தவறான ஊசி செலுத்தியதில் இளம்பெண் உயிரிழப்பு : மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்புக்...
கணவன்–மனைவி வாக்குவாததால் நேர்ந்த விபரீதம் : கல்லடி தாக்கத்தில் கணவர் பலி!!
இந்தியாவில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்ற கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் உயிரிழப்பில் முடிந்துள்ளது.
அதிகாரிகளின் தகவல்படி, மாலை நேரத்தில் இருவரும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது....
கணவனை கொன்று நாடகமாடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில்,
மத்திய பிரதேசத்தில் தார்...
தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயதுக் குழந்தை பரிதாபமாக பலி!!
திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியில், மனதைக் கசக்கும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கைவண்டூரைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில்,
சுமதியின் கண் பார்வைக் குறைபாட்டை...
செத்து 10 நாளாச்சு.. அவர் தூங்கறாரு எங்கள பிரிச்சிடாதீங்க.. அழுகிய உடலுடன் பாசப்போராட்டம் நடாத்தும் மனைவி!!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே உள்ள கொட்டிகே ஹாரா பகுதியில், கணவன் - மனைவி பாசத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
77 வயதான சிரில் மோனிஸ் என்பவர்...
தையல் போட்ட விரலால் வந்த வினை : தடைகளைத் தாண்டி வாக்கு செலுத்திய இளம்பெண்!!
கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திருச்சூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரங்கேறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்சயா என்ற இளம்பெண்...
இரட்டை தேவதைகளுக்கு விஷம் கொடுத்துக் கிணற்றில் வீசிய கொடூர தந்தை!!
மனிதாபிமானமற்ற முறையில் தனது 4 வயது இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலை செய்த தந்தையைத் தெலங்கானா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு இல்லை என்ற ஆணாதிக்க மனப்பான்மையே இந்தத் துயரத்திற்குப்...
காதலிக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய கொடூரக் காதலன் : தாங்க முடியாமல் இளம்பெண் விபரீத முடிவு!!
தெலங்கானா மாநிலத்தில் காதலி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த ரத்தத்தைச் செலுத்தி கொலை செய்ய முயன்ற காதலனின் வெறிச்செயல் தற்போது ஒரு உயிரைப் பறித்துள்ளது.
கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று...
விமானம் மீது மோதிய கார் : விமான நிலையத்தில் அசம்பாவிதம்!!
இந்தியா கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென நகர்ந்து வந்து விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரின் ஹேண்ட் பிரேக் செயலிழந்ததால் டிரைவர்...
பணத்தாசையால் நேர்ந்த விபரீதம் : மனைவியையும் மகனையும் 2 கோடிக்கு விற்ற கணவன்!!
பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் ஒரு நபரின் கொடூரச் செயல், தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தையே அடகு வைக்கும் விதமாக, ஆசை மனைவியையும் பெற்ற மகனையும் சுமார்...
வாட்டிய வறுமையை போக்க பெற்ற குழந்தையை விற்ற தம்பதி!!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் , வறுமையின் கொடுமை காரணமாக, பிறந்து மூன்று நாட்களே ஆன தமது ஆண் குழந்தையை 2.25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் பரித்கோட்...
எமனான ரெடிமேட் தோசை மா : 2 குழந்தைகள் பலி – தாய்ப்பால் மூலம் 3 மாதக் குழந்தைக்குப்...
அகமதாபாத்தில் ரெடிமேட் தோசை மாவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்...
காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாகக் காதல் திருமணம் செய்த இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி...
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் : போலி நாடகமாடிய தந்தை கைது!!
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சவுடேஸ்வரி (22), வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்ததற்காகத் அவரது தந்தையாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சவுடேஸ்வரிக்கும், பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி...
மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் நபர் ஒருவர் செய்த கொடூரம்!!
தன் மனைவிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார் ஒருவர். இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அசாருதின். அசாருதின் மனைவி ஃபர்ஹாத் (26).
தம்பதியருக்கு உமேரா (8),...
மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய நீதிபதி!!
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், தன் மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடியுள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒன்றில் விளம்பரப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதில், ஒருவர் மேளதாளங்களுடன் தனது மகள் வீட்டுக்கு...
















