இலங்கை செய்திகள்

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்!!

சென்னையில் விபரீத முடிவால் உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை சாஷ்வி பாலா எனும் சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், நாளையதினம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், வெலிசரப் பொது மயானத்தில்...

ஆட்டம்காணும் தங்கத்தின் விலை : இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (11) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண்...

அதிகரிக்கும் வெப்பம் : குறைவடையும் குளங்களின் நீர்மட்டம்!!

தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ணம் காரணமாக சில குளங்களில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது. திருகோணமலை தம்பலகாமம் பகுதியின் சேனாவள்ளி குளத்தில் இவ்வாறாக நீர் மட்டம் குறைந்து வெறும் தரையாக ஒரு...

இவ்வாண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் : வெளியான அறிக்கை!!

எதிர்வரும் மே 2ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறை மற்றும் மே 30ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி கொண்டாட்டங்கள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து, தொழிலாளர் ஆணையாளர் நாயகம்...

எல் நினோ உருவானால் செப்டெம்பர் வரை வறட்சி : வளிமண்டவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Niño) நிலைமை உருவானால் செப்டெம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு...

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் மோசமான செயல்!!

மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த...

மட்டக்குளியில் பேருந்து மோதி பாடசாலை மாணவி பலி!!

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை...

வறுமையால் வெளிநாடு சென்ற தாய் : சடலத்தையாவது பார்க்க உதவுமாறு அரசாங்கத்திடம் கோரும் மகள்கள்!!

குவைத்திற்கு சென்ற தமது தாய் உயிரிழந்துள்ள நிலையில், அவரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என திருகோணமலை வெருகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவன் பகுதியைச் சேர்ந்த திலக்சாணி (25) மற்றும் கிருசாணி (23)...

பிரான்ஸில் யாழ் வம்சாவளி மாணவர் சாதனை : 18 வயதில் நகரசபை உறுப்பினர்!!

பிரான்ஸின் கயன்கோர்ட் (Guyancourt) நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய யாழ்ப்பாண வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் (Bilaal Lookman) நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்...

கனடா ஆசை காட்டி பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண்!!

கனடா உட்பட பல நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப்...

காதல் தோல்வியால் மாணவனின் விபரீத முடிவு!!

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த, தனியார் வகுப்புக்களுக்குச் சென்று வந்த 17...

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தெரிவில் சாதித்த முல்லைத்தீவு போட்டியாளர்கள்!!

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டி ஏப்ரல் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வித்தியானந்தக் கல்லூரியைச் சேர்ந்த...

தமிழ் – சிங்கள மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

தற்போதைய கடும் வெப்பமான வானிலையில் காரணமாக தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். அந்த வகையில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும்...

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சூரியன் வடதிசை நோக்கி நகர்ந்து (10) 12:11 மணியளவில் பல பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம்...

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை : இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்!!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10.04.2026) நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக...