தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37).
இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை சேர்ந்த...
லண்டன் தாக்குதலில் கதாநாயகியாக செயற்பட்ட அவுஸ்திரேலிய பெண்!!
லண்டனில் கடந்த மூன்றாம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையை லண்டன் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
லண்டனில் நடத்தப்பட்ட பயங்கவாத தாக்குதலில் தற்போது வரையில் 8 பேர் பலியானதுடன், 48...
மிகக் குறைந்தளவில் மழை பெய்தாலும் பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை!!
நாட்டை பாதித்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், மிகவும் குறைந்தளவில் மழை பெய்தாலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்...
வவுனியா மாணவன் சசிகுமார் டனுசனால் 18 வருட வடமாகாண சாதனை முறியடிப்பு!!
வடமாகாணத்தில் கடந்த 2007ம் ஆண்டு என்.சிவநேசன் என்பவரால் நிலைநாட்டப்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டியை 4நிமிடம் 12.07 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 18 வருடங்களின் பின்னர் நேற்று (20.07) இடம்பெற்ற வட...
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தல்!!
சைபர் நிதி மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர் ஒருவர் நாட்டிற்கு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு, கைது...
பிரபல பாடசாலை மாணவனின் புத்தக பையில் இருந்த நாக பாம்பு!!
தங்காலை பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் பயிலும் மாணவனின் புத்தக பையில் நாக பாம்பு இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பாம்பு பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விடப்பட்டுள்ளது.
மாணவன் தனது...
குழந்தை பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி : மாரடைப்பினால் தாய் மரணம்!!
நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.
திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து...
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் திறந்துவைப்பு!!
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று காலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.புஸ்பகுமார மண்டபத்தின் நுழைவாயிலை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இன் நிகழ்வில் பிரதேச...
யாழில் திடீரென மயங்கி விழுந்தவர் மரணம்!!
மயங்கி விழுந்தவர்..
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உ யிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
பழங்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்களை...
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!
2015ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப்பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பரீட்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...
பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி செய்த மோசடி.. தவிக்கும் ஜெமினி கணேசனின் பேரன்!!
சென்னையில்..
சென்னையில் தி.நகர் ஆற்காட் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 37 வயதான மஞ்சு.இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் .
இவர், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு...
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் அறிக்கையை எரித்த துணைத்தலைவர் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தம்!!
சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின்..
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பதில் தலைவரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையினை தீயில் எரித்தமைக்காக சங்கத்தின் துணைத் தலைவர் ஒருவருடங்களிற்கு அவரது பதவியிலிருந்தும், சங்கச் செயற்பாடுகளில் இருந்தும்...
இறந்த குழந்தை கண் விழித்த அதிசயம்!! (வீடியோ)
பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்ததாக கூறப்பட்ட குழந்தை ஒன்று இறுதி சடங்கில் கண்விழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பயபாஸ் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று கடுமையான காய்ச்சலால்...
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
ராகல - சமகிபுர பிரதேசத்தில், பாதையை ஊடறுத்து பாய்ந்த நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளையே இந்த துயர...
கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து கோர விபத்து : ஒருவர் ப லி : 20இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
கோர விபத்து
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் தனியார் பேருந்தொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் இ றந்து கிடந்த பெண் : வீட்டில் 140 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி!!
வீட்டில் 140 பாம்புகள்
அமெரிக்காவில் கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் ஒரு பெண் இ றந்து கிடக்க, பொலிசார் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, மேலும் 140 பாம்புகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இண்டியானாவில் வாழ்ந்து...
















