வவுனியாவில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய பெண் கைது!!

சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்ப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(19.11.2024) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வெளிநாடொன்றில் வசிக்கும்...

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய கரண்டி – விஞ்ஞானிகள் ஆச்சரியம்!!

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நாகரிகமான உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்று கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை போன்ற உயிரினம் வாழ்ந்தனர் என்பதை நம்பும் வகையிலான...

ஒரு மணி நேரத்தில் 120,000 கோடியை ஏப்பம் விட்ட ட்ரம்பின் திட்டம் : தள்ளாடும் இந்திய நிறுவனங்கள்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா மீதான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பாராளுமன்றில் மசோதா ஒன்றை சமர்பித்துள்ளது. ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் தகவல் தொழில்நுட்ப...

வயிற்று வ லியால் அவஸ்தையடைந்த 13 வயது சிறுமி : அறுவை சிகிச்சையில் காத்திருந்த அ திர்ச்சி!!

13 வயது சிறுமி கோவையில்13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாகவே வயிற்று வ லியால்...

வவுனியாவில் வீதியால் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் சிலர் தெரிவிக்கின்றனர் வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட...

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

அனுராதபுரத்தில்.. அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி...

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனா சந்தேகத்தில்.. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் குறித்த இளைஞருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி...

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது : 9413 பேர் 9A சித்திபெற்று வரலாற்று சாதனை!!

9413 பேர் 9A சித்தி க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய...

சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்களின் உடல்நிலை பாதிப்பு!!

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்களது வழக்கறிஞர் நேற்று கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு, நேற்று...

வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவ்வாறு...

வவுனியாவில் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றல்!!

கொரோனா தடுப்பூசி... வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (29.04) சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது. இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு...

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்!!

ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்.. வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (28.04.2022) மாலை 5.30 மணியளவில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக...

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மரணம்!!

ஹஷேன் சம்பத்.. அம்பலங்கொட கரன்தெனிய பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளாார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் ரதோற்சவம்!!(படங்கள்

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாரதோற்சவ நிகழ்வு இன்று காலை...

நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை!!

நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டில் குறிப்பாக மத்திய மாகணம் , ஊவா மாகணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம்,காலி, மாத்தறை மாவட்டங்களில்...

உங்கள் மகளின் சடலத்தை பார்க்கவேண்டாம்: மகளை இழந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பிரித்தானியாவில் இளம் பெண் மரணமடைந்த நிலையில் அவரின் சடலத்தை மயான ஊழியர்கள் பாதுகாக்க தவறிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் சோனியா டோர் (60). இவரின் மகள் கேப்ரி சிறுநீரக செயலிப்பால்...