உணவகங்களில் உணவு கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!
நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும்...
இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் : பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!!
இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள்
இலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு...
யாழில் சிறுமியை தாக்கிய தாய் விளக்கமறியலில் : பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள்!!
யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் வீடொன்றில்...
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி கூரை மீதேறி பெண் போராட்டம்!!
வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பணிக்காலம் நிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீதேறி இன்று (24.06) போராட்டத்தில் ஈடுபட்டார். இதேவேளை இவருக்கு ஆதரவாக மேலுமொரு பெண் நகரசபை வாயிலில் போராட்டத்தில்...
இலங்கையில் விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு.. புதிய முறை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!!
கடவுச்சீட்டு..
கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22.05.2023) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...
யாழ் நெடுந்தீவு கடலில் பிறந்த குழந்தை!!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு...
ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குள் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!!
ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை வெலிக்கட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கைமய இந்த சுற்றிவளைப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபச்சார...
வவுனியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த பொலிஸார் : அமுலாகும் புதிய நடைமுறை!!
மின்சார மோட்டார் சைக்கிள்..
வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவுப் பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பன தேவையற்ற நிலையில் காணப்பட்டதுடன் தற்போது வவுனியா பொலிஸாரினால்...
பெற்றோர்களால் கைவிடப்பட்டு கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தைக்கு வைத்தியசாலையில் காதுக்குத்து நிகழ்வு!!
திருகோணமலை..
பெற்றோர்களால் கைவிடப்பட்ட, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தியுள்ளமை காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 06 நாட்களில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையொன்று திருகோணமலை சிறுவர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை : மூடப்பட்ட உணவகங்கள்!!
மூடப்பட்ட உணவகங்கள்..
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக புறக்கோட்டையில் 3000இற்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக...
சாதனை ஒன்றை நிலைநாட்ட தயாராகும் கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞன்!!
உலக சமாதான மனிதனாக கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டும் சாதனையை எதிர்பார்த்துள்ளார்.
பல உலக சாதனைகளை புரிந்துள்ள சுரேஸ் ஜோக்கிம் கடந்த கிறிஸ்மஸ்...
வழிதவறிய மகனை கூலிப்படை வைத்துக் கொன்ற தந்தை!!
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழித்தவறிச் சென்ற தனது மகனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அஷோக் த்விவேதியை, கூலிப்படை வைத்து மகனைக்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமான கொண்ட யுவதி!!
இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுருதா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில்...
கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி : நீதிமன்றம் அதிரடி!!
கனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கைகையைச் சேர்ந்தவர் சிவலோகநாதன் தனபாலசிங்கம். இவர் கடந்த 2007ஆம்...
வெளிநாட்டில் நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றிய தமிழ் குடும்பம்! அதிரடியாக மீண்டும் இறக்கம்!!
நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் இறக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க்...
யாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு!!
சகோதரர்களை கடத்திய பெண்
யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 வயதான சதீஸ்வரன் வினோத்,...
















