வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

420

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது.

பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  வித்தியாரம்பம் என்று  சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல்  நிகழ்வும் மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசூர சம்காரமும்   இடம்பெற்றது.

படங்கள்: பிரபாகரகுருக்கள்

14440793_1324867634231210_2248104696817250033_n 14463252_1324867167564590_1958172180545499870_n 14469673_1324867327564574_3396827791303095846_n 14517345_1336594639725176_2716464495671888771_n 14523120_1324869027564404_4709033955930712499_n 14523171_1336593269725313_160033807175621456_n 14523292_1336592479725392_672426076751141765_n 14567465_1336594326391874_8451297298021528907_o 14570469_1336593303058643_3097402653915026393_n 14581365_1336592249725415_2670798245666051872_n 14595667_1336592959725344_876828809055172713_n 14633687_1336593169725323_1762338686650039998_o 14639650_1338315416219765_1779876020353723390_n 14695465_1767897060131795_8887988711875089937_n 14705650_1338315512886422_5521861534604474271_n