வவுனியாவில் ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 அன்று பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை...

இவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், விஜயதாச ராஜபக்ச, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர, மகிந்த சமரசிங்க ஆகியோரை, ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்தாலும் எந்த காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ளக் கூடாது என ஐக்கிய தேசிய முன்னணியின்...

பேய் வீட்டில் சிறுவன் மீது தாக்குதல் : களுத்துறையில் சம்பவம்!!

களுத்துறையில் பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீடொன்றிற்கு சென்ற மூவர், அங்கு பேய் வேடம் அணிந்திருந்த சிறுவன் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் களுத்துறை வடக்கு , பெல்பொல பகுதியைச்...

தமிழ் பேச தெரியாதையிட்டு கவலையடைகிறேன் : இராணுவத் தளபதி!!

இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்பதையிட்டு கவலையடைவதாக இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150வது ஜனன தினத்தை முன்னிட்டு, நுவரெலியா றம்பொடை டன்சினன் தோட்டத்தில்...

திருமண வீட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன்!!

முந்தலம், கீரியங்கள்ளி பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்று ஓடையில் விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். கொழும்பு பகுதியை சேர்ந்த மொஹமட் காசிம் நிஸார் எனும் 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். தாயின் சகோதரியுடைய...

திருமணமான சில மாதத்தில் நடந்த வி பரீதம் : கணவனை பார்த்து நிலைகுலைந்து நின்ற புதுப்பெண்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் ம னைவி க ண்மு ன்னே புதுமாப்பிள்ளை கொ டூ ர மா க வெ ட் டி கொ லை செ ய்யப்ப ட்ட ச ம்பவம் அ தி...

மகளை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தந்தை செய்த கொ.டூரம் : கதறும் உறவினர்கள்!!

இந்தியாவில்.. இந்தியாவில் மகள் காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி, தந்தை அவரை தனியாக அழைத்துச் சென்று, வெ.ட்.டி பு.தை.த்.த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர்...

த ந்தைக்கு க ண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த 10 வ யது ம கன் : உ யிரிழந்த...

த ந்தைக்கு.. லடா க்கில் எ ல்லைப் ப குதியில் சீ ன ரா ணுவத்தி னர் தாக் குதலி ல் வீ ரமர ணமடை ந்த தமிழகத்தை சே ர்ந்த பழனியின் உ...

வவுனியாவில் முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்!!(இரண்டாம் இணைப்பு)

  வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சத்தியத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில்...

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2019

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 2019 02.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும். 06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள்...

நாளை நள்ளிரவுடன் புதிய விலையில் பாண் : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!!

கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12.50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் 450 கிராம் பாணின் விலை ஒரு ராத்தலுக்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை 30ம் திகதி...

இறுதி எச்சரிக்கை : உலகம் அழியப்போகின்றது : அலூனா சொல்லும் செய்தி!!

இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல்...

விமான நிலையத்தை மீள திறப்பது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

விமான நிலையம்.. அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிலையம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின்...

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 7:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது....

அதிகாலையில் ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து : 6 பேர் படுகாயம்!!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி...

10 ஆண்டுகளுக்கு பின்னர் க ணவனை தே டி வந்த மனைவி : அடுத்த 4 மாதங்களில் நடந்த...

10 ஆண்டுகளுக்கு பின்னர்.. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் க ணவருடன் ஒன்று சே ர்ந்த ம னைவி அ வரை கொ ன்று பு தைத்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ...