இந்தியாவுடன் முழுமையான போர் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!!
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுடன் "முழுமையான போர்" ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்....
வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!!
மாத்தளை, லக்கலை, ஹெட்டிப்பொல பிரதேசத்தில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து கடந்த புதன்கிழமை (23.04) காலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது...
கட்டுநாயக்கவில் வர்த்தகர் மீது கொலை முயற்சி : தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி கைது!!
கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) காலை வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24)...
தாமரை கோபுரத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்!!
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொழும்பு நகராட்சியின் தீயணைப்புப் பிரிவு தீயை அணைத்தது. தீ விபத்துக்கான காரணம்...
யாழில் கிணற்று தொட்டி அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்!!
யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை - கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்...
தொடரும் வர்த்தகப் போர் : ட்ரம்புக்கு சீனா வழங்கியுள்ள ஆலோசனை!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையில் தீர்வு தேட விரும்பினால் வரிகளை இரத்து செய்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 145% வரி...
வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...
வெளிநாடொன்றில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட இலங்கைக் குடும்பம் : பெருந்தொகை டொலர் கப்பம் கோரல்!!
இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று இலங்கையர்கள் பங்களாதேஷில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷுக்கு வணிக பயணத்தில் இருந்தபோது குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின்னர் ஒரு...
மாணவன் கொலையில் நீதிமன்றில் 11 பேர் முன்னிலை!!
வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல்...
நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு : இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு!!
3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை...
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று குறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ்...
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண் : குற்றவாளிக்கு மரண தண்டனை!!
கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரது...
காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்!!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவர் உயிரிழந்த நிலையில், தம்பதியினர் எடுத்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு...
அடுத்த வாரம் திருமணம் : முன்னாள் காதலன் மிரட்டியதால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசுன்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாய்ராபானு. இவர், பள்ளிக்கூடம் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட...
அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து வெளியான எச்சரிக்கை!!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே...
வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர!!
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி நமதே ஊர் எமதே என்னும் தொனிப்...