பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

  ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையக் காலத்தில்...

வவுனியா தோணிக்கல் சரஸ்வதி முன்பள்ளின் விளையாட்டு விழா!!

  வவுனியா தோணிக்கல் சரஸ்வதி முன்பள்ளின் விளையாட்டு விழா நேற்று (29.05.2016) அ.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, M.P.நடராஜ் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,...

வெகுநேரமாக திறக்காத மனைவி, குழந்தைகளின் அறைக்கதவு : கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். லேத் பட்டறை நடத்தி வரும் இவர்,...

ராட்சத பட்டத்தில் சிக்கி நடுவானில் பறந்த 3 வயது சிறுமி!!

தைவானில் பட்டம் விடும் திருவிழா ஒன்று கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது, அங்கிருந்த அனைவரும் ராட்சத பட்டம் ஒன்றை, பறக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். குறித்த ராட்சத பட்டம் வானில் பறக்கும்போது, அதன் வாலை...

இலங்கையில் தொலைபேசி கட்டணங்களும் உயர்கிறது!!

தொலைபேசி கட்டணங்கள்.. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன. இலங்கையில் தற்போது தினந்தோறும் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு...

புத்தாண்டு விடுமுறை காலத்தில் விசேட ரயில் சேவை!!

தமிழ் - சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நன்மை கருதி விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை...

பன்னீர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட தமிழக இளைஞர்கள்!!

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஊரே பற்றி...

பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள் : விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு!!

புதிய இணைப்பு : மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ, மார்ச் 08, 2026 அன்று கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே கூடுதல் விமானத்தை...

யாழில் விபச்சார விடுதி முற்றுகை : பெண் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் - இராமாவில் பகுதியில் விபச்சார விடுதி நடத்திவந்த மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் -...

பழிக்குப் பழியாக 5 வயது சிறுவனின் நாக்கை அறுத்த கொடூர பெண்!!

  கொடூர பெண் வேலூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக 5 வயது சிறுவனின் நாக்கை கொடூரமாக அறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சூர் பொன்மலை பகுதியில் விஜயராகவன் என்பவருக்கு நிலப்பிரச்சனை தொடர்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் முன்விரோதம்...

வவுனியாவில் புயலில் வீழ்ந்த பாரிய மரத்துடன் பாராவூர்தி மோதுண்டு விபத்து : சாரதி படுகாயம்!!

புயலில் வீழ்ந்த மரம்.. வவுனியா கண்டி வீதி தபால் நிலையத்திற்கு முன்பாகவிருந்த பாரிய மரம் இன்று(03.12.2020) அதிகாலை மூன்று மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்துடன் வீதியில் வீழ்ந்து கிடந்த மரத்துடன் பாராவூர்தியும்...

ஆசிய நாட்டு பெண்களிடம் பல லட்சம் யூரோ கொள்ளை : 15 வயதான சிறுமிக்கு கிடைத்த தண்டனை!!

ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு Créteil சிறுவர்களுக்கான நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நான்கு...

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி!!

தெற்கு அதிவேக வீதியில் கஹத்துடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5.5 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையிலிருந்து...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி : ஒருவர் படுகாயம்!!

விபத்து.. வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (04.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9...

மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள் : மட்டக்களப்பில் படைபெற்ற மாபெரும் விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம்!!(படங்கள்)

"மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள்" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று(02.06) இரவு இடம்பெற்றது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(NTJ) ஏற்பாடுசெய்திருந்த இப் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க...

கொழும்பில் Tiktok பெண் கணவனால் எரித்துக்கொலை : விவாகரத்து கேட்டது காரணமா?

கொழும்பு - வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் இடையே...