இந்திய செய்திகள்

உறக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகை!!

மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 27 வயதான , மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா...

பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி : கேக் சாப்பிட்ட 11 பேர் மருத்துவமனையில்!!

மும்பை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கப்பட்ட கேக்கில் இறந்த பல்லி கிடந்த அதிர்ச்சிச் சம்பவத்தால், அதைச் சாப்பிட்ட 11 பேருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பை அருகே உள்ள நாலாசோபரா...

மனைவியுடன் தகராறு : மகளை ஆற்றில் வீசிய கொடூரத் தந்தை!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஒரு வயது பெண் குழந்தையைச் செல்ஃபி எடுப்பது போல் நடித்து ஆற்றில் வீசிய தந்தையைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா...

குளவிகள் கொட்டியதில் 2ம் வகுப்பு சிறுவன் மரணம் : தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில்!!

இப்படியெல்லாம் கூட மரணம் நேருமா என்கிற அதிர்ச்சியில் இருக்கிறார்கள். விடுமுறை தினத்தில் சந்தோஷமாக தந்தைக்கு உதவி செய்துக் கொண்டிருந்த மகன் தற்போது உயிருடன் இல்லை. கர்நாடக மாநிலத்தில் வாழை மரத்தை வெட்டியபோது எதிர்பாராத விதமாகக்...

கார் பழகியபோது குளத்தில் கார் கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டுநர் பயிற்சிக்காகக் காரை எடுத்துச் சென்ற 42 வயதுப் பெண், எதிர்பாராத விதமாகக் காரோடு குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஸ்டோபூர் பிரஃபுல்லா...

இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம் : 7 பேர் பலி : பலர் வைத்தியசாலையில் அனுமதி!!

புதிய இணைப்பு : பீகாரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் சுற்றுப்புறச்சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும், மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பக்தர்கள் மீது மின்சாரம்...

திருமணம் நிச்சயமான நிலையில் காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!!

இரண்டு பேருமே பிரபல வங்கிகளில் பணிபுரிந்து வந்தனர். இருவீட்டார் பார்த்து சம்மதித்து, திருமணத்திற்கு நிச்சயித்த நிலையில், வரும் டிசம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கிடையே அடிக்கடிப் பார்த்துப் பேசி, சிரித்து பழகி ஒன்றாக...

இணைய சூதாட்டத்தில் 15 லட்சத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஆன்லைன் விளையாட்டுக்கள் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ? ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அவை அப்பாவி மக்களின் பணத்தைப் பறித்துக் கொண்டு...

பாடசாலை உணவகத்தில் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரின்ஸ் சோனி என்ற 17 வயது மாணவன் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை காலை பள்ளியில் உள்ள கேண்டீனில்...

குளியலறையில் பள்ளி ஆசிரியை சடலமாக மீட்பு : பெற்றோர் கணவன் மீது புகார்!!

உத்தரபிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப். அரசு பள்ளி ஆசிரியரான இவர் ஷாலினி என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...

பெற்ற மகளை 2வது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த தந்தை!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் சொந்த மகளை கொலை செய்த தந்தைக்கும், கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த2024ம் ஆண்டு நடந்த இந்த கொடூர கொலை வழக்கில், இரண்டு...

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம் ஆட்டோவில் வைத்து மனைவியைக் கொன்ற கணவன்!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வைதேகி என்பவருக்குச் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்...

காதலியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்!!

ஆந்திராவில் வேறு நபருடன் பேசுகிறார் என்ற சந்தேகத்தில் பட்டதாரி இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்று, உடலுக்குப் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலனைப் போலீசார் கைது செய்தனர். குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் B.Tech படித்தபோது,...

வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை : காதலன் வெறித்தனம்!!

தமிழகத்தில் காதல் கொலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைப் போலவே இன்ஸ்டாகிராம் செயலி நட்பால் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம்...

பிறந்த 5 நாட்களில் உலக சாதனை படைத்த குழந்தை!!

baby record by get aadhaar in 5 days : கர்நாடகாவை சேர்ந்த குழந்தை பிறந்த 5 நாட்களில் ஆதார் அட்டை பெற்று உலக சாதனை படைத்துள்ளது. பிறந்த 5 நாட்களில் ஆதார்...

வெளியே வந்தால் உடல் எரியும் : மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்!!

Teen Lives in Water: இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். ஆண்டு கணக்கில் குளத்தில் இருக்கும் இளைஞர் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்...