யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : காரணம் யார்?
யாழில்..யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது...
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!!
யாழில்..யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது...
எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
எரிவாயு..மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.சர்வதேச விலை அதிகரிப்பு...
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது!!
இலங்கையில்..கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான...
தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம் புகுந்த மன்னாரை சேர்ந்த ஏழு பேர்!!
மன்னாரில்..மன்னாரில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இவர்கள் படகுமூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டிற்கு அகதியாக சென்று இறங்கியுள்ளனர்.தகவல் அறிந்த ராமேஸ்வரம்...
சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்பார்ப்பு!!
சமாதி அனுராதா ரணவக்க..நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த...
யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாய் : வெடித்த சர்ச்சை!!
யாழில்..யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென , உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த...
பிரித்தானியாவில் சிறு வயதில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி!!
பிரித்தானியாவில்..பிரித்தானியாவின் பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers மற்றும் MTM Young Achievers விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை சிறுமி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.இலங்கையை சேர்ந்த 15 வயதான யெனுலி பினாரா...
காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு : நடந்தது என்ன?
வெலிப்பன்னயில்..வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்...
யாழ் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ள மாணவி!!
யாழில்..கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இந்நிலையில்...
க.பொ.த சா.தர பரீட்சையில் யாழ் வடமராட்சி குடத்தனை வடக்கு மாணவர்கள் சாதனை!!
யாழில்..நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டிற்கான , க.பொ.த சா.தர (O/L)பரீட்சையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதிய சேர்ந்த மாணவர்கள் பலர் சித்திபெற்று தாம் கற்ற பாடசாலைக்கும், தமது கிராமத்திற்கும்...
வீதி விபத்தில் ஒருவர் பலி, நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!
விபத்து..காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும்...
க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 9A : யாழ் வேம்படி கல்லூரி மாணவியும் சாதனை!!
பரீட்சை..க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் 13,588 மாணவர்கள் 9 A சாதனை படைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவியரீதியில் , 4 இலட்சத்து 72...
தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி!!
சாதாரண தரப் பரீட்சை..க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.கண்டி...
இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டுபிடிப்பு!!
தேங்காய்..இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும் நாட்டில் இவ்வாறானதொரு தேங்காய்...
கோழிச் சண்டையால் விபரீதம் ஒருவர் மருத்துவமனையில்!!
அளுத்கமவில்..அளுத்கம பிரதேசத்தில் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததையடுத்து இரு வீட்டாருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த மோதல் சம்பவத்தில் ஒருவரை போத்தலால் குத்தியதாகக் கூறப்படும் நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு...