வவுனியா செய்திகள்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24.01.2026) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்… யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் எதிர்த்திசையில்...

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01)...

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரி பெற்றுக்கொள்வதில் சிரமம்!!

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை வீதியில் இயக்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய...

வவுனியாவில் 7 வருடங்களுக்குப் பின்னர் தனது சேவையினை ஆரம்பித்த பேரூந்து!!

வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேரூந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா...

வவுனியாவில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!!

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளை வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும்...

வவுனியா ஊடான யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

குருநாகல் - மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி,...

வவுனியா பூந்தோட்டம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று (10.01.2026) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயமடைந்தனர். பூந்தோட்டம் பகுதியில் இருந்து நகர் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற காருடன் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து...

வவுனியா – பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும்...

வவுனியாவில் பதின்ம வயது சிறுமி பாலியல் வல்லுறவு; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு...

வவுனியாவில் அதிரடி சோதனை : 10க்கு மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம்!!

வவுனியாவில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை மறித்து திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 10க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது. வவுனியா மாவட்ட மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஏ.எம்.வி.கே அதிகாரி தலைமையில் வவுனியா...

வவுனியா அம்மாச்சி உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது!!

வவுனியா அம்மாச்சி உணவகம் புணரமைப்பு பணிகளின் பீன் இன்று காலை (02.01.2026)மீண்டும் திறக்கப்பட்டது. வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி புணரமைப்பு பணிகளுக்காக கடந்தசில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி வந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தையொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த வையாபுரி சந்திரன் (வயது 69) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். அவரது மகனான...

வவுனியாவில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞன் : மூவர் கைது!!

வவுனியா - வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் இளைஞர்களிடையே...

வவுனியா மாணவன் சசிகுமார் டனுசன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை!!

35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் போது 1500 மீற்றர் ஒட்டப் போட்டியில் தங்கப்பதத்தினையும் , 800மீற்றர் ஒட்டப்போட்டில் வெள்ளிப்பதக்கத்தினையும் வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார். தியாகம மகிந்த ராஜபக்ச சர்வதேச...

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கடுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை!!

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை நேற்று முன்னெடுத்திருந்தது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களை கட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடை செய்யும் முகமாக...

வவுனியாவில் மீண்டும் மூடப்பட்ட பீட்சா உணவகம் : மாநகரசபை தொடர் நடவடிக்கை!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சர்வதேச நிறுவனத்தின் பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும் வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டுள்ளது. உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டிடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது, குடிபுகு சான்றிதழ் இன்மை,...