போதுமான அனுபவம் இல்லாத மருத்துவர் : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!!
பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை....
21 வயதில் வேலையில் சேர்ந்து 23 வயதில் ஓய்வு பெற்ற இளைஞன்!!
ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் (Pavel Stepchenko) தனது 23 வயதில் ஓய்வு பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்ததன் மூலம் சர்வதேச சாதனை பதிவு நிறுவனத்தில் இடம்பிடித்துள்ளார்.
அவருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட ஓய்வூதியம்...
போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ் : மக்களுக்காக அரசு தயார் செய்யும் ரகசிய கையேடு!!
ரஷ்யாவால் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் பல வந்துவிட்டன.
பிரான்சைப் பொருத்தவரை, ஒரு படி முன்னே போய், போர் போன்ற விரும்பத்தகாத சூழல் உருவானால்,...
கடலில் வீழ்ந்து நொருங்கிய விமானம் : 12 பேர் பலி!!
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் (Honduras) நடந்த விமான விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும்...
கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் : வெளியான காரணம்!!
பாகிஸ்தான்(Pakistan) வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் விளையாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே...
43 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்கா!!
சுமார் 43 நாடுகளின் குடிமக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா, பயணத் தடையை விதிப்பது தொடர்பில், பரிசீலித்து வருகிறது. இதில் 11 நாடுகள் "சிவப்பு பட்டியலில்" உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட...
கனேடிய வரலாற்றில் அதிமுக்கிய அமைச்சராக நியமனம் பெற்ற ஈழத்தமிழர்!!
கனடாவின் நீதி அமைச்சராக கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் - இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (14.03) மார்க் கார்னி தனது...
குடியுரிமையை விற்கும் குட்டித் தீவு நாடு : யார் வேண்டுமானாலும் வாங்கலாம்!!
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெறும் எட்டு சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான நவ்ரூவின் குடியுரிமையை இப்போது குறைந்தபட்சம் $105,000 ( இந்திய ரூ.91.38 லட்சம்) கொடுத்து யார் வேண்டுமானாலும்...
13 வயது சிறுவனுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி!!
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இரகசிய சேவையின் புதிய உறுப்பினராக, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுவனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஹூஸ்டன் பொலிஸ் சீருடையில்,...
அலறிய பயணிகள் : நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம் : பறவை மோதியதால் பரபரப்பு!!
நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது அமெரிக்காவில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விமானத்தில் இருந்த பயணிகள் அலறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில்...
2025 இல் பாபா வங்காவின் மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் கணிப்பு!!
பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025ஆம் ஆண்டில்,...
20 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் மனிதர் : வாயடைத்துப்போன இணையவாசிகள்!!
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
கபிங்கா எனப்...
உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல் : முதலிடத்தில் தெரியுமா?
அமெரிக்காவின்(USA) பிரல்யமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை உலகின் 24 சூப்பர் பில்லியனர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூப்பர் பில்லியனர்கள் 50 பில்லியன் டொலர்களுக்கு மேல் நிகர மதிப்பைக் கொண்டுள்ளனர்.
தொழில்நுட்பம், வணிகம்...
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!!
அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 12,500 பேர் குடியுரிமை பெற...
மீண்டும் மனிதர்களிடையே பரவும் புதிய வகை கோவிட் 19 வைரஸ் வெளியான அதிர்ச்சி தகவல்!!
புதிய வகை வௌவால் கோவிட் 19 வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள்...
கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானத்தால் பரபரப்பு : தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!!
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்த2மை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நிலவியுள்ள புதிய டேப் மண்டல ஜெட் பனிப்புயலைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய...