உலகிலேயே மிக வறண்ட பாலைவனத்தில் பதிவாகியுள்ள அதிசய நிகழ்வு!!
உலகின் மிகவும் வறட்சியான பாலைவனமான அட்டகமா பாலைவனம், பனியால் சூழப்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம் இந்த தகவலை தனது X...
கின்னஸ் உலக சாதனை படைத்த சேவல் வடிவத்திலான உல்லாச விடுதி!!
பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஆக்சிடென்டலில் உள்ள காம்புஸ்டோஹானில், இராட்சத வேசல் கோழி வடிவிலான உல்லாச விடுதிக் கட்டிடம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஒரு தனித்துவமான மற்றும் மிகப்பெரிய அடையாளமாக இப்போது தனித்து நிற்கும் இந்த...
லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்.. மொத்தம் 250 சாதனைகள்!!
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சமீபத்தில் இங்கிலாந்தின்...
ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை!!
உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே...
அந்தரத்தில் தொங்கிய நிலையில் புகைப்படம் எடுத்த காதல் ஜோடி…!!!
ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து ஒரு காதல் ஜோடி 'போட்டோஷூட்' நடத்தி உள்ளனர். இது குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு ஜோடி,...
திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!!
பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள்.
இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை...
கடற்கரையில் தென்பட்ட ராட்சத ஒக்டோபஸ்.. வைரலான புகைப்படம்.. வெளியான உண்மை!!
இந்தோனேசியா கடற்கரையில் மிகப்பெரிய ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது.
அது குறித்த உண்மைத் தன்மையானது தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதொன்றாகும்.
ஜூன் 4, 2024 அன்று,...
உடலில் மாற்றங்களைச் செய்து மனித பூனையாக உருமாறிய இளம்பெண்.!!
இத்தாலியில்..
உலகில் வினோதமான ஆசைகளுடன் பலர் வலம் வருகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள், உண்பதற்கும், உறங்குவதற்குமாக சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ வாழ்க்கையைக் கொண்டாடாமல் அடுத்தடுத்த தலை முறையினருக்கும் சொத்து சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஆகப்...
உலகிலேயே விலை உயர்ந்த காபி இதுதான்.. பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் 25000 ரூபாய்!!
இந்தோனேசியாவில்..
காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது.
அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ்...
உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்!!
இங்கிலாந்தில்..
இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை...
உலகிலேயே மிக நீளமான கூந்தல்.. சாதனை படைத்த 15 வயதுச் சிறுவன்!!
உத்தரபிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிதக்தீப் சிங் சாஹல். 15 வயது கொண்ட இந்த சிறுவன்தான் தற்போது உலகிலயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
15 வயது கொண்ட...
அந்தரத்தில் தொங்கியபடி 295 அடி உயரத்தில் உணவருந்தும் ஜோடி!!
பிரேசிலில்..
இதை பைத்தியம் என்று ஆயிரம் விதமாக சொல்வார்கள்.. இப்படிப்பட்ட பெரியோர்களின் வார்த்தைகளை உண்மையாக்கி, இன்றைய தலைமுறை இளம் பெண்களும், ஆண்களும் பல வினோதங்களை செய்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்.....
மனிதர்களை பொறாமைப்பட வைத்த நாரைகளின் காதல் கதை.!!
நாரைகள்..
மனிதர்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை உயிரினங்களுக்கு உணர்வுகள் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. மனிதர்கள் தான் காதலிப்பார்கள், காதலை தியாகம் செய்வார்கள், காதலுக்காக போராடுவார்கள் என்று ஒரு விடயமில்லை.
அந்தவகையில் காதலுக்கு நாம் ரோமியோ...
நாக்கால் கின்னஸில் இடம்பிடித்த நாய்!!
அமெரிக்காவில்...
அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் - ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்,தன் நாக்கால் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த...
தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்.. ஏன் தெரியுமா?
தவளை...
இந்தக் காலம் சம்மர் காலம் என்பதால் அடிக்கிற வெயிலைத் தணிப்பதற்கு பலரும் பல வழிகளை யோசித்து வந்தால் இந்தியாவில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அடிக்கிற வெயிலை சமாளிக்க...
24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை.. பூரிப்புடன் கண்டு களிக்கும் மக்கள்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியை அடுத்துள்ளது யர்ஜட்லா என்ற கிராமம். இங்கு வசித்து வரும் சுங்கர்பு சாகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராவளி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...