கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து : 18 பேர் காயம் : ஐவர் ஆபத்தான நிலையில்!!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில்...

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இலங்கைக்குள் வரும் ஆபத்து!!

ஒமிக்ரோன்.. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தென் ஆபிரிக்கா பிராந்தியம்...

102 குழந்தைகள் பெற்ற பின்னர் நபர் எடுத்த திடீர் முடிவு..12 மனைவிகளுக்கு வைத்த வேண்டுகோள்!!

உகாண்டாவில்.. உகாண்டாவின் முசா ஹசாஹ்யா(67) என்ற நபர் 102 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு தனது 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். உகாண்டாவின் புகிசாவில் மூசா ஹசாஹ்யா(67) என்ற நபர் தனது...

நெடுந்தீவு கடலில் மிதந்த வந்த பொதி : மீனவர்கள் செய்த காரியம்!!

மீனவர்கள் செய்த காரியம் வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீட்ட மீனவர்கள், அதை நெடுந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஒன்றிடம் ஒப்படைத்தனர். கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பீடி இலைகள்,...

வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தண்ணீர் தாங்கிகள்!!

  வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தண்ணீர்த் தாங்கிகளை கையளிக்கும் நிகழ்வுகள் அரசாங்க அதிபர்...

யாழில் 17 வயது சிறுவனும் பெண்ணும் அதிரடியாக கைது!!

யாழில்.. யாழ்ப்பாணம் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.கோப்பாய் பொலிஸிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆயிரத்து...

வவுனியாவில் இன ஒற்றுமையை ஏற்படுத்த இளைஞர் முகாம்..!

வவுனியா, மணிபுரம் கிராமத்தில் சர்வோதயம் நிறுவனத்தின் சாந்திசேனா இளைஞர் அமைப்பினால் 22.11.2013 தொடக்கம் 27.11.2013ஆம் வரை மாபெறும் இளைஞர் முகாம் நடைபெற்றது. இவ் இளைஞர் முகாம் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு...

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று..

கொழும்பு  கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. காலை 8 மணிக்குத் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன் விசேட திருப்பலிகள் பல இன்றைய தினம் காலையிலும் நண்பகலிலும்...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு!!

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி கிராம ஆற்றில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முகம்மது இப்றாஹிம் பஸிதா (வயது 49) என்பவரே...

கர்ப்பப்பைக்கு பதிலாக பெண்ணுக்கு கை யை வெ ட்டி அ கற்றிய வைத்தியர்கள் : இலங்கையில் நடந்த கொ...

இலங்கையில் நடந்த கொ டுமை புத்தளத்தில் வயிற்றில் ச த்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்ற வயோதிப தாயின் கையை வெ ட்டி அகற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான தாய்...

எய்ட்ஸ் பற்றிய புதிய தரவுகள்!!

2014 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்.ஐ.வி தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகள் வருமாறு, இதுவரை 34 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக...

வவுனியாவில் உணவு நிறுவன உரிமையாளர்களுக்கு உணவு மாசடைதலை தடுக்கும் செயலமர்வு!!

  வவுனியா மாவட்டத்தில் உணவுப் பொருட்களை கையாளுதல், உணவு கழிவுகளை வெளியேற்றல் மற்றும் உணவு தரத்தினை முகாமை செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஓவியா விருந்தினர் விடுதியில் இன்று(10.07.2017) இடம்பெற்றது. வட மாகாண சுகாதார அமைச்சின்...

தங்கையின் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து சகோதரன் செய்த மோசமான செயல் : காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவனை இ ழந்து தவிக்கும் தங்கை வீட்டில், சகோதரன் மனைவியுடன் சேர்ந்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கமெரா மூலம் அம்பலமாகியுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. 42 வயதான...

மன்னாரில் கடும் மழை : சில கிராமங்கள் நீரில் மூழ்கின!!

மன்னாரில் கடும் மழை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக சில கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாக மழை பெய்து வரும்...

நவுரூ தீவில் அகதிகள் சுதந்திரமாக நடமாட அனுமதி!!

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரிய நிலையில் பசிபிக் தீவான நவுறுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள், அந்த சிறிய தீவில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ்ரூ அரசாங்கம் நேற்று (05) குறித்த...

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அ பாயம் அதிகரித்துள்ளதாக தகவல்!!

கொரோனா வைரஸ்.. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அ பாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...