வவுனியா பிரமனாலங்குளத்தில் வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புபேச்சுக்களை பேசுவதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தக்கோரி வவுனியா, பிரமனாலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டமானது பிரமனாலங்களம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களினால் பிரமனாலங்குளம் சந்தியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் முறைகேடு? சட்டநடவடிக்கை செல்லவுள்ளேன் : நடராசா ஜனகதீபன்!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (29.03.2026) இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்தி குழு கூட்ட தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் பாரிய மோசடிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க திட்டமிட்டு தெரிவுகள் நடத்தப்பட்டதாக முன்னாள்...
வவுனியாவில் “போர் ஒப்பந்தங்களிலிருந்து உடனடியாக விலகிடு” என சுவரொட்டிகள்!!
அமெரிக்க-இந்திய-ஜப்பானியப் போர் ஒப்பந்தங்களிலிருந்து விலகிடு! என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சி என உரிமை கோரப்பட்டுளளது.
வவுனியா நகரசபை வீதி, நூலக...
வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரினால் விபத்துக்குள்ளான டிப்பர் : உடைந்த மின்சார தூண்!!
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தினை அண்மித்த பகுதியல் போக்குவரத்து பொலிஸாரின் அசமந்த போக்கினால் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா - இராசேந்திரகுளம் பிரதான வீதியில் பாரதிபுரம் கிராமத்தினை அண்மித்த...
வவுனியாவில் சிறுவனை காணவில்லை : நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்தவரும், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவனுமான தி.லதுர்சன், வயது 14 என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று...
வவுனியா உட்பட பல மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (26.3.2026) வெப்பநிலையானது 'எச்சரிக்கை' மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய...
வவுனியா ‘Kids Creative Art Centre’ மாணவர்களின் கலை வரலாற்றுச் சாதனை!!
வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தலதா விகாரையில் "Lord Buddha" ஓவியப் பயிலரங்கு (Paint Workshop) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கலை வரலாற்றில் தடம் பதிக்கும் வகையில் அமைந்த இந்தப் பயிலரங்கில், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன்...
வவுனியாவில் மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் : உதவிகோரும் பொலிசார்!!
வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த மயானப்...
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!
வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி,...
வவுனியா நெளுக்குளத்தில் தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம் தேசிய வேலை திட்டம் 2026!!
வவுனியா பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” வேலைத் திட்டத்திற்காக நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் பாலாமைக்கல் கிராமம் தெரிவு செய்யப்பட்டு திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் பெயர் பலகை திரை...
வவுனியா எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் QRல் மோசடி : மக்கள் குற்றச்சாட்டு!!
வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு வாரத்திற்காக QR ஜ ஒரே தடவையில் போலியாக நிரப்புவதினால் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் தாம் சிரமத்தினை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
வாரத்தில் மோட்டார் சைக்கிள்...
வவுனியா வேப்பங்குளத்தில் இரு இளைஞர்களுக்கிடையே மோதல் : வர்த்தக நிலையம் சேதம்!!
வவுனியா வேப்பங்குளத்தில் இரு இளைஞர்களுக்கிடையிலான மோதலில் வர்த்தக நிலையத்தில் சில பொருட்கள் சேதமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்னர்தாக குறித்த இரு இளைஞர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் பிரிதொரு காரணத்தினால் இடம்பெற்றுள்ளது.
பின்னர் அவ் இளைஞரில் ஒருவர்...
வவுனியா மேல் நீதிமன்றத்தால் 15 வயது சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை!!
வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா...
வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் காயம்!!
வவுனியா மன்னார் வீதி பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (10.03.2026) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக...
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் செயலமர்வு!!
வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு வவுனியா நகரில் இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 1000க்கு மேற்பட்ட...
வவுனியா பண்டாரிக்குளம் வீதியில் அனுமதியற்ற வாகன திருத்துமிடம் : மாநகரசபை நடவடிக்கை!!
வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அனுமதியற்ற வகையில் நடாத்தப்பட்டுவந்த வாகன திருத்துமிடத்தினை அகற்றுவதற்கான இறுதி அறிவித்தல் வவுனியா மாநகரசபையினால் வழங்கப்பட்டுள்ளது.
மாநகரசபை அதிகார எல்லைக்குள் பொது வீதிகளுக்கு சேதங்களை ஏற்படுத்துதல்...
















