MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!
கர்நாடகாவில்..இந்திய மாநிலமான கர்நாடகாவில் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து எம்.பி.பி.எஸ் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஒன்று...
மழையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!
தமிழகத்தில்..தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேற்று...
தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் சடலமாக கிடந்த தாய்.. விசாரணையில் அதிர்ச்சி!!
கிருஷ்ணகிரியில்..கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு வைஷாலி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை வைஷாலியுடன் மீனா சடலமாக...
காதலியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!
சென்னையில்..காதலியை கர்பபமாக்கி விட்டு தலைமறைவான காதலனை அழைத்து காதலியுடன் காவல்நிலையத்தில் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா...
கணவன்-மனைவிக்கிடையே கடும் சண்டை… அவசரமாக தரையிறங்கிய விமானம்!!
ஜெர்மனியில்..நடுவானில், பாங்காக் சென்று கொண்டிருந்த விமானத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த பயங்கர சண்டை காரணமாக அவசரமாக விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டது.ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு...
2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய் : தனிமையில் வாழ்ந்த விரக்தியில் வெறிச்செயல்!!
கடலூரில்..கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த விரக்தியில் பெற்ற பிள்ளையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு,...
விநோதமான ஹெல்மெட் அணிந்து மக்களை அச்சுறுத்திய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!
தென்காசியில்..விநோதமான ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர்...
ஒரு இரவுக்கு 30 லட்சம்… இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் இதுதான்!!
இந்தியாவில்..இந்தியாவின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் பிரபலமானது. இங்கு தங்க ஒரு இரவுக்கு எவ்வளவு செலவாகும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பேலஸ்...
46 வயதில் உலகின் மிக நீண்ட கூந்தலுக்காக கின்னஸ் சாதனை.. நீளமான முடிக்கு பெண் கூறிய ரகசியம்!!
உத்தர பிரதேசததில்..இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா. 46 வயதாகும் இவர்...
6 வயது சிறுமி கடத்தல்… சகோதரனுடன் டியூசன் சென்ற போது நடந்த விபரீதம்!!
கொல்லத்தில்..கேரள மாநிலம் கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த சிறுமி ஆயூரைச் சேர்ந்த ரெஜியின் மகள் என தெரிய வந்துள்ளது. காவல்துறையில் அளித்த...
கர்ப்பிணி மனைவியும் கணவனும் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
தர்மபுரியில்..தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அபிநயாவும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார்...
இளம்பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்த தம்பதி… பரபரப்பு வாக்குமூலம்!!
ஒடிசாவில்..சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையி ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர்.ஒடிசாவில் நகரங்பூர் மாவட்டம் முருமதிஹி கிராமத்தில்...
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் ஓட ஓட விரட்டிய பெண்!!
ஹரியானாவில்..துப்பாக்கியால் சுட முயன்றவர்களை துடப்பத்தை கொண்டு விரட்டும் பெண்ணின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் பிவானியில் ரவி பாக்ஸர் என்பவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிகிஷன் என்பவர், பிரபல...
தண்ணீர் தொட்டியில் குழந்தை மற்றும் தாயின் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!!
கிருஷ்ணகிரியில்..கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற குழந்தை இருந்தது.நேற்று முன்தினம், கார்த்திகை தீபம் என்பதால், முனிராஜ் அந்த...
நடுவானில் நடந்த திருமணம்.. விமானத்தை மணவறையாக மாற்றிய வியாபாரி!!
இந்தியாவில்...இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லியின் மகள் விதி பாப்லி (Vidhi...
ரீல்ஸ் வீடியோ நட்பால் வந்த வினை : மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!
மேற்குவங்கத்தில்..மேற்குவங்கத்தில் ரீல்ஸ் வீடியோ நட்பால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த ஹரிநாராயண்பூரை சேர்ந்தவர் பரிமல் பைத்யா (38). இவரது மனைவி அபர்ணா (35)....