மளிகைக் கடை வருமானத்தை வைத்து உலகை சுற்றிவரும் சிங்கப் பெண் : சாதனைப் பெண்ணின் கதை!!
கேரளாவில்..கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே உலக சுற்றுலா சென்றுவருகிறார். இதற்கு இவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும்...
28 வயது மருமகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று மாலை மாற்றி திருமணம் செய்த 70 வயது மாமனார்!!
உத்திரபிரதேசத்தில்..உத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் அவரது மாமனாரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் செய்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சபியா உம்ராவ் என்ற கிராமத்தில்...
இந்தோனேஷிய பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த 62 வயது போதகர்… சிறைவைத்த உறவினர்கள்!!
கன்னியாகுமரியில்..இந்தோனேசியப் பெண் திபோராவை நாகர்கோவிலுக்கு வரவழைத்து, அங்குள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிறிஸ்டோபர்.கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62 வயதான...
திருமணம் நிச்சயிக்கப்பட்டவரிடம் வேறொருவரை காதலிப்பதாக கூறிய இளம் பெண் மாயம் : விசாரணையில் அம்பலமான உண்மை!!
மகாராஷ்டிராவில்..இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மருத்துவ மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22)....
ஹாங்காங் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழ் இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!
புதுக்கோட்டையில்..புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ளது மீமிசல் என்னும் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பெயர் உமா. இந்த தம்பதியரின் மகன் பெயர் காத்த முத்து (எ) மணிகண்டன்.இவர்...
பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெண்ணை மணந்த இளைஞன்… அதிரடியாக திரைப்பட பாணியில் பெண் வீட்டார் செய்த செயல்!!
குஜராத்தில்..குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் திருமணம் செய்து கொண்ட சூழலில், பெண் வீட்டார் செய்த காரியம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே அமைந்துள்ள கொட்டாங்குளம் என்னும்...
ஆண் நண்பருடன் பேசியதை கண்டித்த கணவன்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி!!
சென்னையில்..சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!
மத்திய பிரதேசத்தில்..மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் வியாழக்கிழமை தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன்கள் இருவரும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டனர்.சஞ்சீவ் மிஸ்ரா என்ற நபர்,...
திருமணமான சில மாதங்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
நாமக்கல்லில்..நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்தர். இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அபிராமி என்பவருடன் திருமணம்...
திடீரென கட்டுக்கட்டாக கொட்டிய பணமழை : பணத்தை குதூகலத்துடன் அள்ளி சென்ற மக்கள்!!
பெங்களூரில்..பெங்களூரில் உள்ள மார்க்கெட் பகுதியில் திடீரென பணமழை பெய்துள்ள சம்பவம் இப்போது வைரலாகி வருகின்றது. பணம் மழை மழையாக கொட்டும் என கேள்விப்பட்டிருப்போம் அப்படியில்லையென்றால் கனவிலும், சினிமாவிலும் தான் பார்த்திருப்போம்.ஆனால் இந்தியாவில் ஒரு...
காதலிக்காக ஆணாக மாறிய இளம் பெண்.. வேறு ஆணுடன் ஓடிய தோழி!!
உத்தரபிரதேசத்தில்..காதலிக்காக ஆணாக மாறிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். இவர் அங்கு தனது பெற்றோருடன்...
லாட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு என புலம்பிய நபர் : இறுதியில் நடந்த திருப்பம்!!
கேரளாவில்..கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார். அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ...
வீதியில் நடந்து சென்ற மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் : அதிர்ச்சிப் பின்னணி!!
வேலூரில்..வேலூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை, கணவர் வழிமறித்து கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர்...
இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை முயற்சி : குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரியில்..எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமோ, நண்பர்கள், உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள்.நொடி நேர தீர்மானம் தான். ஆனால், அதன் பின்னர் உங்கள் செயலால்...
7 மாதங்களில் 105 லீட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை படைத்த பெண்!!
கோவையில்..7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம்; இரத்த தானம்; உடல்...
செல்லமாக வளர்த்த நாயை நாய் எனக் கூறியதால் குத்தி கொலை செய்யப்பட்ட நபர் : பெண் உட்பட 3...
திண்டுக்கல்லில்..திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயி கத்தியால் குத்தி படுகொலை . பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த...