வவுனியா மாநகரசபைக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே முறுகல் நிலமை!!
வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக நடைபாதை வியாபாரம், வர்த்தக நிலையத்திற்கு மேலதிக கூரைகள், அனுமதியற்ற விளம்பர...
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் 77சதவீத மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!!
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டிருந்த நிலையில் வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ்மகா வித்தியாலயத்தில் 77சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி...
வவுனியா கூமாங்குளத்தில் வானத்தை நோக்கி மூன்று தடவை துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிசார் : ஒருவர் உயிரிழப்பு :...
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு (11.07.2025) மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியிருந்தமையினால் அவ்விடத்தில் பதற்றநிலமை ஏற்பட்டதுடன் பொலிஸாரின் வாகனங்களும் சேதமாக்கப்பட்டிருந்தமையுடன் பொலிஸாரின் வான் நோக்கி மூன்று தரம் துப்பாக்கி...
வவுனியா நகருக்குள் நுளைந்த யானை : உடமைகள் சேதம் : பீதியடைந்த மக்கள்!!
வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று (12.07.2025) அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை டைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை...
வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி பலி : சடலத்தை அகற்றவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்!!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11.07.2025) இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி ஜக்சனா கணேசலிங்கம் 9A சித்தி பெற்று சாதனை!!
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
அந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி ஜக்சனா கணேசலிங்கம் ஒன்பது...
வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலயத்தில் 34 மாணவர்கள் 9A சித்தி!!
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டிருந்த நிலையில்,
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் 23...
வவுனியா வீதியில் குப்பை கொட்டியவருக்கு பாடம் கற்பித்த இளைஞர்கள்!!
வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தினசரி பலர் குப்பைக்கழிவுகளை வீசிவருவதினால் அவ்விடத்தின் சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.
இந்நிலையில் நேற்று (10.07) அவ்விடத்தில் பட்டா...
வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!
நாடளாவிய ரீதியில் நடைபெறும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் கல்லூரியின் முதல்வர் ச.தயாகரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதி நிதியாக திட்டமிடல்...
வவுனியா முஸ்ஸிம் மகாவித்தியாலயத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!
நாடளாவீய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலைத்திட்டம் வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று (09.07.2025) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்...
வவுனியா செட்டிகுளத்தில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானை : காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள்!!
வவுனியா செட்டிக்குளம் மயில்முட்டையிட்ட குளப்பகுதியில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானையினை காப்பாற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த யானையின் கால் பகுதியில் வெடி பட்ட காயம் ஏற்பட்டுள்ளமையினால் யானையினால் நடக்க முடியாத...
வவுனியா மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் நான்கு இடங்களை தம்வசப்படுத்திய கிராம அலுவலர்கள்!!
வவுனியா மாவட்ட மட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டியில் முதல் ஐந்து இடங்களுள் நான்கு இடங்களை வவுனியா பிரதேச செயலகத்தினை சேர்ந்த கிராம அலுவலர்கள் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தின் கீழுள்ள...
வவுனியா ஒமந்தையில் தடை உத்தரவையும் மீறி அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் : பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி!!
வவுனியா - ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இன்று...
வவுனியாவில் பள்ளிவாசல் அருகே தொடரும் அனுமதியற்ற கட்டுமானம் : மாநகரசபை நடவடிக்கை!!
வவுனியா நகரில் பள்ளிவாலுக்கு அருகே கட்டப்படும் அனுமதியற்ற கட்டிடட நிர்மாணத்திற்கு எதிராகவும் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஹொரவப்பொத்தானை வீதியில் நகர பள்ளிவாசல் பகுதியில் சட்டவிரோதமான...
வவுனியா வெடிவைத்தகல்லில் 1000 ஏக்கர் வனப் பகுதியை அழித்து ஆக்கிரமிப்பு முயற்சி : நேரில்சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி!!
வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில் திரிவைத்தகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல்நிலங்கள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1000 ஏக்கர் வரையான பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால்...
வவுனியாவில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாமையால் மாணவன் போராட்டம்!!
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையால் இன்றையதினம் (04.07.2025) திருகோணமலை...