இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 45000 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த ஆண்டில் எயிட்ஸ் நோய்த்தொற்று பரவிய குழந்தைகளின் எண்ணிக்கை 64 என சுகாதார அமைச்சின்...
கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி!!
கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது...
இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து : 7 பேர் பரிதாபமாக பலி!!
விபத்து..
நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20.01.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த...
யாழ்தேவியில் பாய முயன்ற யுவதி : உயிரைக் காப்பாற்றிய பொலிஸார்!!
யாழ்தேவி ரயிலில் பாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு நடந்த கொண்ட போதும், பொலிஸார் உடனடி நடவடிக்கை...
இலங்கையில் சமூக பரவலாக மாறும் கொரோனா : உறவினர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து!!
கொரோனா..
கந்தகாடு போ தைப் பொ ருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நோயாளிகளின் கொத்து காரணமாக சமூகத்திற்குள் வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு பிரதானி...
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணித்த விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கம்!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு (13.11) பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று சிறிது நேரத்தில் மீண்டும் தரைக்கப்பட்டுள்ளது.இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே...
இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த தாய்!!
குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த தாய்
வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருந்த காரணத்தால் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ததாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாஸ்கரன் - நளினி...
சுவிஸ்லாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் இளைஞன் அறிவிப்பு!!
சுவிட்சர்லாந்தில்..
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார்.அந்தவகையில், எதிர்வரும்...
வட கொரியாவுக்கு புதிய தடைகள் : ஆட்டத்தை தொடங்கிய மூன்று நாடுகள்!!
வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வடகொரியா உலக நாடுகள் மற்றும் ஐ.நாவின் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து...
ஏழு விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி!!
இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்தியாவிலுள்ள சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, அகமதாபாத் உள்பட 7...
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்!!
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது...
கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இந்த நாட்டின் தலைநகரம் : எச்சரிக்கும் ஆய்வு!!
எச்சரிக்கும் ஆய்வு
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒருபகுதி 2050ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் செயல்பாடுகளால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது, இதுதொடர்பான ஆய்வுகளும் நடந்த...
எட்டு மாத கரு கலைப்பு : 17 வயது சிறுமி உயிருக்கு போராட்டம்!!
நாமக்கல் அருகில் 17 வயது சிறுமியின் 8 மாத கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே தாய் இல்லாத...
வடக்கு இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க முயற்சி : சீ.வி.விக்னேஸ்வரன்!!
வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணி அவர்களை திசைதிருப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
வலிகாமம் தென்மேறகுப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
மட்டக்களப்பில் குண்டு வெடிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக.. நெஞ்சை பதைபதைக்க செய்யும் புகைப்படங்கள்!!
நெஞ்சை பதைபதைக்க செய்யும் புகைப்படங்கள்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களும், புகைப்படங்களும் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றன.
சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு...
முடக்கத்தைத் தவிர வேறு மாற்று வழி இல்லை : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!!
சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை..
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடையாமல் தடுப்பதாயின் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே அத்தியாவசியமானதாகும்.
அவ்வாறில்லையெனில் நாட்டை முடக்குமாறு பரிந்துரைப்பதைத் தவிர சுகாதாரத் தரப்பினருக்கு வேறு மாற்று வழி கிடையாது. ...