அடுத்த வரும் சில நாட்களுக்கு அடை மழை : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் பிற்பகல் இரண்டு மணியின்...
சகோதரி முன்னிலையில் 15 வயது மாணவி ஒருவர் செய்த காரியம்!!
புத்தளம் , நவகத்தேகம - முல்லேகம பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தீ வைத்து...
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி : தொடரும் கொடூரங்கள்!!
தமிழகத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா, இவரது மகள் சங்கீதா(17). இவர், அதே...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
இளம் பெண்..
தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெ ண் ம ரத்தில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை...
வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)
கொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இன்று (11.10.2016) அதிகாலை 4.30 மணியளவில் மகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும்...
வரவு செலவு திட்டத்தில் வாகனங்களின் விலை மாற்றம்!!
வரவு செலவு திட்ட வரி திருத்தங்களுக்கு அமைய சில வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே இதுபற்றி தெரிவிக்கையில், இயந்திர சிலின்டர்...
திட்டமிடலின் போது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும் : வவுனியாவில் அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின்போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா – கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்துகொணடு பேசியபோதே...
பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகள்!!
பெற்ற தாயை மட்டையால் தாக்கி கொலை செய்த மகள் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தறை-அக்குரெஸ்ஸ வில்பிட்ட பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
44 வயதான மகளின் தாக்குதலினால் குறித்த தாய்...
வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் சற்றுமுன் கோரவிபத்து!ஒருவர் பலி! மூவர் படுகாயம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கண்டிவீதி மதவுவைத்த குளம் பிரதேசத்தில் சற்றுமுன் கோரவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த ஹயெஸ்வான் பாரவூர்தி ஒன்றுடன் மோதியதனால் இவ்...
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15.05.2017) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு...
வவுனியா சிறைச்சாலை இரண்டு வாரங்கள் முடக்கம் : வெளியான காரணம்!!
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமை...
கணவனின் கள்ளக்காதலிக்கு பாடம் கற்பித்த மனைவி!!(காணொளி)
கொலம்பிய நாட்டில் தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு பாடம் கற்பித்த மனைவி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணவரின் கள்ளக்காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்த மனைவி, பின்பு அந்த பெண்ணின்...
மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன் 3 வயது மகனுடன் தற்கொலை!!
பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை தீ வைத்து கொளுத்தி விட்டு 3 வயது மகனுடன் 9வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது...
இலங்கையில் அதிசய பலா மரம்!!
இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது.
ஜயவர்தன என்பவரின் தாத்தாவின் தாத்தாவால் இந்த மரத்தின் கன்று நாட்டப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட...
வவுனியாவில் வீதியில் நின்றவர்கள் மீது மோதிய கார் : மூவர் படுகாயம்!!
வீதியில் நின்றவர்கள் மீது..
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த...
50 வீதமான இளைஞர், யுவதிகளுக்கு பா லியல் கல்வியறிவு இல்லை!!
இளைஞர், யுவதிகளுக்கு..
இலங்கையில் இளைய தலைமுறையினரின் 50 வீதமானவர்களுக்கு பா லியல் மற்றும் சமூக சுகாதாரம் தொடர்பான போதிய கல்வியறிவு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய இளைஞர் ஆய்வு அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...