கதிர்காம யாத்திரீகளுக்கு உணவு தயாரிக்க சென்றவருக்கு நடந்த துயரம்!!

பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த வேன் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55...

வீட்டுக்குள் புகுந்த தனியார் பேருந்து : அதிகாலையில் பரபரப்பு!!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று(10.07.2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் பேருந்து சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். ​ கதிர்காமத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டுத்...

முச்சக்கர வண்டி – வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : குடும்பஸ்தர் பலி!!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்தத விபத்தானது நேற்று(09.07.2026) காலை...

உலக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி!!

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச்...

இலங்கையில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் தடை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

முறையான தரநிலைகள் இல்லாத எல்.ஈ.டி (LED) மின்விளக்குகளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலைத்த ஆற்றல் அதிகார சபை அறிவித்துள்ளது. அத்துடன், அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10.07.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (09.07.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை...

பெண்ணொருவரின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபா பணம் : விசாரணையில் அம்பலமான உண்மை!!

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுசிமல் அசாங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருள் வலையமைப்புக்கு பணம் பரிமாறப்பட்ட வங்கிக் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வங்கிக் கணக்கின்...

உயிராபத்து ஏற்படலாம் : பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவது தொடர்பில் அவசர வேண்டுகோள்!!

டெங்கு நோய் தற்போது கடுமையாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள்...

பிறந்தநாளில் சொக்லேட் கொடுத்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி : அதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு!!

தனது பிறந்த நாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மாணவியொருவர், பாடசாலை அதிபரால் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர் மீது விசாரணைகளும்...

இலங்கை வரலாற்றில் பாரியளவில் உயர்ந்த இலவங்கப்பட்டை விலை!!

இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது ரூ. 5,000 முதல் 5,500 வரை விற்கப்படுவதாக திணைக்களம்...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் 18 கற்குவாரிகளுக்கும் ஓர் கிரவல் குவாரிக்கும் அனுமதி : வருமானமீட்டும் சபை...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 கற்குவாரிகள் மற்றும் ஒரு கிரவல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மூலம் சபை கணிசமான வருமானத்தை ஈட்டியும், சேதமடைந்த வீதிகளைப்...

இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!

புதிய இணைப்பு : தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று(09.07.2026)...

கைதிகளின் வன்முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் : குடும்பத்தின் பரிதாப நிலை!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் இளம் வயதுடையவர்கள என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த, புலத்சிங்கள - டெல்மல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்க வேண்டாம் : தீவிரமடையும் மற்றுமொரு நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!!

புதிய இணைப்பு : சமூகத்தில் தோல் நோய்களின் பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தோல் நோய்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தோலில் மாற்றங்கள் ,...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

முல்லைத்தீவு வவுனிக்குளம், கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து இடம்பெற்றள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை...

பேஸ்புக் இல் AI மூலம் மோசடி : இலங்கைப் பயனர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் பேஸ்புகில் (Facebook) செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலிப் பெண் சுயவிவரங்களைப் பயன்படுத்தி, பயனர்களை மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கலாநிதி சஞ்சனா ஹட்டோட்டுவ எச்சரித்துள்ளது. போலியான...