இலங்கை செய்திகள்

இரு பேருந்துகள் மோதி விபத்து : மாணவர்கள் உட்பட பலர் காயம்!!

தங்காலை - வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள்...

யாழில் வேலையில்லா பட்டதாரிகளின் வித்தியாசமான போராட்டம்!!

யாழில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ். நகர்ப்பகுதியில் இன்று (16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து...

42 வினாடிகளில் தீர்ந்துபோன ரயில் டிக்கெட் : 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை!!

இலங்கை மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் , ரயில் பயணச்சீட்டுக்கள் விற்பனை பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக...

யாழில் தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை!!

யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரும், வேம்படியை...

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்...

வைத்தியசாலையில் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மதிய உணவில் பல்லி!!

நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று காலை அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சோற்று பொதியினை கொள்வனவு...

யாழில் திருமணமான இரு மாதத்தில் இளைஞன் உயிர்மாய்ப்பு!!

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (14.01) மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள...

காதலுக்கு எதிர்ப்பு : யுவதியை கடத்திய இளைஞன்!!

கேகாலை -தெரணியகல பகுதியில் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிதமையால் 18 வயது யுவதி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி அதேபகுதியில்...

யாழில் பெண் உட்பட இருவரிடம் வினோதமான முறையில் பல இலட்சம் ரூபா கொள்ளை!!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்டு தனியார்...

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் போராளி!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (15.01.2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வாழைச்சேனை...

மன்னார் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கி சூடு : இருவர் உயிரிழப்பு : குவிக்கப்பட்ட பொலிஸார்!!

மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (16.01) வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...

இலங்கையில் டின் மீன்கள் வாங்குவோர் அவதானம்!!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின்...

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (15) சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக குறைவடைந்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்...

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வர்த்தக, வணிக,...

இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான...

வெளிநாடு சென்று டிக்டொக்கிற்கு அடிமையான தாய் : இலங்கையில் பரிதவிக்கும் குடும்பம்!!

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்புள்ளையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில்...