லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்!!
லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார...
வவுனியாவில் உரிமை கோரப்படாமல் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!!
சுவரொட்டிகள்...
வவுனியா நகரின் பல பகுதிகளில் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே ஏழை விவசாயின் தலையில் மண் அள்ளிப்போடாதே போன்ற பல வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பறிக்காதே பறிக்காதே மன்னார் கோயில் மோட்டைக் காணியைப்...
வீதியில் சென்றவரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்!!
குருணாகல் குளியாப்பிட்டி, மீகஹகொட்டுவ சந்தியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தனது தலைக்கவசத்தால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குளியாப்பிட்டி - பன்னல வீதியிலிருந்து...
கிளிநொச்சியில் பதினைந்து வயதுச்சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : இளைஞர் விளக்கமறியலில்!!
கிளிநொச்சிப்பகுதியில் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி...
எகிப்தில் குண்டுவெடிப்பு : 6 பேர் பலி!!
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு நிறைந்த தேசிய பாதுகாப்பு கட்டிடம் அருகே அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தது.
தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்ற...
யாழில் நடந்த விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!!
யாழ் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த விபத்து காரணமாக சில மணிநேரம்...
மனைவியை பார்த்த நபரை பொதுஇடத்தில் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிய கணவர்!!(வீடியோ)
மெக்சிகோவில் கணவர் ஒருவர் தன் மனைவியை ஏன் பார்க்கிறாய் என்று கூறி, அருகில் இருந்த நபரை அந்த இடத்திலே சுட்டுத்தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் மர்ப நபர் ஒருவர், திடீரென்று தான்...
ஹர்த்தாலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி!!
வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கைக்கு, இன, மத, மொழி பேதங்களை கடந்து...
வவுனியாவில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஓழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வவுனியாவில் ஜனவரி தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவு,...
சுற்றுலா விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று வெளிநாட்டவர்கள் படுகாயம்!!
சுற்றுலா விடுதி..
பதுளை - எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி கட்டடமொன்று இன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் இடிந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று வெளிநாட்டவர்கள் தெம்மோதர...
2026 இல் வானில் நிகழ்வுள்ள அதிசயம் : கண்களைப் பறிக்கும் காட்சி!!
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு ஓர் அற்புதமான வானியல் விருந்துடன் தொடங்கவுள்ளது. வழக்கத்தை விடப் பெரியதாகவும், அதீத பிரகாசத்துடனும் ஒரு முழு நிலவு நம் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.
2026ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி தினமான...
வவுனியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கலையரசன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு!!
வவுனியா தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கு வருகை தந்திருக்கும் புலம்பெயர் எழுத்தாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான த.கலையரசன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு, எதிர்வரும் 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு,...
வவுனியா செட்டிகுளத்தில் 9 மில்லியன் செலவில் சித்த வைத்தியசாலை திறந்துவைப்பு!!
வவுனியா செட்டிக்குளத்தில் சித்தவைத்தியசாலை கட்டிடத்தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் இன்று (02.03.2017) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு 2016ம் ஆண்டு...
குடித்துவிட்டு வாகனமோட்டும் சாரதிகளை கைது செய்ய விசேட திட்டம்!!
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணி தொடக்கம் நாட்டில் அனைத்து...
நீதிமன்றத்திற்கு செல்லும் மூட்டைப் பூச்சி விவகாரம்!!
கனடாவில் மூட்டைப் பூச்சி விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளது.
கனடாவின் கியூபெக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார்.
அந்த அறையில் மூட்டைப் பூச்சிகள் அதிகம் இருந்ததால் நிர்வாகியிடம் காண்பித்துள்ளார்....
மருமகனுடன் தொடர்பு: மனைவியின் தலையை வெட்டி வீதியில் கொண்டு சென்ற நபர்!!
தன் மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், தன் மனைவியின் தலையை வெட்டி வீதியில் நடந்த கணவரைப் பற்றி தகவல் வெளிவந்திருக்கிறது. பூனேவில், முதியவர் ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில்...
















