நாளை முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைகின்றது!!
லிட்ரோ எரிவாயு..
எதிர்வரும் திங்கட்கிழமை (08-08-2022) நள்ளிரவு முதல் திரவ பெற்றோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு...
முல்லைத்தீவில் 22 வயது யுவதியை காணவில்லை!!
சிவகரன் ஜெயலக்சனா..
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து...
மன்னார் நானாட்டான் வீதியில் பயங்கர கார் விபத்து!!
விபத்து..
நானாட்டான் முருங்கன் வீதியில் சுற்று வட்டத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோட்டார் கார் ஒன்று மோதுண்டு அந்த மின்கம்பம் இரண்டாக சரிந்துள்ளது.
இதன்போது இந்த காரில் பயணம் செய்தவர்களுக்கு...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் கொங்கொங் நாட்டில் பரிதாபமாக உயிரிழப்பு!!
திலிபன் பவானி..
யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஹாங்காங் நாட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் ஹாங்காங் எனும் இடத்தில வசித்து வந்த யாழ்.நெல்லியடி வதிரி பகுதியை...
ஏமாற்றப்பட்ட இலங்கைப் பெண் : சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கைக் குழந்தையுடன் வந்த ஆச்சரியம்!!
இலங்கைப் பெண்..
பிரபல ரிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் கலந்து கொண்டுள்ளார். இந்தியர் ஒருவரை திருமணம் முடித்து குழந்தையுடன் கைவிட்டு சென்ற நிலையில் தனியாக வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கின்றார்.
திருமணத்திற்கு முன்பு விட்ட...
எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒரு மணிநேர மின்வெட்டு!!
மின்வெட்டு..
எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் ஒரு மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H,...
உணவுப்பொதி, தேநீர் விலை குறைப்பு : வெளியான தகவல்!!
உணவுப்பொதி, தேநீர்..
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் உணவுப்பொதி,தேநீர் கோப்பைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட உள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கடந்த...
கனடாவில் மகனைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்த இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்!!
கனடாவில்..
கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) (57). இலங்கையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்...
இந்த வண்டிக்கு பெற்றோல் தேவையில்லை : யாழில் நபரொருவரின் புதிய முயற்சி!!
யாழில்..
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதேவேளை சில நாட்களாக எரிபொருள் பிரச்சனை ஒரு அளவிற்கு குறைந்து வருவதாக அவதானிக்க...
யாழில் இருந்து இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்!!
யாழில் இருந்து..
யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர்.
குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது....
திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன் : நேர்ந்த பெரும் சோகம்!!
முபீத் முஹம்மத் ஷராப்..
புத்தளம் தள வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்று (04.08.2022) மாலை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம் - மன்னார்...
எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு குறித்து இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு!!
மின்வெட்டு..
எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
கடற்கரைக்கு சென்ற இரு இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
அம்பாறையில்..
அம்பாறையில் சிறிய இயந்திர தூண்டிலில் 25 கிலோ கிராம் பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிக்கியுள்ளதால் இளைஞர்கள் பாரிய மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து...
யாழில் இரு இளைஞர்களின் கொடூர செயல்!!
யாழில்..
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நாயின் 4 கால்களை வெட்டிய பின்னர், அதனை இழுத்துச்...
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : சடுதியாக குறைந்த விலைகள் : விபரம் உள்ளே!!
மகிழ்ச்சியான செய்தி..
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அத்தியவாசிய பொருட்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது....
காதலியின் உயிரைப்பறித்த காதலன்!!
கடுகன்னாவ..
கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்ட...