வவுனியா வடக்கு சின்னடம்பனில் மாணவர் திறன் வகுப்பறை திறப்பு விழா!!
சின்னடம்பனில்..
வவுனியா வடக்கு சின்னடம்பனில் சுமார் 150 மாணவர்களுடன் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுடன் இயங்கும் வ.சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் சி.ஜெயபாலசிங்கம் தலைமையில் மாணவர் திறன்வகுப்பறை திறப்புவிழா சிறப்புற...
அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!
அரச ஊழியர்களின் சம்பளம்..
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும்...
இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் : மாணவனை காப்பாற்றிய நாய்!!
மாணவனை காப்பாற்றிய நாய்..
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர். அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை,...
எரிவாயு விநியோகம் மேலும் தாமதமாகும் : லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!
எரிவாயு விநியோகம்..
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மேலும் இரண்டொரு நாட்கள் வரை தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி வந்த கப்பல்,
தற்போதைக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகத்தை...
அரசாங்க ஊழியர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு : ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!!
அரசாங்க ஊழியர்கள்..
அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற...
கொழும்பு உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் விலங்கொன்றின் தலை!!
கொழும்பு - கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய உணவுப் பொதியில் எலியின் தலைப் போன்ற ஒரு விலங்கொன்றின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்று காலை கொழும்பு - கோட்டை பொலிஸில்...
வவுனியாவில் 14 வயது சிறுமி மாமாவால் துஸ்பிரயோகம் : நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவு!!
பாலியல் துஷ்பிரயோகம்..
வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (25.05) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில்...
வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் மீட்பு!!
புளியங்குளம் பகுதியில்..
சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் வவுனியா - புளியங்குளம் பகுதியில்...
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி : அரசாங்கம் முன்வைத்துள்ள நிபந்தனை!!
வாகன இறக்குமதி..
வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்!!
நிவாரணம்..
பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்திற் கொண்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும்...
லிட்ரோ நிறுவனத்தின் மேலும் ஒரு அறிவிப்பு!!
எரிவாயு சிலிண்டர்கள்..
நாளைய தினமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என அந்த நிறுவனம்...
அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது!!
உணவுப் பொருட்களின் விலை..
உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக மரக்கறிகள், இறைச்சி பொருட்கள், பால்...
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடு!!
எரிபொருள்..
இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு...
எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிப்பு!!
எரிபொருள் விலைகள்..
இன்று (24.05.2022) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின்...
திருமணமான ஒரு ஆண்டில் தற்கொலை : கேரளாவை உலுக்கிய இளம்பெண் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
கேரளாவை உலுக்கிய இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவர் கணவர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த 24 வயது விஸ்மயா வி நாயர் என்ற...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அவசர அறிவித்தல்!!
லிட்ரோ எரிவாயு..
பொதுமக்கள் எரிவாயுவுக்காக நாளைய தினம் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை (24) செவ்வாய்க்கிழமை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5, 5...