வவுனியாவில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

கடந்த மாதம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு, பெரியமடு பகுதியைச் சேர்ந்த...

தவறான ஊசி செலுத்தியதில் இளம்பெண் உயிரிழப்பு : மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்புக்...

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்!!

சென்னையில் விபரீத முடிவால் உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை சாஷ்வி பாலா எனும் சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், நாளையதினம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், வெலிசரப் பொது மயானத்தில்...

ஆட்டம்காணும் தங்கத்தின் விலை : இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (11) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண்...

அதிகரிக்கும் வெப்பம் : குறைவடையும் குளங்களின் நீர்மட்டம்!!

தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ணம் காரணமாக சில குளங்களில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது. திருகோணமலை தம்பலகாமம் பகுதியின் சேனாவள்ளி குளத்தில் இவ்வாறாக நீர் மட்டம் குறைந்து வெறும் தரையாக ஒரு...

கணவன்–மனைவி வாக்குவாததால் நேர்ந்த விபரீதம் : கல்லடி தாக்கத்தில் கணவர் பலி!!

இந்தியாவில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்ற கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் உயிரிழப்பில் முடிந்துள்ளது. அதிகாரிகளின் தகவல்படி, மாலை நேரத்தில் இருவரும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது....

இவ்வாண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் : வெளியான அறிக்கை!!

எதிர்வரும் மே 2ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறை மற்றும் மே 30ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி கொண்டாட்டங்கள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து, தொழிலாளர் ஆணையாளர் நாயகம்...

எல் நினோ உருவானால் செப்டெம்பர் வரை வறட்சி : வளிமண்டவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Niño) நிலைமை உருவானால் செப்டெம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு...

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் மோசமான செயல்!!

மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த...

மட்டக்குளியில் பேருந்து மோதி பாடசாலை மாணவி பலி!!

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை...

கணவனை கொன்று நாடகமாடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், மத்திய பிரதேசத்தில் தார்...

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயதுக் குழந்தை பரிதாபமாக பலி!!

திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியில், மனதைக் கசக்கும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கைவண்டூரைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், சுமதியின் கண் பார்வைக் குறைபாட்டை...

செத்து 10 நாளாச்சு.. அவர் தூங்கறாரு எங்கள பிரிச்சிடாதீங்க.. அழுகிய உடலுடன் பாசப்போராட்டம் நடாத்தும் மனைவி!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே உள்ள கொட்டிகே ஹாரா பகுதியில், கணவன் - மனைவி பாசத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான சிரில் மோனிஸ் என்பவர்...

வவுனியாவில் முதியவர் படுகொலை : வீட்டு வாடகை தகராறே காரணம்!!

வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில்...

தையல் போட்ட விரலால் வந்த வினை : தடைகளைத் தாண்டி வாக்கு செலுத்திய இளம்பெண்!!

கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திருச்சூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரங்கேறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்சயா என்ற இளம்பெண்...

இரட்டை தேவதைகளுக்கு விஷம் கொடுத்துக் கிணற்றில் வீசிய கொடூர தந்தை!!

மனிதாபிமானமற்ற முறையில் தனது 4 வயது இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலை செய்த தந்தையைத் தெலங்கானா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு இல்லை என்ற ஆணாதிக்க மனப்பான்மையே இந்தத் துயரத்திற்குப்...