கட்டுப்பாடுகள் இன்றி நாளை எரிபொருள் விநியோகம்!!
நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளன.
இதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்...
இலங்கையின் அதிரடி தீர்மானம் : 39 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா!!
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு 2025...
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!!
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த...
சுட்டெரிக்கும் சூரியன் : பாடசாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப காலநிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் , பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர்...
இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து விலைகள் உயர்வு!!
இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்று எரிவாயு தட்டுபாடு காரணமாக இன்று (31)...
பிரான்ஸ் அரசியலில் தமிழர் தடம் : இலங்கை வம்சாவளி அதிதியா, பெரிஸில் பிரதி மேயராக நியமிப்பு!!
பிரான்ஸின் பெரிஸ் நகருக்கு அருகிலுள்ள பொன்டோ-கொம்போல்ட் (Pontault-Combault) மாநகரசபையின் பிரதி மேயராக 25 வயதேயான இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அதிதியா அனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அகதிகளின் புதல்வியான...
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (31) திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (30) ஒரு பவுண் 24 கரட் தங்கம் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில்,...
விழிப்புடன் செயற்பட்டு அனர்த்தங்களை தவிர்க்கவும் :இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!
நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எனவே காடுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும்...
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!
இலங்கைக்கு சொந்தமான 42,000 மெட்ரிக் டொன் எரிவாயு இருப்பு தற்போது மாலைத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்று லிட்ரோ எரிவாயு...
இலங்கையில் கடும் வெப்பம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட சுகாதார அறிவுறுத்தல்கள்!!
இலங்கையில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களின் அன்றாடச் செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீரிழப்பு மற்றும் வெப்பத்தாக்கம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறித்து பொது...
கோர விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம் : சாரதி கைது!!
நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை...
இலங்கையில் வங்கிகளில் கடன் வாங்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு!!
சில வங்கிக் கிளைகள் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கிளை இலாபங்களை அதிகரிக்கும் மாற்றுத்...
அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை : மின்சார கட்டுப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை...
சினிமா பாணியில் இளம் தம்பதியின் கொடூர செயல்!!
நீர்கொழும்பில் சினிமாப் பாணியில் வீட்டுக்குள் நுழைந்த இளம் தம்பதி, பெண் ஒருவரை தாக்கிய நிலையில் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
91 வயது மூதாட்டியின் வாயைத் துணியால் கட்டி, அவரிடமிருந்து 45,000 ரூபாய்...
இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள் : வெளியான அறிக்கையினால் உரிமையாளர்களுக்கு சிக்கல்!!
சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பை ஏற்படுத்திய வாகனங்கள் குறித்த அறிக்கையை ஜப்பான், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் கோரிக்கையை தொடர்ந்து, ஜப்பானிய போக்குவரத்து...
7 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் : பொலிஸாரின் பிடியில் ஒருவர்!!
தணமல்வில - வெல்லவாய வீதியில் குடாஓய நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாயவில் இருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றின்...
















