இலங்கையில் 55 வயதான காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த 28 வயது காதலன்!!
களனியில்..களனி பிரதேசத்தில் 55 வயது காதலியிடம் தங்கத்தை திருடிய 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் இந்தக் காதலன் பல வருடங்களாக...
வட்ஸ்அப்பில் வந்த விடை; கையும் களவுமாக சிக்கிய மாணவி!!
வட்ஸ்அப்பில்..பிபில கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம் பிடித்து வட்ஸ்அப் மூலம்...
கிளிநொச்சியில் பாடசாலை மாணவி பரிதாபமாக பலி!!
கிளிநொச்சியில்..கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் க.பொ.த உயர்தரம் கல்விகற்க்கும் மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -18) குறித்த மாணவியின்...
பல்கலைக்கழக இளம் ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
நீர்கொழும்பில்..வடமேற்கு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும்,மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில்...
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் மிகப்பெரும் பின்னணி.. விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்!!
கொழும்பில்..செயற்கையான கட்டுப்பாட்டினாலேயே ரூபாவின் பெறுமதி தற்போது வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.எனினும் நீண்ட காலம் செல்லும் முன்னர் இந்த நிலைமை மாறும் எனவும் அவர்...
பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்த உயர்தர மாணவி : தமிழர் பகுதியில் சோகம்!!
மட்டக்களப்பில்..மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை சேர்ந்த...
இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை.. யார் வரி செலுத்த வேண்டும்?
புதிய நடைமுறை..வரி செலுத்துவதற்கு அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.வரி செலுத்துவதை முறையான முறையில் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்...
காணாமல்போன சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா? மக்கள் குழம்பியதால் பதற்றம்!!
புத்தளத்தில்..புத்தளம் - மதுரங்குளிய பிரதேசத்தில் சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்கள் குழம்பியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.06.2023) பதிவாகியிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்...
தாய் வெளிநாட்டில் : மகளுக்கு நேர்ந்த கொடூரம் : தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை!!
பலப்பிட்டியவில்..பலப்பிட்டிய பிரதேசத்தில் தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 6 இலட்சம் ரூபாய் நட்டஈடு மற்றும் 80 ஆயிரம் ரூபா...
மீண்டும் பாதாளத்திற்கு செல்லும் இலங்கை : 450 ரூபாவைத் தாண்டும் நிலையில் டொலர் : நிபுணர்கள் எச்சரிக்கை!!
இலங்கையில்..நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக ரூபாவின் பெறுமதியானது அதிவேக வளர்ச்சி நிலையை பதிவு செய்து வருகின்றது.குறிப்பாக வருடத்தின் இதுவரையான...
வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை ஆலயத்தில் பறவைக் காவடியில் வந்து மெய்சிலிர்க்க வைத்த பெண்கள்!!
வற்றாப்பளையில்..வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டியின் அருளை பெறுவதற்காக குவிந்து வந்தனர்.பாற்குடங்கள்,...
பரிதாபமாக உயிரிழந்த சிறுமி : சோகத்தில் உறவினர்கள்!!
உடவலவவில்..உடவலவ பிரதேசத்தில் 3 வயது சிறுமி மீது கட்டிலின் பலகை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையில் மரணத்தின் காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.உடவலவ, தெற்கு...
இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.!!
கொஸ்லாந்தையில்..கொஸ்லாந்தை - உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்தேகநபரான காதலன் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில்...
வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!!
வற்றாப்பளையில்..யாழ்ப்பாணம் - வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழா இன்று(05.06.2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று...
மீண்டும் இரண்டு இலட்சத்தை எட்டுமா தங்க விலை.. ரூபாவின் பெறுமதியில் ஏற்படப்போகும் தலைகீழ் மாற்றம்!!
தங்கத்தின் விலை..கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (05.06.2023) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்தே காணப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின்...