14 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் மனைவி : தகவலறியாது தவிக்கும் கணவன்!!
14 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லெபனானுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற குறித்த பெண்...
யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர் கௌரவத்தினை பெற்றுக்கொண்ட மலையக மாணவி!!
முனியப்பன் துலாபரணி..
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணப்...
பல நாடுகளுக்கு செல்லும் பள்ளிப்படிப்பை தாண்டாத தமிழ்ப்பெண் : கோடிகளில் சம்பாதிக்கும் ஆச்சரியம்!!
தமிழ்ப்பெண்
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று பின்னர் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்த தமிழக பெண் இன்று கோடிக்கணக்கில் வருமான ஈட்டி வருகிறார்.
தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் சகீலா...
வவுனியாவில் போராட்ட இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்!!
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் நேற்று (03.06.2017) 100வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை...
ஜெயலலிதாவின் பிணை மனு மீது இன்று விசாரணை : பிணை கிடைப்பதில் சிக்கல்!!
முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை கோரினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று அறிவித்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் இந்த...
சக மாணவியை முத்தமிட்ட 6 வயது மாணவன் பாடசாலையில் இருந்து இடைநீக்கம்!!
அமெரிக்காவில் 6 வயது நிறைந்த பாடசாலை மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த பள்ளி...
திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த குடும்பம்!!
தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்..
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றியுள்ளது.
கணவன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உறவினர்களின் வீட்டுக்கு வவுனியா சென்று கொண்டிருந்த போது மிரிஸ்வெவ பகுதியில் வைத்து நேற்று...
வவுனியாவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பரிதாபமாகப் பலி!!
வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணிக்கு புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர்.
இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை...
வெளிநாட்டில் இருந்து மனைவிக்கு விமான டிக்கெட்டை அனுப்பிய கணவன் : காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி!!
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நளாயினி என்பவருக்கு, ஆனந்த பிரகாஷ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று விட்டார். தற்போது,...
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கோவிட் வைரஸ் பரம்பல்!!
கோவிட் வைரஸ்..
இலங்கையில் கோவிட் வைரஸ் பரம்பல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளாக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வெளிநாடு சென்று திரும்பியோர் எவரும் இல்லை...
சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியாருக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து!!
சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராமுக்கு நாடு முழுவதும் 10,000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிலங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள்...
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் : இலக்கை அடையும் தருணத்தில் நேர்ந்த துயரம்!!
திருவனந்தபுரத்தில்..
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ்...
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய கோவிட் நிலைமை தொடர்பில் கருத்து வொளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில்...
வவுனியாவில் ஜனாபதியுடன் இருக்கும் எங்கள் 4 பிள்ளைகளையும் எங்களிடம் தா என போராட்டம்!!
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுடன் (01.10.2017) 220வது நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் பல பகுதிகளில்...
வவுனியா கலைமகள் விளையாட்டுக் கழகம் நடாத்திய 32வது சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டி!!
வவுனியா கலைமகள் சனசமூக நிலையமும் கலைமகள் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய 32வது சித்திரைப் புதுவருடவிளையாட்டுப் போட்டி நேற்று (14.04.2016) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மன்னார் வீதியில் உள்ள கலைமகள் விளையாட்டு...
புதிய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 4 தமிழர்கள்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை கண்டி ஶ்ரீதலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு...