சிவன் அழைக்கிறான்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி மாயம்!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகியுள்ளார்.
அந்தப் பெண் எழுதியுள்ள கடிதத்தில், "என்னை சிவபெருமான் அழைக்கிறார்,...
2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவின் மகள் பாப்பாத்தி, தனது 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியைச் சேர்ந்த...
விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சி : 9 கிமீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்ற இளைஞன்!!
விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில், இளைஞர் ஒருவர் 9 கி.மீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஷ்டியை சேர்ந்த 26 வயது இளைஞரான லோகேஷ் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு...
காதலுக்காகத் தந்தையைக் கொன்ற மகள் : ரகசியத்தை உடைத்த காதலன்!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயந்த் பல்லவாரின் மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது.
காதலுக்குத் தடையாக இருந்த தந்தையை, அவரது...
காதலியை கொலை செய்து துண்டு போட்டு ஃபிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர் : தலை இன்னும் கிடைக்கவில்லை!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை ஊழியர் ஒருவர், தனது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைச் சிதைத்து, துண்டு துண்டாக ஸ்லைஸ் போட்டு பிரிட்ஜூக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்படையில் பணியாற்றி...
பட்டப்பகலில் வீதியின் நடுவில் மனைவியை கொலை செய்த கணவன்!!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பட்டப்பகலில், சாலையின் நடுவில் தன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் ஒருவர், அவர் மீது காரையும் ஏற்றிச் சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தன் மனைவியான சாஹேலியுடன்...
திருமணமான 4 மாதங்களில் சோகம் : உடல் உறுப்பு தானம் செய்த புதுமணப் பெண்ணுக்கு அரசு மரியாதை!!
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வேலூர் இளம்பெண் நர்மதாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூர்...
காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ மாணவி : தந்தையின் குற்றச்சாட்டு!!
இந்தியாவின் ஹரியானா மாநில மாணவி ஒருவர், தான் வேலை செய்துவந்த மருத்துவமனையின் அருகில் தனது காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்திலுள்ள, அம்பாலா என்னுமிடத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணொருவர் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள டெஹ்ராடூனில்...
குளிர்சாதனப்பெட்டிக்குள் 4 மாதக் கருவை மறைத்து வைத்த தம்பதி!!
இந்தியாவின் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதனப்பெட்டிக்குள் (Fridge) மூன்று மாதக் கருவை இளம் தம்பதி மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
நடிகர் விஜய் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை பணி நீக்கம்!!
இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடபெறவுள்ல நிலையில், தேர்தர்கள் சூடு பிடித்துள்ளது.
திமுக மற்றும் தவெக இடியில் கடும்போட்டி நிலவும் நிலையில், விஜய் பாடல்களை பாடவோ ஒலிபரப்பவோ கூடாது என...
பிரபல நடிகை கார் விபத்தில் பலி : தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!!
இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த நடிகையும் மாடலுமான 30 வயதான ஹர்ஷில் காலியா ஜெய்ப்பூரில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்.
ஹர்ஷில் காலியா, 2021 இல் 'மிஸ் திவா ராஜஸ்தான்' போட்டியில் முதல் ரன்னர் அப்...
பூனை வளர்க்கப் பெற்றோர் சம்மதிக்காததால் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!
ஐதராபாத்தில் பூனை வளர்க்கப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 23 வயது இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில்,...
நீர்யானைக்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்!!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், நீர்யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பயிற்சி கால்நடை மருத்துவரான சமீக்ஷா ரெட்டி (27), கர்நாடகா மாநிலத்திலுள்ள Tyavarekoppa Tiger...
3 மாத கர்ப்பிணி மனைவி கழுத்தறுத்துக் கொலை : காதல் கணவன் வெறித்தனம்!!
தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 3 மாத கர்ப்பிணியான இளம் பெண் ஒருவர், தனது காதல் கணவராலேயே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பிரபல யூட்யூப்பர் வைஷ்ணவி....
வரதட்சிணையால் பிரபல யூடியூபருக்கு கொடூரம் : 5 மாத கர்ப்பிணியாக கத்தியால் குத்திக் கொலை!!
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி (24), தனது கணவராலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோருட்லாவைச் சேர்ந்த ஹரிபாபு (28)...
கணவன் திட்டியதால் மகனை கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு!!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போரபண்டா பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் முரளிவேணு என்பவரது குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய தகராறு, தற்போது பெரும் துயரத்தில் முடிந்துள்ளது.
கடந்த 13-ஆம் தேதி முரளிவேணுவின் மனைவி சத்யவாணி, சமையல்...
















