பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றவுள்ள இரத்த நிலா!!

பல வருடங்களுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகணம் காரணமாக இன்று இரவு வானில் இரத்த நிலா தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓராண்டில் நான்கைந்து முறை சூப்பர் மூன், அதாவது முழு...

வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது!!

வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் இயந்திரங்களின் துணையுடன் குறிப்பிட்ட ஓரு குழுவினர்...

வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி...

வவுனியாவில் கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன்!!

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை குறித்த நண்பர் திரும்ப வழங்காமையால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும்...

தமிழர்களே உங்கள் மீது இந்த கோபமும் இல்லை : பௌத்த தேரரின் அன்பு மடல்!!

எஸ்.ரதனதேரர்.. உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ்.ரதனதேரர் தெரிவித்துள்ளார். தனது முகநுல் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு...

முதல் பார்வையிலேயே மாணவிகள் வீ ழ்ந்துவிடுவார்கள் : இளைஞரின் வாக்குமூலத்தை கேட்டு அ திர்ச்சியடைந்த பொலிசார்!!

அ திர்ச்சியடைந்த பொலிசார் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை பொலிசார் பிடித்து விசாரித்ததில், பல தி டுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான...

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி காலமானார்!!

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவுக் காரணமாக அஞ்சலிதேவி, கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை...

ஆசிய கிண்ண 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்!!

சாருஜன் சண்முகநாதன்.. இவ்வாண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிக்கான...

வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் திருமணம் செய்வேன் என காதலியிடம் கூறிய நபர் : அடுத்து நடந்த விபரீதம்!!

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சப்தர் அப்பாஸ் என்ற இளைஞரும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்தனர்....

முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு..!

முறிகண்டியில்.. முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதி, A9 வீதியில் நேற்று (21.10.2023)...

யாழில் கொரோனா தொற்றினால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் அறிகுறிகள்!!

யாழில் கொரோனா.. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்தமாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு...

திருமண நிகழ்ச்சியில் நடனப்பெண் சுட்டுக்கொலை : மணமகன்னின் நண்பனின் வெறிச்செயல்!!(வீடியோ)

பஞ்சாப்பில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனப் பெண் வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் நேற்றிரவு நடன நிகழ்ச்சி...

வவுனியாவில் இப்படியும் ஒரு நூதனத் திருட்டு!!

வவுனியா, நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை திருடர்களிடம் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள்...

மனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன் : மறுவாழ்வு அளித்த கனடா!!

மனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன் கைப்பிடித்தவளைக் கட்டிக் காக்க வேண்டிய கணவன் ஒருவன் அவளைக் கொல்வதற்காக அவளுக்கு அமிலத்தைக் குடிக்கக் கொடுத்த நிலையில், கனடா மருத்துவர்கள் அவளுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார்கள். பங்களாதேஷைச் சேர்ந்த...

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடம் கொழும்பில்!!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டிடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக்...

வவுனியா செக்கடிப்புலவு அ.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் மாணவர் கௌரவிப்பு!!

வவுனியா செக்கடிப்புலவு அ.த.க. பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா நேற்று (05.12.2015) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா...