சிறுவர் பகுதி

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

தோட்ட நகரம் – சிங்கப்பூர் கேக் நாடு – ஸ்கொட்லாந்து புன்னகை நாடு – தாய்லாந்து மரகதத்தீவு- அயர்லாந்து தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா தங்க நிலம் – கானா வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து நைல் நதியின் பரிசு –...

நம்பினால் நம்புங்கள்!!

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது. * சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும். * ஒரே இரவில் வௌவால்...

நம்பினால் நம்புங்கள்!!

* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. * 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? சத்திமுத்தப் புலவர் 53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? நேர் 54....

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

  *சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும். *ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும். *ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...

நம்பினால் நம்புங்கள்!!

* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * திராட்சையை...

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!

பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்? தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்? அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? திரு.வி.கலியாண சுந்தரம் 154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? உ.வே.சாமிநாதர் 155. நவீனக் கம்பர் என...

பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!

1.டச்சு கயானா - சுரினாம். 2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா - எதியோப்பியா 4.கோல்ட் கோஸ்ட் - கானா 5.பசுட்டோலாந்து - லெசதொ 6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா 7.வட ரொடீஷியா - சாம்பியா 8.தென் ரொடீஷியா - சிம்பாவே 9.டாங்கனீகாம,சன்ஸிபார்...

தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த...

கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில்...

முட்டாளும் புத்திசாலியும்

  மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள...

தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது? மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக? ங்க, ந்த, ஞ்ச,...

பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!

1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது தீக்கோழி 2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள் யுரேனஸ் 3) ஜப்பானின் தலைநகர் டோக்கியோ 4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது நாக்கு 5) திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான் 6) உலகில் மிக நீண்ட...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

          1."மலைப் பிஞ்சி” என்பது? குறுமணல் 2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்? நாஞ்சில் நாடு 3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்? ஒடிஷா 4."தமிழ் மொழி” என்பது? இரு பெயரொட்டுப் பண்புத்தொகை 5.”இரவும் பகலும்” என்பது? எண்ணும்மை 6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை? ஐந்தாம் வேற்றுமை 7. ”நல்ல...