தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனேடிய பிரதமர்!!(காணொளி)
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட்டம் உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் உலகம் முழுவது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்து...
கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை!!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ரக்ன லங்கா ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம்...
நாட்டு மக்களை திக்கு முக்காட வைத்த மின் தடை : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!
மின் தடை..
கொழும்பின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பிரதேசங்களிலும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையின் காரணமாக பொது மக்கள்...
வவுனியா செட்டிகுளம் கல்லாறு சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
செட்டிகுளம் கல்லாறு சித்திவிநாயகர்வித்தியாலய மாணவர்கள் நேற்றைய தினம் (24.02.2016) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா உக்குளாங்குளத்தில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 13 வயது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதி கோரியே...
வவுனியாவில் A9 வீதியினை மறித்து போராட்டம் : பொலிஸார் குவிப்பு!!
வவுனியா A9 வீதியினை இன்று (27.04.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலயம் மறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டநிலை காணப்பட்டதுடன் பொலிஸாரும்...
உலகின் மிகப்பெரிய யானைத் தந்த சந்தைக்கு முடிவு!!
இந்த ஆண்டின் இறுதியில், அனைத்து விதமான யானைத் தந்த வர்த்தகம் மற்றும் பதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
யானைகளின் எதிர்காலத்தை பொறுத்தவரையில் இந்த முடிவு ஒரு "வரலாற்று ரீதியான...
வவுனியா பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!!
பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை..
வவுனியா பம்பைமடு ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதுடன்,...
யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் : நீதிகோரி தந்தை முறைப்பாடு!!
யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரான ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி...
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு...
இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற ஏனைய வங்கிகளுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.அதன்படி தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் கோவிட் 19 தொற்று நோய் காரணமாக வருமானம் அல்லது வியாபாரம் மோசமாக...
கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி தீக்கிரை!!
கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறி இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது.
வழமைபோன்று தொழிலை...
வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்த 9 வயதுச் சிறுவன்!!
கர்நாடகாவில்..
கர்நாடகாவில், வீட்டில் நுழைந்த சாரைப்பாம்பை 9 வயது சிறுவன் பிடித்து அதை டப்பாவில் அடைத்த வீடியோ வைரலாகி வருகிறது. 'இளம் கன்று பயமறியாது' என்று ஒரு பழமொழி உண்டு.
இந்த பழமொழிக்கு ஏற்றார்போல் 9...
கொழும்பு பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!!
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை...
யாழ் தொண்டமனாற்றில் கோவிலுக்கு செல்லும் வழியில் தூக்கில் தொங்கிய இளைஞன்!!
யாழில் தூக்கில் தொங்கிய இளைஞன்
யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி கோவிலுக்கு செல்லும் வீதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியில் சென்ற மக்கள் திடீரென தூக்கில் தொங்கிய இளைஞனை கண்டு அதிர்ச்சி...
தெரியாதவர்களிடம் தலையைக் கொடுக்காதீர்கள் : தலை முடியை இழந்த பெண்ணின் எச்சரிக்கை!!
தலையலங்காரத்துக்காக பியூட்டி பார்லருக்கு சென்று அனுபவமில்லாத ஒரு பியூட்டிஷியனிடம் மாட்டிக்கொண்டதால் இன்று தலையை மொட்டையடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ள ஒரு பெண் தெரியாதவர்களிடம் தலையைக் கொடுக்காதீர்கள் என்று எச்சரிக்கிறார்.
Georgiaவைச் சேர்ந்த Sierra Baynes(20)...
யாழில் புகையிரதத்துடன் மோதி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் : ஒருவர் படுகாயம்!!
விபத்து
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் காரொன்ருடன் மோதியதில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று நண்பகல் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து...
வவுனியாவில் தமிழ் மாணவனை துஷ்பிரயோகம் செய்த புத்த பிக்கு கைது!!
பாடசாலை மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புத்த பிக்கு ஒருவர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகருக்கு செய்தி பத்திரிகை ஒன்றை வாங்க சென்றிருந்த தமிழ் மாணவனுக்கு சிங்களம் கற்று தருவதாக...