சிறுவர் பகுதி

தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த...

கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில்...

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015  சனிக்கிழமையன்று  திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி விளையாட்டுப்போட்டியில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்...

பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!

                    1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 6. கத்தரிக்காயின் தாயகம்...

நம்பினால் நம்புங்கள்!!

* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது. * தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்! * கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்? தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்? அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? திரு.வி.கலியாண சுந்தரம் 154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? உ.வே.சாமிநாதர் 155. நவீனக் கம்பர் என...

நம்பினால் நம்புங்கள்!!

* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * திராட்சையை...

தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 101."ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது? பசு 102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது? பாடு 103. ”கட கட” என்பது? இரட்டைக்கிளவி 104. ”முகமை” என்பதன் பொருள் என்ன? கிடங்கு 105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? முஃடீது 204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? போனம் 205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன் 206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்? அப்துல் ரகுமான் 207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்? சுரதா 208....

நம்பினால் நம்புங்கள்!!

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது. * சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும். * ஒரே இரவில் வௌவால்...

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!

பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை

கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!    

தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,...

தெனாலி ராமன் கதைகள் – இராஜாங்க விருந்து

ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து...

பொதுஅறிவு வினா-விடைகள்!!

சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இவ்வாறான...