மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர் : பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கு இதுதான் காரணமா?
நடிகை சுவாதி..
நடிகை சுவாதியின் முகம் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட்...
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலி!!
யாழில்..
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சில...
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்!!
யாழில்..
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில்...
மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!
அக்கரைப்பற்றில்..
மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல் காதர் சாபிக்...
வவுனியாவில் வெயிலுக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கிய R.S AUTO SOLUTION (PVT) LTD நிறுவனம்
வரிசையில் குளிர்பானம் வழங்கிய R.S AUTO SOLUTION (PVT) LTD
வவுனியா ஓமந்தையின் எரிபொருளுக்காக கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்தவர்களின் வெக்கையினை தனிக்கும் முகமாக R.S AUTO SOLUTION (PVT) LTD நிறுவனத்தினால் குளிர்பானம்...
வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களுக்கே முதல் கட்டமாக எரிபொருள் அட்டை விநியோகம்!!
வவுனியா மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தில் முதல் கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கே எரிபொருள் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒன்லைன் பதிவுகள் முழுமையாக இடம்பெறும் என மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோக நடைமுறை குறித்து நேற்று...
காதலியை கொன்று புதைத்த காதலன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடகா..
பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொ.ன்.று பு.தைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூ.க்கிட்டு தொ.ங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் ப.ரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா...
மணமகள் தேவை : வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய இளைஞர்!!
மணமகள் தேவை..
தமிழகத்தின் மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு நடந்துள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த சுதர்சன்-சந்திரா தம்பதியின் மகன்...
காணாமற்போன 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு : விசாரணையில் தெரிய வந்த உண்மை!!
மாதவன்..
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 17வது பள்ளி மாணவர் ஒருவரை, அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதும், அதன் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள்...
தொடர்ந்து உயர்கிறது டொலரின் பெறுமதி!!
டொலரின் பெறுமதி..
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.39...
உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்!!
நுஹான் நுஸ்கி..
சர்வதேச சாதனை புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கைச் சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை தனதாக்கிகொண்டார்.
கேகாலை மாவட்டம்...
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி : தப்பி ஓடிய சாரதி!!
விபத்து..
வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் நேற்று (22.06.2022) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா - பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக...
வவுனியா மாவட்ட செயலக வளாகத்திலுள் சென்ற 20க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் : எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை!!
வவுனியா மாவட்ட செயலக வளாகத்திலுள்..
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினுள் இன்று (23.06.2022) காலை முச்ச்க்கரவண்டிகளுடன் சாரதிகள் சென்று தமக்கு 4 தினங்களுக்கு ஒரு முறை 3500ரூபாவிற்கு பெற்றோலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாவட்டத்தில் எரிபொருளுக்காக...
மீண்டும் உயரப்போகும் எரிபொருட்களின் விலை : விலைப்பட்டியலை வெளியிட்டது கொழும்பு ஊடகம்!!
எரிபொருட்களின் விலை..
எரிபொருள் விலை அதிகரிப்பு நாளை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவுக்கு மேல்...
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!
கல்வி அமைச்சரின் அறிவிப்பு..
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
வலையில் சிக்கிய 55 கிலோகிராம் எடையுள்ள அரிய வகை மீன் : பார்க்க படையெடுக்கும் மக்கள்!!
அரிய வகை மீன்..
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று காலை சிக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த...