இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஆசிரியரின் சைக்கிள் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்!!

முல்லைத்தீவு - வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(08.05.2026) இடம்பெற்றுள்ளது. வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர்...

சூதாட்டத்தில் தோற்ற நண்பனுக்காக மாணவர்கள் செய்த முகம்சுழிக்கும் செயல் : வாடகைக் காரில் அரங்கேறிய சம்பவம்!!

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த பாடசாலை மாணவர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது...

மாமியாரை பார்க்க சென்று காணாமல் போன மருமகள் : கணவர் மீது சந்தேகம் இருப்பதாக தாயார் முறைப்பாடு!!

மன்னாரில் கணவர் வீட்டுக்கு சென்ற மகள் மற்றும் 10 மாதம் முடிந்த பேரப்பிள்ளை இருவரும் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு...

இலங்கை ரூபாவுக்கு எதிராக 325 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 325 ரூபாவை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று முன்தினம் 324.87 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று 325.53...

தென்னிலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்று : பல மாணவர்கள் பாதிப்பு!!

மாத்தறை, தெனியாயா பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் 47 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை நிபுணர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார். தற்போது வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் குறைந்து வருவதாகவும்...

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கப்பட்ட மின்சாரக்கட்டணம்!!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்கள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பத்திராஜ தெரிவித்துள்ளார். சைபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்து வருவோரே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக...

15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்தவரின் உயிரை பறித்த சோகம்!!

மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை - அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15...

இந்த எண்களில் அழைப்புக்கள் வந்தால் அவதானம் : பொதுமக்களுக்கு மீண்டும் பொலிசார் எச்சரிக்கை!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு மோசடி மொபைல் செயலி தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்த ஒரு தொலைபேசி எண்ணை திருத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவின் முந்தைய அறிக்கையில் (D/Media/Out/649/2026) வாட்ஸ்அப்...

நாட்டில் சில மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் மேல் மழை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில தினங்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டின்...

நடனப் பயிற்சியின் போது திடீரென இடிந்து விழுந்த கட்டிடம் : 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!

கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 3 மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (06.05.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி...

மின்னணு கடவுச்சீட்டு தொடர்பில் வெளியாகும் செய்திகள் : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

இலங்கையின் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டத்திற்கான டெண்டர் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இ-பாஸ்போர்ட்...

19 வயது இளம் பெண்ணை கடந்த 10 நாட்களாக காணவில்லை : பொதுமக்கள் உதவியை நாடும் குடும்பத்தினர்!!

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட 19 வயது இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், இதுவரையில்...

பாடசாலைகளில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : எடுக்கப்படவுள்ள அவசர நடவடிக்கை!!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழு செயற்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித்...

இலங்கையில் மீண்டும் மழை : அடுத்த சில நாட்களில் ஏற்படப்போகும் மாற்றம்!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என என வளிமண்டலவியல் திணைக்களம்...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (07.05.2026) சிறிய அதிகரிப்பொன்று பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று (06.05.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அது 1000...