நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி : விலையில் ஏற்படும் மாற்றம்!!
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 234,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை 5000 ரூபாவால் குறைந்ததுள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை வியாபாரிகள்...
கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்!!
கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நான்கு இளைஞர்களுக்கும், நிரந்தர குடியிருப்பு இல்லாத ஒருவருக்கும் இடையே தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக 38...
இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!!
மேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.30 மணி...
தலவாக்கலையில் கார் குடைசாய்ந்து விபத்து!!
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (14.05 மாலை அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது....
இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம் : இரு சகோதர்கள் உட்பட நால்வர் பரிதாபமாக பலி!!
நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற இரு சகோதர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து...
தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மா!!
இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேசிகா பெர்னாண்டோ தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
அவரை கைது செய்வதற்காக, மூன்று பொலிஸ்; குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தனியார் கல்வி நிலையத்தில்,...
கொழும்பில் கோர விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி!!
கொழும்பு, பிலியந்தலையில் ஆடைத் தொழிலாளி ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்கள் தொடர்பாக காரை ஓட்டி...
யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!!
யாழ்ப்பாணம் (Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம் (13.05.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன....
மகியங்கனை அருகே விபத்திற்குள்ளான சொகுசுப் பேருந்து!!
மகியங்கனை அருகே இன்று(14) அதிகாலை சொகுசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் குறித்த சொகுசு...
மீண்டுமொரு விபத்து நீராடச் சென்ற சிறுமிகள் பலி!!
குருநாகல் பகுதியிலுள்ள கல்கமுவ பலுகடவல ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13.05) மதியம் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், ஏரியில்...
போட்டி ஓட்டத்தில் முச்சக்கரவண்டிகள் கவிழ்ந்து ஆறு பேர் காயம்!!
கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது, இரண்டு முச்சக்கர வண்டிகளும் மோதிக் கொண்டு வீதியில் கவிழ்ந்து விபத்துக்குளானது.
பொலன்னறுவை, மனம்பிடிய நகருக்கு அருகில் இந்த...
உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ். சிறுமி : பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை!!
இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுகள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
இது குறித்து அவரது தந்தை கருத்து தெரிவிக்கையில்,...
இலங்கையில் 70 சதவீதம் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணம் : வெளியான தகவல்!!
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் இந்த விடயத்தை...
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!!
கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்த பெறுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் நாட்டில் தங்கத்தின் விலை சுமார்...
யாழில் பெற்றோர் சண்டையால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில்...
இலங்கையில் பஸ் சாரதியின் செயல் : திட்டித்தீர்க்கும் சமூக ஆர்வலர்கள்!!
இலங்கையில் பேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழர் பிரதேசத்தில் குறித்த பேருந்தின் சாரதி கையில் போனை வைத்துக்கொண்டு சண்டை பிடித்த...