வவுனியாவில் 10 வயது மாணவி 4 வருடங்களாக துஸ்பிரயோகம் : சகோதரன் மற்றும் சிறிய தந்தை உள்ளிட்ட மூவர்...
10 வயது மாணவி..வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பா.லி.ய.ல் து.ஸ்.பி.ரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர்...
வவுனியாவில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!!
ஆர்ப்பாட்டப் பேரணி..வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30.03) காலை...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திடீர் விஜயம் : பாடசாலையின் தேவைகள் குறித்தும் கவனம்!!
கல்வி ராஜாங்க அமைச்சர்..கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு இன்று (29.03) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய...
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்!!
வெடுக்குநாறி..வவுனியா வடக்கு, நெடுங்கேண வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு 'வட்டமான பர்வத விகாரை' என கூகுளில் பெயர் மாற்றப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது.வவுனியா வடக்கு, ஓலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி...
வவுனியாவில் சிறைச்சாலை காவலரிடமிருந்து தப்பி ஓடிய சிறைக் கைதி விரட்டிப் பிடிப்பு!!
சிறைக் கைதி..வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சிறைச்சாலை கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று (25) வெளியாகியுள்ளது.சிறைச்சாலை அதிகாரிகளின்...
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பெயர்த்து எறியப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்!!
வெடுக்குநாறி..வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும்...
வவுனியாவில் மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினர் தாக்கியதாக இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!
மரையடித்தகுளம்..மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினர் தாக்கியதாக இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25.03) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,வவுனியா,...
வவுனியாவில் வீசிய மினி சூறாவளி : பாடசாலை கட்டிடம் சேதம்!!
வவுனியாவில்..வவுனியாவில் வீசிய மினி சூறாவளியுடன் பெய்த மழையால் மரம் ஒன்று பாறி விழுந்தமையால் வகுப்பறை கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் மினி சூறாவளியுடன் கூடிய மழை நேற்றைய...
வவுனியா விவசாய காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வட மாகாண ஆளுநர் உத்தரவு!!
வவுனியாவில்..வவுனியா - யாழ்.வீதியில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி விவசாய பண்ணையை பிரதேச செயலாளரை பொறுப்பேற்குமாறு வட மாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தொடர்பாக வட மாகாண ஆளுநரினால் (10.03.2023) ஆம் திகதி...
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!!
விழிப்புணர்வு பேரணி..வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.உலக காச நோய் தினமான இன்று (24.03) வவுனியா மாவட்ட வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில்...
வவுனியாவில் மினி சூறாவளி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு : பல வர்த்தக நிலையங்கள், வீடுகளும் சேதம்!!
மினி சூறாவளி..வவுனியாவில் இன்று மாலை பெய்த மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.வவுனியாவில் கடந்த இருதினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இன்றுமாலை...
வவுனியாவில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க நடவடிக்கை : சங்கத் தலைவர் தெரிவிப்பு!!
முச்சக்கரவண்டி கட்டணங்கள்..நாடாளாவிய ரீதியில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்பிடங்களில் பல்வேறுபட்ட நிலையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.இது குறித்து...
வவுனியாவில் 44 வயது நபர் அதிரடியாக கைது!!
ஒருவர் கைது..வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (21.03.2023) இரவு 10 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறம்பைக்குளம் பகுதியில்...
வவுனியாவில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்!!
மாணவி..வவுனியாவில் 14 வயது மாணவி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமி,கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் வந்து வீடு...
வவுனியாவில் 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
நெளுக்குளம் பகுதியில்..வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் இன்று (22.03.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் உள்ள,குறித்த இளைஞனின் வீட்டில் எவரும்...
வவுனியாவில் 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!
நெளுக்குளம் பகுதியில்..வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் இன்று (22.03.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் உள்ள,குறித்த இளைஞனின் வீட்டில் எவரும்...