இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகூடிய வெப்ப அலை : பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (14) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை...

மட்டக்களப்பில் பெண் அரச ஊழியரின் திடீர் உயிரிழப்பால் சோகம்!!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயார் (41) உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் (11.08.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பப்...

2027 ஏப்ரல் வரை இலங்கையில் எல் நினோவின் தாக்கம்!!

இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார். தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின்...

சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!!

கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

யாழ்ப்பாணத்தின் பெருமை : தாய்லாந்தில் அவுஸ்திரேலிய கராத்தே அணியில் யாழ் வீரர்!!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார். இவர், இன்று(12) புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ள நான்கு நாள் சர்வதேச...

இலங்கையர்களின் உணர்ச்சிப்பூர்வ முகநூல் பதிவு புகைப்படம் தொடர்பில் பொலிசாரின் அவசர எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு...

வெளிநாட்டில் கணவன் : இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்!!

இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே...

ஐஃபோன் பயனர்களுக்கு வட்ஸ்அப் கணக்கினால் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

ஐபோன் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய இணையவழித் தாக்குதல் குறித்து இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka CERT) அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை படி,...

கிளிநொச்சி A9 வீதி விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ். நோக்கி...

14 வயது மகள் மாயம் : பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு!!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா...

சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞன்!!

அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவரும்,யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி, தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார். யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்.இந்துக்...

விண்ணில் நிகழும் மிக அரிய சூரிய கிரகணம் இன்று!!

விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (12.08.2026) நிகழவுள்ளது. உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை,...

மீண்டும் அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம் : அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு!!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய...

பெண்ணின் காதைக் கடித்த விவகாரம் : 6 மாதமாகியும் கிடைக்காத நீதி!!

நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காது கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு, தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள...

வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்!!

அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கம்பளை - அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான்...

கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் காதலர்கள் செய்த பெரும் மோசடி : சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்!!

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி 19...