வவுனியாவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து :  நால்வர் பரிதாபமாகப் பலி!!

1138

வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணிக்கு புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர்.

இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த அதிவேக புகையிரத்தில் மோதுண்டே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.