டிப்பர் வாகனம் – உழவு இயந்திரம் மோதி விபத்து : மூவர் காயம்!!

மாவனல்லை - ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த...

வேட்பாளரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...

வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ஒன்று மீண்டும் மாத்தறையை நோக்கி திரும்பும்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் : கல்வி அமைச்சு நடவடிக்கை!!….!!

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மகளிர் மற்றும்...

குமார் சங்கக்காரவின் பெயரில் இடம்பெறும் மோசடி : அவசர எச்சரிக்கை!!

முன்னணி வணிக பண்டக்குறி நிறுவனங்களை விளம்பரம் செய்வது போன்ற போலி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ, Samsung போன்ற நிறுவனங்ளை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வெற்றியை கொண்டாடிய மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களை வெற்றிகொண்டது. இதையடுத்து மக்கள் நேற்று இரவு பட்டாசு கொழுத்தி கொண்டாடியதுடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை...

நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் NPP கைகோர்க்காது!!

ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இன்று (07.05) தெரிவித்தார். இருப்பினும், NPP உடன் இணைந்து...

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற மாணவன், வீடற்ற நபராக வீதி...

கொழும்பில் உயிர் மாய்த்துக் கொண்ட சிறுமி : மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொட்டாஞ்சேனை...

இவரை தெரியுமா? பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!!

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் காயமடைந்ததையடுத்து,...

விடுமுறையை மகிழ்ச்சியாக களிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

நீச்சல் தடாகத்தில் விழுந்து நான்கு வயதான சிறுவன், உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெஸ்பேவ, கஹபொல பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்த போதே இத் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்...

தகராறில் விபரீதம் : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு தந்தை கொலை!!

மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் இன்று இன்று (06) காலை...

யாழில் நண்பர்களுடன் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், அல்வாய் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாஸ்கரன் பரந்தாமன் என்ற இளைஞர்,...

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்திற்கு வாளுடன் வந்த இளைஞர்கள்!!

கிளிநொச்சி செல்வாநகர் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார், இன்று (06) சோதனையிட்ட போது வாள்...

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு!!

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35...

யாழில் ஒரு பிள்ளையின் தாய் கடற்கரையில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(4) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தும்பளை கிழக்கை சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின்...