகளும் உண்டு. நாம் என்ன தான்...

வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!

வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான புதிய கிரகத்தை அமெரிக்காவின் நாசா மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. விண்வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள்...

பேஸ்புக்கில் ஆபாச வைரஸ் : தவிர்ப்பது எப்படி?

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் பேஸ்புக்கை பயன்படுத்தவே பலர் அஞ்சி வருகின்றனர். தங்களது நண்பர்கள் மற்றும்...

புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்த Samsung நிறுவனம்!!

Samsung நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் புகுத்த உள்ளது.சமீபத்தில் அறிமுகமான J2 Pro ஸ்மார்ட் போனில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய...

அப்பிள் ஐபோனும் வெடிக்கின்றது : ஓர் எச்சரிக்கைத் தகவல்!!

சம்சுங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகள் வெடிக்கிறது என்ற புகார் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அப்பிள் ஐபோன் கைப்பேசிகளும் வெடிப்பதாக புகார்கள் ஆதாரங்களுடன் வந்துள்ளது. கைப்பேசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் சம்சங்கின்...

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை.. இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது. இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள் தொலைபேசிகளில் தறவிறக்கம் செய்யும் செயற்பாடு...

செவ்வாய் கிரக உச்சியில் கால் பதித்தது கியூரியா சிட்டி விண்கலம்!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ...

சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. சூரிய மண்டலத்தைப் போலவே அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. பரந்துபட்ட விண்வெளியில் உள்ள பல சூரியன்களை...