இந்திய செய்திகள்

தன்னிடம் அதிகளவான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்டார் பெண்ணொருவர். விளைவு? கொள்ளையர்கள் வந்து அவ்வளவு நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்! அந்தரங்க வாழ்க்கை முதல், அன்றாடக செயல்கள் வரை, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது என்பது,...

ஷிகெல்லா தொற்று பாதிப்பால் 4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!

கேரள மாநிலத்தில் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் வேகமாகப் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா குடல் தொற்று நோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும்...

கோடிக்கணக்கான சொத்துக்காக பேராசிரியை கொலை!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு...

இயக்குநர் இமயம் சரிந்தது : தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு : 50 ஆண்டு திரைப்பயணத்தில் குவித்த விருதுகள்!!

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் மூத்த இயக்குநரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சின்னசாமி என்ற...

காதல் தோல்வி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு : நடந்தது என்ன!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ இளைஞனின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர்...

தனுஷ்கோடியில் 62 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்ட தரைப்பாலம் : ஆச்சர்யத்தில் மக்கள்!!

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக...

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!!

மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்குச் சுற்றுலா வந்த இடத்தில் பெய்த அசுர மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...

5 வயது மகள் திடீர் மரணம் : தாய் மீது புகார் கொடுத்த தந்தை!!

பெங்களூருவில் 5 வயது மகள் உயிரிழந்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நண்பர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும், தாவணகெரேயைச் சேர்ந்த...

4 வருட காதல் : மனைவியை கைவிட்டு மாமியாரை திருமணம் செய்த மருமகன்!!

4 வருட ரகசிய காதல் தொடர்பில் இருந்த மருமகனும் மாமியாரும், திருமணம் செய்த சான்றிதழை வெளியிட்டுள்ளமை உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாவட்டம் கான்பூரில் நடந்திருக்கிறது. இருவரும் நீதிமன்றத்தில்...

இலங்கைப்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது : கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக...

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபான பாருக்கு வெளியே, கார் ஏற்றி இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தில், நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருந்த மேலும் 2 முக்கியக் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

காதலியை 20க்கும் மேற்பட்ட முறை குத்திய நபர்!!

மொஹாலியில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு 7.40 மணி அளவில் தனியார் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை சக...

நீட் மறுதேர்வு எழுத அச்சம் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக, 18 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும்...

மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம் : திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் பாவ்யா. கடந்த வியாழக்கிழமை, அதாவது, மே மாதம்...

மனைவி மற்றும் மாமியார் தொல்லை : கருணைக்கொலை செய்யக்கோரும் கணவன்!!

இந்தியாவில், தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

32000 டன் தங்கத்தை வைத்திருக்கும் இந்தியர்கள் : நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த மோடி திட்டம்!!

இந்திய மக்கள் 32,000 டன் தங்கத்தை வைத்திருக்கும் நிலையில், அதை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்....

சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் ஓட்டம் பிடித்த மருத்துவர் : கர்ப்பிணி பலி!!

சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் மருத்துவர் ஒருவர் ஓட்டம் பிடித்ததைத் தொடர்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலுள்ள Sonbhadra என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் விவசாயியான தேவ் நாராயணின் மனைவி சீமா (34). நிறைமாத கர்ப்பிணியான...