சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் ஓட்டம் பிடித்த மருத்துவர் : கர்ப்பிணி பலி!!
சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் மருத்துவர் ஒருவர் ஓட்டம் பிடித்ததைத் தொடர்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலுள்ள Sonbhadra என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் விவசாயியான தேவ் நாராயணின் மனைவி சீமா (34). நிறைமாத கர்ப்பிணியான...
அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பந்துவீச்சாளரான அசோக் திண்டா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.
மேலும்,...
10ஆண்டு காதல் : திருமணம் நடந்த சில மணி நேரங்களில் நடந்த சோகம் : மணமகன் உயிரிழப்பு!!
அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்விகமாகக் கொண்ட...
2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை!!
தமிழர் வம்சாவழியை சேர்ந்த மெல்போர்ன் விக்டரி அணியின் விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட இறுதி அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தாட்டப்...
மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த மோசமான செயல்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையை நேற்று (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது செய்துள்ளதாக...
வெளிநாடொன்றில் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடுமை!!
இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்கு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்கள் மூலம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை விடுவிப்பதற்காக தலா 30,000 அமெரிக்க டொலர்களை...
இலங்கை வான்பரப்பில் தோன்றிய மர்மம் : குழப்பத்தில் மக்கள்!!
புத்தளம் நகருக்கு மேலாக வானில் நெருப்பு பிழம்புகளை ஏற்படுத்தியவாறு, ஏவுகணை போன்றதொரு பொருள் தென்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 4.31 மணியளவில் ஏவுகணைக்கு சமமான இந்த பொருள், அந்த நேரத்தில்...
காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி அயல் வீட்டு இளைஞரால் வெட்டிக் கொலை!!
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர், அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில்...
கொழும்பை உலுக்கிய கோர விபத்து – தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்!!
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு (31) சிற்றூந்து ஒன்று,...
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதற்கமைய, ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 5,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர்...
விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் நாளை மறுநாள் (04) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின்...
பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கைக் குடும்பம்!!
பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.
பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை...
சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ்ப் பெண் கொலை : இளைஞன் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!!
சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து...
வவுனியாவிலிருந்து குடும்பச் சுமையால் ஓமான் சென்ற தாய் மர்ம மரணம் : சடலத்தை மீட்க இரு வாரங்களாகப் போராடும்...
வவுனியா, ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிந்துஜா என்ற பெண், தனது குடும்பத்தின் வறுமை மற்றும் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக...
வவுனியா மாநகரசபை தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!!
வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, வவுனியாவில் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை...
யாழில் இடம்பெற்ற கோர விபத்து : ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!!
யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும்...















