இலங்கை செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : 15000 கோடி ரூபா பெறுமதி!!

உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!!

மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று(23.04.2024) இடம்பெற்றுள்ளது. மின்னேரிய ஹென்யாய...

பாக்கு நீரிணையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி!!

தலைமன்னார் (Mannar) முதல் தனுஷ்கோடி (Dhanushkodi) அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி...

யாழில் 16 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையான சேலை!!

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது. இதில் கண்ணகியம்மன், விநாயகர்,முருகன், வள்ளி,...

உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண் ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். உலகப்புகழ்பெற்ற த டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் இவர் தெரிவாகியுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும்...

உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய் : முல்லைத்தீவில் சோகம்!!

புதுக்குடியிருப்பு - தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு மாதங்களாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த தாயொருவர்...

நாட்டில் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை!!

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை  பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21.4.2024) ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கையில் புகைப்படங்கள்!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாசாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அண்மையில் எடுக்கப்பட்ட இலங்கையில் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில்...

கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!!

கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும்...

இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை அமைக்கத் திட்டம்!!

இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Ja) தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த...

இலங்கையில் லிரிட்ஸ் விண்கல் மழை : மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்!!

வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22.04) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்...

இரண்டு தமிழர்கள் உட்பட ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தியத்தலாவவையில் தமிழர்கள் இருவர் உட்பட ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து தொடர்பான தகவலை நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் வழங்கியுள்ளார். தியத்தலாவ, "Foxhill Supercross" கார் பந்தயத்தின் போது, ​​ஏற்பாட்டுக்...

19 வயது யுவதியின் உயிரைப்பறித்த விபத்து : சாரதி தப்பியோட்டம்!!

கந்தளாய் - ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று (21) காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளை வீதியில் பயணித்த வேன்,...

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் விபரம்!!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...

நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (22.04) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் சில...

தியத்தலாவ பகுதியில் கோர விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!!

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை, படுகாயமடைந்த ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம்...