சிறுவர் பகுதி

தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த...

கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில்...

வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை...

வவுனியாவில் சக்தி FM  அகரம் கல்வி செயல்திட்டதினூடாக  ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை...

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015  சனிக்கிழமையன்று  திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி விளையாட்டுப்போட்டியில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

நம்பினால் நம்புங்கள்!!

* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி. * எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும். * காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும். * உடலை குளிர்விப்பதற்காக...

நம்பினால் நம்புங்கள்!!

* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. * வரைபட ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் பிரதி...

நம்பினால் நம்புங்கள்!!

* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்! * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன. * 2...

நம்பினால் நம்புங்கள்!!

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு! * ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன. * ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...

நம்பினால் நம்புங்கள்!!

* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * திராட்சையை...

நம்பினால் நம்புங்கள்!!

* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. * 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை...

நம்பினால் நம்புங்கள்!!

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது. * சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும். * ஒரே இரவில் வௌவால்...

நம்பினால் நம்புங்கள்!!

* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது. * தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்! * கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது? மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக? ங்க, ந்த, ஞ்ச,...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி... 251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்? வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்? ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்? “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் 254. ”ஜன கண மண” எனும் தேசிய...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? முஃடீது 204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? போனம் 205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன் 206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்? அப்துல் ரகுமான் 207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்? சுரதா 208....

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்? தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்? அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? திரு.வி.கலியாண சுந்தரம் 154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? உ.வே.சாமிநாதர் 155. நவீனக் கம்பர் என...