வவுனியாவில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!!
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நாளை வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும்...
திருகோணமலையில் கரையொதுங்கிய மர்ம தெப்பம்!!
திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) பௌத்த அடையாளங்களைக் கொண்டு தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இத்தெப்பம் பௌத்த...
யாழில் தங்க நகைகளை திருடிச் சென்ற இளம் பெண்!!
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்( 12.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே...
மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி!!
வரகாபொல பகுதியில் உள்ள ஒரு வயலில் மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதியினரே நேற்று மதியம் இவ்வாறு உயிரிழந்தனர்.
உயிரிழந்த ஆண் 60 வயதுடையவர் எனவும் பெண் 58...
இலங்கையில் தேங்கிக் கிடக்கும் 300 புதிய வாகனங்கள்!!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புத்தம் புதிய வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்துறை குறித்த வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வரிகளை...
இந்தியாவிற்கு வர பங்களாதேஷ் அணி தொடர்ந்தும் மறுப்பு!!
இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கிரிக்கெட் மோதல் தொடர்கிறது. இதன்படி டி20 உலகக்கிண்ண போட்டிக்காக இந்தியாவிற்கு வர பங்களாதேஸ் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்...
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14.01.2026) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில்...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கைப் பெண்ணுக்கு விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பயணியிடமிருந்து 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க...
ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய யுவதி மர்ம நோயால் மரணம்!!
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
தனது 6 வயதிலேயே...
முச்சக்கரவண்டி விபத்து – சாரதி படுகாயம்!!
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (13.01.2026) காலை இடம்பெற்றுள்ளது. வெதுப்பக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியின்...
2026இன் முதல் சந்திர கிரகணம் மார்ச்சில்!!
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானியல் தரவுகளின்படி,...
மலையக தமிழ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்!!
மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில்...
யாழில் பேருந்து தரிப்பிடத்தை மோதித் தள்ளிய வாகனம் : பயணித்தவர்கள் மாயம்!!
யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்...
திருமணமான சில மணி நேரத்தில் மணமக்கள் இருவரும் பலியான சோகம்!!
திருமண விழாவிற்குப் பின் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்ததில் புது மணமக்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் என மேலும் அறுவர்...
கோர விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாய், மகன்...
தீப்பற்றிய வீட்டில் கிடைத்த பெண்ணின் உடல் : பின்னர் வெளியான அதிரவைக்கும் உண்மை!!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டுக்குள் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் புகையால் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பார் என கருதப்பட்ட நிலையில், பின்னர் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என...
















