இந்திய செய்திகள்

இளம்பெண்ணுடன் பழகியவர்களே கொலை செய்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை...

காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி : ஏரியில் மூழ்கடித்து கொலை : நாடகமாடிய பெற்றோர்...

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி...

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் கணவரே கொலை செய்தது அம்பலம்!!

ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது. மனைவியைக் கொலைச் செய்து விட்டு,...

ஒரே கல்லூரியில் 3 மாதங்களில் 25 பேர் தற்கொலை… சிக்கிய கடிதம்… குதித்து உயிர்விட்ட மாணவி!!

ஒரே கல்லூரியைச் சேர்ந்த 25 பேர், கடந்த 3 மாதங்களில் தற்கொலைச் செய்து கொண்டு உயிர்விட்ட பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை...

அவுஸ்திரேலியாவில் TREKKING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து...

தடுப்பூசி போட்டும் இளம்பெண் மரணம் : கதறும் பெற்றோர்!!

தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்...

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த தம்பி.. ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்த அக்கா!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நயம்புத்தூர் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஜெயபால் உயிரிழந்தார். இதையடுத்து, தனியாக...

26 ஆண்டுகள் பணியில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த நபர் : வியப்பில் பலர்!!

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக 'India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். துவரிகேஷ் சுகர்...

புது மண தம்பதிகளுக்கு ஏற்பட்ட சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

திருமணமான இரண்டே மாத்தில் இந்தியாவின் காஸியாபாத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி அபிஷேக்-அஞ்சலியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 30ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த இருவரும், திங்கட்கிழமை (பிப்ரவரி 26)...

உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரத்தை உருவாகிய நபர்!!

உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் ஒன்றை உருவாக்கி இந்தியாவை சேர்ந்த நபரொருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய்...

10 ரூபாய் தகராறு… சகோதரன் பேச மறுத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர்....

27 வயதில் பெண் பொலிஸ் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் ராம்நகர், ஹரோஹள்ளி தியாவச்சந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரு மைக்கோலே-அவுட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சிவாஜி...

வங்கி கொடுத்த கடன் தொல்லையால் இளம் தம்பதி உயிரிழந்த பரிதாபம்!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கீசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவரது மனைவி பாக்யா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி...

காதலனுடன் வெளியேறிய மகள்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலத்தில், தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு மகள் வெளியேறியதால் விரக்தியில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்...

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி!!

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த ஷேக் முஸாம்மில் அஹமது என்ற...

நடுரோட்டில் மனைவியை தீவைத்து எரித்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரள மாநிலம், ஆலப்புழாவில் சேர்தலாவில் வசித்து வருபவர் 37 வயதான ஷியாம்ஜித். இவருடைய மனைவி 32 வயது ஆரத்தி. இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று பிப்ரவரி...