இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை!!

இலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலைதீவு பெண்களை இலங்கையிலும், இலங்கைப் பெண்களை மாலைதீவிலும் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளாகத்...

யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு : வைத்தியசாலை விடுத்துள்ள கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞனை கடித்த விசர்நாய் வேறு...

வவுனியா – செட்டிகுளம் கப்பாச்சியில் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்வேக்ஸ்!! (படங்கள்)

செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் தந்தையை இழந்து வறுமையில் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல் இருந்த 45 பிள்ளைகளுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்...

வவுனியாவில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து.. வவுனியாவில் முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று (25.12) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது குறித்து...

இதற்கு மட்டும் இலங்கை தமிழர்கள் வேண்டுமா? சேரனுக்கு பதிலடி கொடுத்த பெண்!!

திருட்டுத்தனமாக சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்வது, இலங்கை தமிழர்கள் தான் என்கிற போது அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது என சேரன் கூறியுள்ளார். திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சேரன் கூறியதாவது, திரைப்படங்களை...

கோர விபத்து : 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான...

தன்னுடன் வாழ மறுத்த மனைவி.. மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை!!

புதுக்கோட்டையில்.. 4 வயது மகளுடன் தந்தை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவரது மனைவி இவருடன் கருத்து வேறுபாடு...

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் விரைவில்!!

பரீட்சை முடிவுகள்.. 2019 கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகளை கணினி மயப்படுத்தும் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சைகள் ஆணையர் மேலும்...

காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்த பெண் : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

விசாகப்பட்டினத்தில்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வாசவானிபலேனியை சேர்ந்த ஜோதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஜோதி தனது காதலன் நுகராஜுடன் சேர்ந்து கண.வனை கொ.ல்.ல தி.ட்.ட.மிட்டுள்ளார். க.ணவருக்கு தூ.க்க .மாத்திரை கொ.டுத்துவிட்டு,...

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 5 வயதுச் சிறுவன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான். யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே இறக்கி வைக்கும்படிக் கூறியுள்ளார். மறுத்த அவன், பையைக்...

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா!!(படங்கள்)

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்று (16.01) தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர்...

வங்கி மற்றும் வீடுகளுக்கு கதவுகள் இல்லாத அதிசய கிராமம் : சனிபகவான் காப்பார் என்ற நம்பிக்கை!!

மகாராஷ்டிராவில் உள்ள கிராமம் ஒன்றில் வங்கி மற்றும் வீடுகளுக்கு கதவுகள் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் நெவாஸா தாலுகாவில் உள்ளது சனி ஷிங்னாபூர் கிராமம். அந்த கிராமத்தில் வங்கி, வீடுகள்...

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் மீது தாக்குதல்!!

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை சாலை முகாமையாளர் நேற்று மாலை நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதனையடுத்து நடத்துனரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா இ.போ.ச.சாலை முகாமையாளரை வவுனியா பொலிசார் கைது...

சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் : நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

சவுதி அரேபியாவின் ரியாத்தை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது. ஏமனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா உதவுவதாக...

வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட...

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு : அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க களமிறங்கும் புலனாய்வுப் பிரிவு!!

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு .. அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம்...