இந்திய செய்திகள்

தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய சொகுசுக் கார் வாங்கிக் கொடுத்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரத்தில்..ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம்- காளியம்மாள். இத்தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். மீன் வியாபாரம் செய்து வந்த சிவானந்தம் சுரேஷ் கண்ணனை கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து வைத்தார்.தற்போது...

திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய இளைஞன்.. இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

புதுக்கோட்டையில்..புதுக்கோட்டையில் காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய காதலரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஜூன் 5) இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை...

பட்டம் எடுக்கும் போது 30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுவன்.. சோகத்திலும் பெற்றோர்கள் செய்த உதவி!!

சென்னையில்..சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை பிரசன்னா தனது...

திருமணமான ஒரே மாதத்தில் தாலி கட்டிய கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!

மகாராஷ்ராவில்..திருமணமாகி ஒரே மாதத்தில் கணவனை கொலை செய்துவிட்டு முகமூடி கொள்ளையர் கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. டேட்டா ஆபரேட்டராக...

கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு.. கதறும் பெற்றோர்!!

கேரளாவில்...இந்திய மாநிலம் கேரளாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20).இவர் பொறியியல் கல்லூரி...

கறுப்பாக இருப்பதால் அடித்து கொடுமை செய்த கணவர்.. 3 பிள்ளைகளை விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில்..கருப்பாக இருப்பதாக கூறி கொடுமை செய்து வந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அமைந்துள்ளது அரூர் என்றார் பகுதி.இங்கு K S உண்ணி...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த கொடூரம்!!

ராஜபாளையத்தில்..ராஜபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவி கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கொலையாளியான கணவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.குடும்பத் தகராறில் மாற்றுத்திறனாளி ஒருவர், தன்...

வேலைக்கு போகாதே என்று கண்டித்த கணவர் : குழந்தையோடு மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரத்தில்..வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனித்து கொள்ள கட்டாயப்படுத்திய கணவனால், தனது பிள்ளையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். கார்...

மகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தம்பதிகள் தற்கொலை!!

கேரளாவில்...கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் மலரம்பா பகுதியில் ராம் மனோகர் (70) - ஷோபா (68) என்ற மூத்த தம்பதி வசித்து வந்தனர். மருத்துவர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து, திருச்சூர் பகுதியில் கிளினிக்...

உயிருள்ள பாம்பை வாயால் கடித்து மென்ற சிறுவன்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்!!

உத்தர பிரதேசத்தில்..3 வயது சிறுவன் ஒருவன், பாம்பை தனது வாயாலே கடித்து சவைத்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் பகுதியை அடுத்துள்ளது மத்னாபூர் என்ற...

காதலிக்கு பிறந்தநாள் சப்ரைஸ் கொடுக்க சென்ற காதலன்… கொலை செய்த தந்தை!!

கோவையில்..காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனை பெண்ணின் தந்தை குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு மேன் பிரசாந்த்....

பிள்ளைகள் கண்முன்னே உயிரிழந்த தம்பதி.. கதறித் துடித்த குழந்தைகள்!!

எடப்பாடியில்..எடப்பாடி அருகே குழந்தைகள் கண்முன்னே காவிரி ஆற்றில் குளித்த கணவன்-மனைவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகரைச் சோந்தவா் விசைத்தறி தொழிலாளி ஜனாா்த்தனன் (27),...

பாயாசத்தால நின்று போன திருமணம்.. நிச்சயதார்த்த விழாவில் அடிதடி.. இறுதியில் நடந்த சோகம்!!

சீர்காழியில்..சீப்பை ஒளிச்சு வெச்சுட்டா கல்யாணம் நின்னுடுமான்னு விளையாட்டா கேட்போம். ஆனா பாயாசத்தைக் காரணம் காட்டி, நிச்சயதார்த்த விழாவோடு ஒரு திருமணம் நின்று போயிருக்கிறது.எவனோ, பொண்ணைக் காதலிச்சுக்கிட்டு இருந்தவன் பார்த்த வேலையா இருக்கும் என்றும்,...

குடிகார தந்தையை திருத்த தூக்கில் தொங்கிய சிறுமி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

வேலூரில்..தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தையைத் திருத்துவதற்காக தூக்குப் போட்டு தனது உயிரையே விட்டிருக்கிறார் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச்...

திருமணமாகி ஓராண்டுகள்… இளம் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!!

சென்னையில்..சென்னையில் மின்விசிறியை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சர்வேஷ் (24).பெயிண்டரான இவர், காசிமேட்டைச் சேர்ந்த...

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை… பின்னணியில் வேலையில்லாத கணவன்!!

கரூரில்..கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள்...