வவுனியா – செட்டிகுளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது!!

வவுனியா - செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் (01.12) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : காரணம் யார்?

யாழில்..யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!!

யாழில்..யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது...

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

எரிவாயு..மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.சர்வதேச விலை அதிகரிப்பு...

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது!!

இலங்கையில்..கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான...

தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம் புகுந்த மன்னாரை சேர்ந்த ஏழு பேர்!!

மன்னாரில்..மன்னாரில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இவர்கள் படகுமூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டிற்கு அகதியாக சென்று இறங்கியுள்ளனர்.தகவல் அறிந்த ராமேஸ்வரம்...

சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்பார்ப்பு!!

சமாதி அனுராதா ரணவக்க..நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாய் : வெடித்த சர்ச்சை!!

யாழில்..யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென , உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த...

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று(02.12.2023) போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா ஊடகஅமையத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்துதெரிவித்த...

MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

கர்நாடகாவில்..இந்திய மாநிலமான கர்நாடகாவில் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து எம்.பி.பி.எஸ் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஒன்று...

மழையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்..தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேற்று...

கண்ணில் வெறிநாய்க்கடி ஊசி போட்ட காதலி… கதறித் துடித்த காதலன்!!

அமெரிக்காவில்..அமெரிக்காவின் மியாமி மாகாணம் டேட் கவுன்ட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்த்ரா ஜிமினெஸ் . இவர் தன்னுடைய காதலனுடன் கடந்த 8 வருடங்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்.அதே நேரத்தில் அவரது...

தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் சடலமாக கிடந்த தாய்.. விசாரணையில் அதிர்ச்சி!!

கிருஷ்ணகிரியில்..கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு வைஷாலி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை வைஷாலியுடன் மீனா சடலமாக...

காதலியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!

சென்னையில்..காதலியை கர்பபமாக்கி விட்டு தலைமறைவான காதலனை அழைத்து காதலியுடன் காவல்நிலையத்தில் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா...

கணவன்-மனைவிக்கிடையே கடும் சண்டை… அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

ஜெர்மனியில்..நடுவானில், பாங்காக் சென்று கொண்டிருந்த விமானத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த பயங்கர சண்டை காரணமாக அவசரமாக விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டது.ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு...

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய் : தனிமையில் வாழ்ந்த விரக்தியில் வெறிச்செயல்!!

கடலூரில்..கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த விரக்தியில் பெற்ற பிள்ளையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு,...