நிச்சயதார்த்தம் முடிந்த மகளை கொலை செய்த தாய் : திடுக்கிடும் காரணம்!!

  இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்த மகளை சொத்துக்காக மாற்றாந்தாய் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மீனு. இவரின் கணவர் அஜித் சிங் கடந்த 2016-ல் உயிரிழந்துவிட்டார். அஜித்சிங்குக்கு மீனு இரண்டாவது மனைவியாவார்....

“என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது”.. புது வீட்டில் மனைவிக்கு சிலை வைத்த கணவன் : நெஞ்சை...

சேலத்தில்.. சமூக வலைத்தளத்தில் அதிக நேரத்தை நாம் செலவிடும் போது நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் நடப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதில் அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது மனதை நெகிழ வைக்கக்...

மனைவி இறந்த செய்தி கேட்டு தூக்கில் தொங்கிய கணவன் : அனாதையான குழந்தைகள்!!

தூக்கில் தொங்கிய கணவன் உத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5...

லண்டனில் இருந்து கனடா செல்ல இலங்கைப் பாடகி மாயாவுக்கு அனுமதி மறுப்பு!!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசத்தை லண்டனில் இருந்து கனடா செல்ல அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கனடா செல்லச் சென்ற மாயாவை விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை...

சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டுவதாக பரபரப்பு!!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் அமீனாபுரத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவருடைய மகன் வீரேஷ். இவர் ஷிரடி சாய்பாபா பக்தர். வீரேஷ் ஷிரடி சாய்பாபா கோவிலுக்கு தொடர்ந்து 7 வாரங்களாக சென்று வந்தார். 8வது...

எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை : பொலிஸார் வெளியிட்ட காரணம்!!

2008 முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 34 பெண்கள்...

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன்!!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் டின் மீன்கள் வாங்குவோர் அவதானம்!!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின்...

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம்!!

புதிய விதிமுறைகள்.. சமகாலத்தில் பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பயணிகள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற கூடிய சுகாதார பாதுகாப்பு விதி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டல்களுக்கு அமைய இந்த விதிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக...

ராஜாவாக முடிசூட்டப்பட்ட மலை ஆடு : அயர்லாந்தில் வினோதம்!!

  அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர். அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான...

14 வயதான புதல்வியை விற்ற தாய் கைது!!

களுத்துறை - மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 14 வயதான தனது புதல்வியை பணத்திற்கான விற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனது புதல்வியை...

வவுனியா இ.போ.ச ஊழியர்களுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு!!

  வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கேட்டறிந்து கொள்வதற்கு நேற்று (02.02.2017) இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம்...

சாப்பிட வருகின்றேன் என்று கூறிய சில நிமிடங்களில் உயிரிழந்த நபர்!!

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் சாலையில் நடைபெற்ற பயங்கர வித்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 3 கார்கள் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்துள்ளது, இதில், இறந்துபோன Imtiaz Mohammed என்ற கார் ஓட்டுநருக்கு 6 குழந்தைகள்...

சுஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்ட ஆசைப்படும் தாயார் கலா மேரி!!

சுஜித் விழுந்த இடத்தில் கோவில்? சுஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்ட ஆசைப்படுவதாக குழந்தையின் தாய் கலா மேரி கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் த வறி விழுந்த...

கொ டூரமாக க ழுத்தறுக்கப்பட்டு கிடந்த சிறுவன் : அ லறியடித்து ஓடிய மாணவர்கள்!!

அ லறியடித்து ஓடிய மாணவர்கள் அரசு விடுதியில் 8 வயது சிறுவன் கழு த்தறுக்கப்பட்ட நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இயங்கி வரும் பின்தங்கிய வகுப்பினருக்கான...

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

கல்வி அமைச்சரின் அறிவிப்பு.. பாடசாலைகளை திறப்பது தொடர்பில் நேற்றைய தினம் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்...