வவுனியா செய்திகள்

வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் அதிரடி : இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!!

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.மன்னாரில் இருந்து...

வவுனியா – மன்னாரைச் சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில்..இலங்கையில் இருந்து இருவர் தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று (25.09.2023) அதிகாலை, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவரை ஏற்றிச் சென்ற படகு தமிழகம் - தனுஸ்கோடி கரையில் அவர்களை இறக்கி...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.ஓமந்தையில் வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு...

வவுனியாவில் மாணவன் மீது ஆசிரியர் தும்புத்தடி மற்றும் சப்பாத்துக் கால்களால் தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் இன்று (21.09) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா...

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் : மூவருக்கு பகிரங்க பிடியாணை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (21.09)...

வவுனியா தோணிக்கல் லக்ஸபான வீதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 27வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே...

வவுனியாவில் குளத்தின் அணைக்கட்டில் கல் குவாரி அமைக்கப்பட்டதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையத்திற்கு முன்பாக அலுவலகத்தின் வாயிலை...

வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் அஞ்சலி!!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்ற நிலையில் உணர்வெழுச்சியுடன் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள்...

வவுனியாவில் மாயமான சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபா சன்மானம்!!

வவுனியாவில்..வவுனியா - இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி அறிவித்துள்ளார். வவுனியா ஊடக...

வவுனியா மாணவிகள் பளு தூக்கல் போட்டியில் படைத்த சாதனை!!

வவுனியாவில்..அகில இலங்கை பாடசாலை ரீதியிலான பளு தூக்கல் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான T.Kosiya (under...

வவுனியா பொலிசார் திலீபனின் நினைவு ஊர்தி பவனிக்கு தடை கோரி விண்ணப்பம் : வவுனியா நீதிமன்றம் நிராகரிப்பு!!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ்...

வவுனியாவை வந்தடைந்த திருகோணமலையில் தாக்குதலுக்குள்ளான தியாக தீபம் திலீபனின் ஊர்தி!!

திருகோணமலையில் தாக்குதலுக்குள்ளான தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (18.09) அதிகாலை வவுனியாவை வந்தடைந்தது.தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில்...

வவுனியாவைச் நேர்ந்த 2 வயதுச் சிறுமி நல்லூர் திருவிழாவில் காணாமல்போன சோகம் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

நல்லூரில்..வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் வவுனியாவை நேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்றைய தினம் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பிருத்தி அஸ்விகா...

வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையில் தமிழ் மக்களின் விவசாய நிலத்தில் மயானம் அமைக்க முயற்சி : அளவீட்டு பணிக்கு...

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க வழங்குவதற்கு, அளவீடு செய்ய வந்த நில...

வவுனியா பல்கலைக் கழக மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிப்பு!!

வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் தடகள போட்டியில் சாதனை!!

வவுனியாவில்..வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியானது இம்மாதம்...