தன்னை விட அழகாக இருந்ததாக 6 வயதுச் சிறுமியை கொலை செய்த பெண்!!
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த திருமண விழாவில், 6 வயது சிறுமி வித்தி மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.
அழகான ஆடை அணிந்திருந்ததால்,...
இணைய விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு எடுத்த விபரீத முடிவு!!
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச்...
கணவர் இறந்த சோகத்தில் 2 வயதுக் குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக...
பெற்றோர்களே அவதானம் : வாழைப்பழம் சாப்பிடும் போது மூச்சுத்திணறி 5 வயது சிறுவன் பரிதாபமாக பலி!!
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக்...
தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்!!
தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப்...
அழகாக இருப்பதாக 4 குழந்தைகளை கொன்ற பெண்!!
இந்தியாவில் அழகாக இருப்பதாக 4 குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை விட அழகாக இருப்பதாக நினைத்து 4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்த கொடூரப் பெண்ணை ஹரியானா...
காதலன் உயிரிழந்ததாக வதந்தி : உண்மை என்று கதறிய மாணவி எடுத்த விபரீத முடிவு!!
காதலன் மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதனை உண்மை செய்தி என்று நம்பி கதறியழுது கொண்டிருந்த பள்ளி மாணவி, மன அழுத்தத்தில் கிராம தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட...
வீட்டுப்பாடம் செய்யாத 4 வயது மாணவனை மரத்தில் தொங்க விட்ட ஆசிரியைகள்!!
சட்டீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், LKG பயிலும் 4 வயது மாணவன்...
திருமண வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் : மணமக்கள் எடுத்த முடிவு!!
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஒரு திருமண வீட்டில் எதிர்பாராத ஒரு விபத்து நிகழ்ந்ததில் மணமகனுக்கும் மணமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மணமக்கள் திருமணம் தொடர்பான சடங்குகளில் பங்கேற்றிருந்த நிலையில், கையில் பல வண்ணங்களுடைய பலூன்களுடன் மணமகன்...
மணமகன் கண்ணாடியால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் : உறவினர்கள் ஏமாற்றம்!!
பல்வேறு விடயங்களுக்காக திருமண நின்று போன ஏராளமான சம்பவங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மணமகன் கண்ணாடி அணிந்திருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவின் நடந்தேறியுள்ளது.
பீகாரில் கண் குறைபாடு உள்ள...
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர் : சிதைந்த அமெரிக்க கனவு!!
இந்திய மாநிலம் ஆந்திராவைச் சேர்ந்த பெண் மருத்துவர், அமெரிக்க விசா நிராகரிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மருத்துவர் ரோகிணி. 38 வயதான இவர் அமெரிக்காவில் பணியாற்ற...
45 ஆண்டுகள் இணைபிரியாத வாழ்க்கை : கணவன் இறந்த சில மணிநேரத்தில் மனைவியும் உயிர் விட்ட சோகம்!!
விழுப்புரம் அருகே வி.புதூர் கிராமத்தில், 45 ஆண்டுகள் அன்போடு வாழ்ந்த வயதான தம்பதியரின் வாழ்க்கை, கணவன் இறந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் உயிரிழந்ததால், அப்பகுதியை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயியான வீரண் மற்றும்...
இரு மகள்களைக் கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!
மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, எலக்ட்ரீசியன் ஒருவர் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை...
திருமணமாகி 2 வருடங்களாகியும் குழந்தை இல்லை என அவமதித்த உறவுகள் : இளம்பெண் விபரீத முடிவு!!
தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்த ஜெமீலா, 10 ஆண்டுகள் காதலித்து 2023 செப்டம்பரில் பெனோவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு கருக்கலைப்பு நடந்ததையும்,
குழந்தை பிறக்காததையும் காரணம் காட்டி கணவன் வீட்டில் இடையறாத அவமதிப்பு, குற்றச்சாட்டுகள், ஒதுக்கல்...
தொட்டிலில் விளையாடிய போது கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!
சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர்...
புகையிரதத்தில் நூடுல்ஸ் சமைத்த பெண் : வீடியோ வைரலானதால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!!
ரயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற ரயில்வே விதியை மீறி, ஏ.சி. பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
















