காதலனை கத்தியால் வெட்டிய காதலி!!
காலி கோட்டை பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடம் ஒன்றில் காதல் ஜோடிக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில், காதலன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாலங்கொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் ஹெலஹெர பிரதேசத்தை சேர்ந்த யுவதியும் விடுதியில்...
மின்தடையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை!!
மின்சக்தியின் தரம் தொடர்பிலான புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் தமிந்த குமாரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து...
வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!!
மருந்தகங்கள்..
வவுனியா மாவட்டத்திலுள்ள மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையில் சுகாதார அதிகாரிகளுக்கும் மருந்தக உரிமையாளர்களுடான இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் இவ்விடயத்தினை தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட்...
யாழில் மாட்டால் பறிபோன இளைஞனின் உயிர்!!
யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல...
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி முதன்மை வேட்பாளர் 4 மணிநேரம் சி.ஐ.டியால் விசாரணை!!
தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நான்கு மணிநேரம் கொழும்பில் இருந்து வந்த விசேட குற்றபுலனாய்வு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று...
ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு : 300 வீடுகள் புதைந்தன : 2000 பேரின் நிலை கேள்விக்குறி!!
ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
பாடசாலை ஆரம்பித்ததும் மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை!!
பாடசாலை ஆரம்பித்ததும்..
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டல்களை கல்வியமைச்சு தயாரித்துள்ளது. இந்த வழிக்காட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பின்னர், இந்த வழிக்காட்டல்கள்...
முதலமைச்சருடன் விரைவில் இணக்கம் ஏற்படும் : இரா.சம்பந்தன்!!
வடக்கு மாகாண சபையின் தற்போதைய முரண்பாடான நிலையை தீர்த்துக் கொள்வதற்கு தாம் தயார் எனத் தெரிவித்துள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் விரைவில் இணக்கம் ஏற்படும் எனவும் நம்பிக்கை...
சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்!!
நீர்கொழும்பில் (Negombo) இருந்து கண்டி (Kandy) செல்லும் பேருந்தில் கையடக்க தொலைபேசியை விட்டு சென்ற மாணவனை தேடி ஒப்படைத்த பேருந்து சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாவனல்லையில் (Mavanalla) தனியார் பல்கலைக்கழகம் செல்வதற்காக நீர்கொழும்பில்...
300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம் : திடீரென கண் விழித்ததால் பரபரப்பு!!
மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில் Guadalajara என்ற தேவாலயம் உள்ளது. இந்த...
அரச ஊழியர்களுக்கான விடுமுறை : அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!!
அரச ஊழியர்களுக்கான விடுமுறை..
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள்...
சுவிஸ்லாந்தில் இலங்கை சிறுமியின் இறுதிச் சடங்கில் கதறி அழுத வெளிநாட்டவர்கள் : உருக்கமான தருணம்!!
உருக்கமான தருணம்
சுவிஸ்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உ யிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
சுவிஸ்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற ஆறு வயது சிறுமியே கடந்த...
வவுனியாவில் நடைபெற்ற பாடசாலைமட்ட சதுரங்க சம்பியன் T20 போட்டிகள்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த பாடசாலைமட்ட சதுரங்க சம்பியன் T20 போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்...
வவுனியா பம்பைமடுவில் விபத்து : ஒருவர் படுகாயம்!!
வவுனியா பம்பைமடுவில் இன்றைய தினம் (12.12.2016) இரவு 7.00 மணியளவில் பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில்...
பாடசாலை மாணவர்கள் இருவரைக் காணவில்லை!!
பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 9 மற்றும், தரம் 8...
கூட்டாக சிகரெட் பிடித்த பாடசாலை மாணவிகள் : அதிர வைக்கும் வீடியோ!!
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் குழுவாக சேர்ந்து புகைப்பிடிக்கும் பரபரப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் பள்ளி மாணவிகள் யாருக்கும் தெரியாமல் மாடியில் சிகரெட் பிடிக்கின்றனர். இந்நிகழ்வை உடனிருந்த...