கணவனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் மனைவிக்கு உண்மை தெரிந்ததால், கணவர் அவரை அ.டி.த்.தே கொ.ன்.ற சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கும் சாந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த...
விவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி : 18 வயதில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் விவரம் அறியாத வயதில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் - உமாதேவி தம்பதி 16 வயதாக இருக்கும் போதே...
நீங்கள் இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்பவரா? பொலிசார் வெளியிட்ட எச்சரிக்கை!!
இணையத்தில்..
இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் திருடப்பட்டுள்ளதென பொலிஸாரின் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட பெறுமதியான...
புத்தாண்டு பிறக்கும் போதே இலங்கையில் இடம்பெற்ற கொ.லை.க.ள்!!
புத்தாண்டு பிறக்கும் போதே..
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 3 கொ.லை ச.ம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற கொ.லை.க.ள் இரண்டும் த.வறான உறவு காரணமாக இடம்பெற்ற கொ.லை.க.ள்...
வவுனியா உட்பட நாட்டில் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!
சிவப்பு எச்சரிக்கை..
மத்திய, சபரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய 18 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை...
வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!
ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா..
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்த்திருவிழாவிலும் ஈடுபட்டனர்.
தமிழ் - சிங்கள...
வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்!!
புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்..
வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (14.04.2021) காலை விசேட வழிபாடுகள்...
38 வயதான வங்கி பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!!
கேரளாவில்..
கேரளாவில் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தோக்கிலங்காடி கனரா வங்கியின் கிளை மேலாளாராக பணிபுரிந்து வந்தவர் கே. ஸ்வப்னா(38).
இவர் நேற்று முன் தினம் வங்கியில்...
வவுனியா தோணிக்கல் பகுதியில் 5000 ரூபாய் பணம் பெறச்சென்ற மக்கள் பலர் ஏமாற்றம் : ஏற்பட்ட குழப்பநிலை!!
தோணிக்கல் பகுதியில்..
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் பணத்தை பெறச் சென்ற மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலநிலை வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் பதிவாகியாகியுள்ளதுடன், இதன்...
வவுனியா நகரில் நகரசபை வாகனத்தினால் ஒரு மணிநேரம் மக்கள் சிரமம்!!
நகரசபை வாகனத்தினால்..
வவுனியா நகரில் நகரசபை சுத்திகரிப்பு வாகனத்தினால் தர்மலிங்கம் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்தமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
சித்திரை புத்தாண்டு நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் புத்தாடை,, பொருட்கள்...
வவுனியா நகரில் அதிகரித்த மக்கள் கூட்டத்தையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் விசேட நடவடிக்கை!!
வவுனியா நகரில்..
புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் பொருட் கொள்வனவுக்காக அதிகளவிலான மக்கள் வருகை தந்தையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
தமிழ் - சிங்கள புதுவருடமானது நாளை பிறக்கவுள்ள...
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கூட்டத்தில் நடந்த பிரச்சனைக்கு காரணம் என்ன?
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பொதுக் கூட்டத்தில் களேபரம் ஏற்படக் காரணம் என்ன என்பதையும், முன்னாள் தலைவரும், நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா கடிதம் மூலம் வெளிப்படுத்தியதே நடந்தது எனவும் என சங்கத்தின்...
வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!!
மரக்கறிகளின் விலை..
தமிழ் - சிங்களப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஆலய தரிசனம் மேற்கொண்டு மரக்கறி உணவுகளை அதிகம் சமைத்து உண்டு விரும்தோம்பல்...
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் காயம்!!
முச்சக்கரவண்டி விபத்து..
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12.04.2021) திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூமாங்குளம் பிரதான...
வவுனியாவில் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் களைகட்டிய சித்திரைப் புத்தாண்டு வியாபாரம்!!
சித்திரைப் புத்தாண்டு வியாபாரம்..
கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.
தமிழ் - சிங்கள புதுவருடம் புதன் கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா...
வவுனியாவில் நடராஜா மண்டபத்தில் எரிக்கப்பட்ட நடராஜர் உருவம் : மௌனம் காக்கும் இந்து அமைப்புக்கள்!!
எரிக்கப்பட்ட நடராஜர் உருவம்..
வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தின் நடராஜர் மண்டபத்தில் நடராஜர் உருவம் எரியூட்டப்பட்மை இந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்...