வவுனியாவில் இடம்பெற்ற 12வது தேசியமாநாட்டில் ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!!.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (14.06.2026) மாலை இடம்பெற்றது.
இதன்போது இயக்கத்தின்...
வவுனியா பசார் வீதியில் காணப்பட்ட மர்ம சூட்கேஸ் பொலிசாரால் அகற்றம்!!
வவுனியா பசார் வீதியில் உரிமைகோரப்படாத நிலையில் காணப்பட்ட மர்ம சூட்கேஸ் பொலிசாரால் அகற்றப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக உரிமைகோரப்படாமல் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு...
வவுனியா நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில்!!
பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில்...
வவுனியாவைச் சேர்ந்த பெண் ஓமனில் உயிரிழப்பு : உடல் நாடு திரும்பியது : மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள்...
குடும்பச் சுமை காரணமாக ஓமான் நாட்டிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் ஓமானில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா...
வவுனியா புற்குளம் கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் : பக்தர்களின் நலன் கருதி வீதி செப்பனிடல்!!
வவுனியா புற்குளம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் மஹோற்சவத்தை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்தும் நோக்கில் ஆலய வீதி அவசரமாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு...
வவுனியாவில் சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி கலைஞர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரபல சொல்லிசைப் (Rap) பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வவுனியாவில் இன்று (08.06.2026) கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும்...
வவுனியா ஓமந்தையில் கொடூரம் : ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல் :...
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...
வவுனியாவில் இலங்கையின் முதலாவது மின்சாரச் சேமிப்பு மின்கலக் கட்டமைப்புத் திட்டம் ஆரம்பம்!!
இலங்கையில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெருக்கடியான காலப்பகுதிகளில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் பிரம்மாண்டமான புதிய திட்டமொன்று வவுனியாவில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுகர்வுக்கு மேலதிகமாக உள்ள மின்சாரத்தை அதிநவீன தொழில்நுட்ப மின்கலங்களில்...
வவுனியாவை அதிரவைத்த “சிறுவர் பாதாளக் குழு” : மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது!!
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய “வவுனியா சிறுவர் பாதாளக் குழு” தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரற்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா...
வவுனியாவில் ஸ்மார்ட் AI பயிற்சி முகாம் : இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்!!
நவீன தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு அத்தியாவசியமாகி வரும் நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக பிரத்தியேகமான "ஸ்மார்ட் பணியாளர்களுக்கான AI பயிற்சி முகாம்"ஒன்று ஏற்பாடு...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து : இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் (பெரியகுளம்) A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வவுனியா - யாழ்ப்பாணம் A-9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில்...
வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்!!
வவுனியா, கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 2.30 மணியளவில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள...
வவுனியாவிலிருந்து குடும்பச் சுமையால் ஓமான் சென்ற தாய் மர்ம மரணம் : சடலத்தை மீட்க இரு வாரங்களாகப் போராடும்...
வவுனியா, ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிந்துஜா என்ற பெண், தனது குடும்பத்தின் வறுமை மற்றும் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக...
வவுனியா மாநகரசபை தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!!
வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, வவுனியாவில் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை...
வவுனியாவில் தற்காலிக கடைகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்!!
வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் மாநகரசபை உத்தியோகத்தர்களால் இன்றையதினம் அகற்றப்பட்டு வந்த நிலையில் முன்னாள் துணைமுதல்வரின் தலையீட்டை அடுத்து தற்காலிகமாக அது நிறுத்தப்பட்டது.
வவுனியா கொறவப்பொத்தான வீதியின் இரு பகுதியிலும்...
வவுனியாவில் அநுராதபுரம் சிறுமி துஸ்பிரயோக சம்பவத்துக்கு எதிராக போராட்டம்!!
அநுராதபுரத்தில் மதகுரு ஒருவரால் சிறுமியொருவர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (01.06.2026) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து...















