வவுனியா மாணவர்கள் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்காக வியட்னாம் பயணம்!
வவுனியா மாணவர்கள்
அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் சித்திபெற்ற வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் .யதுர்சன் மற்றும் வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய மாணவி செல்வி...
இராணுவவீரரின் வயிற்றை கீறிய பெண் பேய்!!
பெண் பேய் ஒன்று தன்னை, கத்தியால் குத்திவிட்டது என்று கூறி இராணுவ வீரர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு வாழபந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (...
வவுனியாவில் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற 8 பேர் கைது!!
சட்டவிரோதமாக..
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று (26.06.2020) மீட்டுள்ளனர்.
நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார்...
இலங்கையில் கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணமடைந்த 4 நோயாளிகள்!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் சில பரிசோதனைகளின் பின்னர் குறித்த நான்கு பேரும் வீடு திரும்புவார்கள் என...
ராக்கி கட்டிய பின் அ க்காவை கொ டூரமா க கொ லை செ ய்த த ம்பிகள்...
தம்பிகள்..
இந்திய மாநிலம் குஜராத்தில் ரா க்கி க யிறு க ட்டிய சி றிது நே ரத்தில் அ க்காவை உ டன் பி றந்த த ம்பிகள் இ ரண்டு பே...
யாழ் நகரில் பாம்பைக் கண்டு ஓடிய மக்கள் : இலாவகமாகப் பிடித்த இளைஞர்!!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் திடிரென புகுந்த நல்ல பாம்பினால் மக்கள் சிதறி ஓடினர். இச்சம்பவம் நேற்றுக்(02.01.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
சன நெரிசல் மிக்க இலங்கை மின்சார சபை வீதிக்கு அருகில் திடீரென...
போதை மருந்து பயன்படுத்த 4 நகரங்களில் அனுமதி: சுவிஸ் அரசு அதிரடி நடவடிக்கை!!
சுவிட்சர்லாந்தில் உள்ள 4 முக்கிய நகரங்களில் சட்டசிக்கல்கள் இன்றி போதை மருந்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டில் உள்ள 4 முக்கிய நகரங்களான சூரிச், பாசெல், பெர்ன் மற்றும்...
இலங்கையில் பதுக்கப்பட்டுள்ள தங்கம் : விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!
தங்கம்..
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கங்களை மறைத்து வைத்துள்ளமையே இதற்கு காரணம் என சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தங்க இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமையினால் தங்க நகை...
உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறப்பு!!
தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக, உலகின் மிக இருட்டான கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தற்போது தென் கொரியா நாட்டில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 99...
வவுனியா வர்த்தக சங்கத்தால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
வவுனியா வர்த்தக சங்கம் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு எம்.பி.புஸ்பகுமார அவர்களிடம் 150 000 ரூபா பெறுமதியான வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்...
இறந்தால் மகனுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
சேலத்தில்..
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர் 46 வயது பாப்பாத்தி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கணவரை இழந்த இவருக்கு ஒரு...
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்கமுயன்ற பயணியால் பரபரப்பு!!
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ – சர்கரமென்டோவுக்கு பயணிகள் மற்றும், விமான ஊழியர்கள் உட்பட 139 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி...
யாழில் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம் : 15 பேர் வைத்தியசாலையில்!!
விஷமான உணவை உற்கொண்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவரும் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் பிறந்தநாள்...
ஜல்லிக்கட்டுக்கு தடை: தீக்குளித்த நபர் உயிரிழந்த பரிதாபம்!!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து தீக்குளித்த ரமேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இதனை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன, சட்டமன்ற தேர்தலை...
காணாமல் போன ஆசிரியை ச டலமாக மீட்பு!!
ஆசிரியை
கம்பளை பகுதியில் கடந்த முதலாம் திகதி கா ணாமல் போன ஆசிரியையின் ச டலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் சூழியோடிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்றிரவு இந்த ச டலம்...
வாக்குவாதம் மோதலாக மாறியதன் விளைவு!!
வாக்குவாதம்
சியம்பலாந்துவ-களுகலவத்த பகுதியில் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்தே குறித்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலிருந்து...