இலங்கை செய்திகள்

இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை நான்கு இலட்சம் ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 24...

நுவரெலியாவில் நிகழ்ந்துள்ள அதிசயிக்கத்தக்க மாற்றம் : குவியும் வெளிநாட்டவர்கள்!!

நுவரெலியாவில் வழக்கத்திற்கு மாறாக பொழியும் துகள் உறைபனி காரணமாக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவை நோக்கிப் படையெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் துகள்...

டிக்டொக் உறவினால் வங்கி ஊழியருக்கு ஹோட்டலில் காத்திருந்த அதிர்ச்சி!!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட நெருங்கிய உறவில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் பெருந்தொகை பணம், நகைகளை இழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய, பொரலஸ்கமுவ பொலிஸார்...

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை : வெளியான தகவல்!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (23) மாலை முதல் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊவா மற்றும்...

இலங்கையில் 25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றம்!!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையின் இன்றைய (23) குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா வானிலை நிலையத்தில் 5.0 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது. நேற்று அங்கு 3 பாகையாக செல்ஸியஸாக வெப்பநிலை பதிவாகியிருந்தது. இன்று அதிகாலை ஏனைய...

காதல் விவகாரத்தால் உயிரை மாய்த்த இளைஞன் : தமிழர் பகுதியில் சம்பவம்!!

காதல் விவகாரத்தால் 24 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அம்பாறை காரைதீவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை காரைதீவு புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பூஜை அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவன்...

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து : அரச உத்தியோகஸ்தர்களுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒரு...

சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிசார்!!

காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். பண்டாரகம , வீரகெப்பெத்திபொல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி 2025.12.19...

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொடூரமாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய இலங்கையருக்கு விசா!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து...

இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!!

இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அச்சுறுத்தலுக்கு...

உலக சந்தை வரலாற்றில் உச்சம் தொட்டிருந்த தங்க விலையில் திடீர் மாற்றம் : இலங்கையில் பதிவான நிலவரம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (22.01.2026) காலை 4790 டொலர்களாக பதிவாகியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 4800 என்ற எல்லையைத் தாண்டிய உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று இந்த சரிவு...

தங்கம் விற்கும் விலையில் நகைக் கடையில் நூதன திருட்டு : காட்டிக்கொடுத்த சிசிடிவி!!

ஹட்டன் நகரில் இயங்கும் தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் வந்த நபர் ஒருவர் 2,85,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பித்துச் சென்ற சம்பவமொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது . இந்த சம்பவம்...

கிளிநொச்சியில் தலை கீழாக கவிழ்ந்த வேன்!!

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில்...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய கனரக வாகனம்!!

கிளிநொச்சி ஏ-09 வீதியின் மத்திய கல்லூரிக்கு முன்பாக கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம் (20.1.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த நவம்பர்...

தங்க நகை அணிந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை : தமிழ் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கேகாலை - தீவல வீதியின் எவுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7,58,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த 17 ஆம் திகதி பதுளையைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்,...

உலக சந்தையில் வரலாற்று சாதனையை பதிவு செய்த தங்கத்தின் விலை : இலங்கையிலும் திடீர் மாற்றம்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையிலும் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று (21) 24 கரட் தங்கம்...