வவுனியா செய்திகள்

வவுனியாவில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

கடந்த மாதம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு, பெரியமடு பகுதியைச் சேர்ந்த...

வவுனியாவில் முதியவர் படுகொலை : வீட்டு வாடகை தகராறே காரணம்!!

வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில்...

வவுனியாவில் சுட்டெரிக்கும் வெயில் : நிழல் தந்த மரங்களை வெட்டிச் சாய்க்கும் அதிகாரிகள்!!

வவுனியா மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் ஒன்றான குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் நின்றிருந்த நிழல் தரும் மரங்கள், அரச அதிகாரிகளால் வெட்டப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் தற்போது வழமைக்கு மாறாக...

வவுனியா தனியார் பேருந்து நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை : கிளிநொச்சியில் இ.போ.ச. சாரதியுடன் மோதலால் விபரீதம்!!

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட வவுனியா தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற...

வவுனியாவின் முதல்நிலை மாணவன் : தந்தை ஒரு கூலித் தொழிலாளி : சவால்களை சரித்திரமாக்கிய கோகுலனின் கதை!!

இலட்சியம் உறுதியாக இருந்தால் வறுமையும், தூரமும் ஒரு தடையல்ல என்பதை வவுனியா மண்ணைச் சேர்ந்த மாணவன் இராமகிருஷ்ணன் கோகுலன் மெய்ப்பித்துள்ளார். 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, பொறியியல் தொழில்நுட்பப்...

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு!!

மூன்று மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண தொடருந்து சேவை இன்று (09.08.2026) மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேதமடைந்த தொடருந்து பாதைகள்...

வவுனியாவில் சகோதரன் நடத்திய கத்திக்குத்து : பெண் பரிதாப மரணம்!!

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, செக்கடிப்புலவு கிராமத்தைச் சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர்...

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்!!

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (09.04.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக...

வவுனியா சாளம்பைக்குளம் குப்பைமேடு வந்த பின்னரே குடியேற்றம் உருவானது : அதற்கு செட்டிகுளம் தீர்வாகாது : உப தவிசாளர்...

வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு செட்டிகுளம் தீர்வாகாது என வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா சாளம்பைக்குளம்...

வவுனியா குப்பை மேட்டு பிரச்சனை : குழு அமைத்து தீர்வு காண நடவடிக்கை!!

வவுனியா - சாளம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாளம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட இடம் பார்வையிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் நேற்று(06.04.2026)...

வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவாக்கடை முற்றுகை : அறுவர் கைது!!

வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவா பாக்கு கடை நேற்றயதினம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டனர். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாரால் நேற்றயதினம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் மாவா என்ற...

வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தலை: தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகால மரணமடைந்திருந்தார். அவரது...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவியான ஷாருணியா பழனியாண்டி ஆங்கில மொழி மூலமான வர்த்தக பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாவது நிலையினை பெற்று சித்தியடைந்துள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்றயதினம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 72.43% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி!!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 72.43 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் மாத்திரமே 3A சித்தி!!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் மாத்திரமே 3ஏ சித்தியினை பெற்றுள்ளனர். பெறுபேற்றின் அடிப்படையில் 3ஏ சித்திகளை...

வவுனியா தெற்கு வலயத்தில் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F!!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் மாத்திரம் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனித்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர். அந்த வகையில்...