இந்திய செய்திகள்

77 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சாரம் பெற்ற கிராமம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலம் டைம்னர் கிராமம் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சார வசதியினை பெற்றுள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு பிஜபூர் மாவட்டத்தில் உள்ள...

100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு வழங்கிய இந்திய வம்சாவளி மாணவி!!

இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார். இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி (Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில்...

காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலுடன் படுத்து உறங்கிய பெண்!!

மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப்...

வறுமை காரணமாக 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்ற மூதாட்டி!!

ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது...

கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண், மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் அதிர்ச்சி!!

2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த பெண்...

நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி : கணவன் செய்த மோசமான செயல்!!

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை...

படிக்கவில்லை என்பதால் குழந்தைகள் கொன்ற தந்தை : மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆந்திரப்...

வீட்டில் திடீரென சுருண்டு விழுந்து 14 வயது மாணவி மாரடைப்பால் மரணம்!!

தனது வீட்டில், டிவியில் இந்திய அணி, சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி, திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம்...

கல்லூரி மாணவியைக் கொன்று வீசிய கொடூரம் நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல்!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் கடந்த மார்ச் 6ம் தேதி இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத மரணம் எனக் கருதப்பட்டது. இதன் பிறகு பிரேத பரிசோதனையில் அந்த...

வாயில் துணியை வைத்து இரட்டைக் குழந்தைகளைக் கொன்ற தாய்!!

அத்தனை அழகாய் இருக்கிறார்கள். எப்படித் தான் கொல்ல மனசு வந்ததோ? தனது இரட்டைக் குழந்தைகளை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி வாயில் துணியைத் திணித்து கொலைச் செய்திருக்கிறார் பெற்ற தாய். உத்திரகான்ட் மாநிலம் ஹரித்துவார், ஜ்வாலாப்பூர்...

உயிரிழந்து 20 வருடங்களின் பின் நடிகையின் மரணத்தில் பரபரப்பு!!

உயிரிழந்து 20 வருடங்களின் பின் பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று முறைப்பாட்டு மனு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த...

வருமானம் இல்லை, நோயால் பாதிப்பு; மகன், மகளை கொன்று தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

வருமானம் இல்லாததால் விரக்தி அடைந்த தம்பதி, மகன், மகளை கொன்று தற்கொலை செய்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்தவர் சந்திரசேகர்(44). இவர் தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் ஹப்சிகுடாவில் வசித்து வந்தார்....

நகை விற்ற பணத்தில் படகு வாங்கி, 45 நாட்களில் 30 கோடி சம்பாதித்த நபர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் நபர் ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான...

யூடியூப் பார்த்து டயட் : 6 மாதங்களாக உணவை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 6...

வெளிநாட்டு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார். தற்போது, அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் துயரத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்...

விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா காதல் : ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு துடிக்க துடிக்க கொன்ற காதலன்!!

விஷ ஊசி போட்டு ஆசிரியையை கொலை செய்து ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்த இன்ஜினியரிங் மாணவர், 2 காதலிகளுடன் கைது செய்யப்பட்டார். சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில்...