டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிசாருக்கு இடையூறு : இருவர் கைது!!
டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
குவைத் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை : சிக்கிய 3 இலங்கையர்கள்!!
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக, மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படைகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சிறப்புச் சோதனையின்போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடக...
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை கைது செய்யும் போது மரணம்!!
குருணாகல், பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படிவெல பகுதியில் கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு முற்றியதில், அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 61 வயதுடைய பெண்...
ஒரே நாளில் பாரியளவு குறைந்த தங்கத்தின் விலை!!
இலங்கையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை இன்றைய தினம் (11.06.2026) 340,400 ரூபா பதிவாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 8000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில...
இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் தாமதிக்க வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இரண்டாம் இணைப்பு
கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
இது நாட்டின் சுகாதாரக்...
ஆடி அமாவாசையை அரச விடுமுறையாக்க அரசாங்கம் பரிசீலனை!!
இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த விடயம் சமய விவகாரங்கள் தொடர்பான விசேட குழுவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்...
இலங்கையர்கள் பெற்றுள்ள தங்கக் கடன்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டின் இறுதியில், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களின் அளவு 52.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகனங்கள் மற்றும் தங்க அடகு பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களே இதற்கு...
இலங்கையில் ஏற்படவுள்ள : அபாயம் கடல் நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாமென எச்சரிக்கை!!
இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்படும் பட்சத்தில் குடிநீருக்காக கடல் நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி.தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...
உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்த பெருமை : புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பின்தள்ளிய வீரர்!!
ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலை உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
புதிய தரவரிசைப்...
அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை : மக்களே அவதானம்!!
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அந்த...
தன்னிடம் அதிகளவான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்டார் பெண்ணொருவர். விளைவு? கொள்ளையர்கள் வந்து அவ்வளவு நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்!
அந்தரங்க வாழ்க்கை முதல், அன்றாடக செயல்கள் வரை, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது என்பது,...
பிளாஸ்டிக் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!
உணவு தயாரிப்பின் போதும், உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவதால் மாரடைப்பு,
புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார...
வவுனியாவைச் சேர்ந்த பெண் ஓமனில் உயிரிழப்பு : உடல் நாடு திரும்பியது : மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள்...
குடும்பச் சுமை காரணமாக ஓமான் நாட்டிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் ஓமானில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா...
ஷிகெல்லா தொற்று பாதிப்பால் 4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!
கேரள மாநிலத்தில் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் வேகமாகப் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா குடல் தொற்று நோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கடுமையான காய்ச்சல்,
வயிற்று வலி, வாந்தி மற்றும்...
கோடிக்கணக்கான சொத்துக்காக பேராசிரியை கொலை!!
டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு...
அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு வானிலை!!
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (11) காலை 10.30 மணி வரை...















