வவுனியாவில் குடும்பநல நிலையத்தில் காத்திருந்த தாய்மார்கள் ஏமாற்றம்!!

  வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள தாய் சேய் குடும்ப நல நிலையத்திற்கு இன்று காலை 7.30 மணியிலிருந்து கால் கடுக்க நீண்டநேரம் காத்திருக்கும் தாய்மார்கள், சிறுவர்கள் என 30இலிருந்து 35ற்கும் மேற்பட்டோர் காத்திருந்ததுடன் இன்று...

பொலிஸ் உத்தியோகத்தரின் காதை கடித்து காயப்படுத்திய யுவதிக்கு சிறைத்தண்டனை!!

பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் காதை கடித்து காயப்­ப­டுத்­திய யுவதி ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதிமன்றம் ஒன்­றினால் 4 வருட சிறைத்­ தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 19 வய­தான எம்மா விலே எனும் யுவ­திக்கே...

பலர் வௌியேறியது ஜாதி, மத பேதங்களாலேயே: மீள தாயகம் திரும்புமாறு பிரதமர் அழைப்பு!!

ஜாதி, மத பேதமற்ற இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாட்டுக்கு வௌியே உள்ள பலர் தற்போது இணைந்துள்ளதாகவும் அதேபோல் பிற நாடுகளிலுள்ள பலரும் தற்போது தாங்கள் இலங்கையர் என துணிவுடன் சொல்லக் கூடிய வரம்...

கடந்த 10 மாத காலத்தில் 21 381 டெங்கு நோயாளர்கள்!!

இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 6848 பேரும்...

யாழில் நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி!!

நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியியை சேர்ந்த...

ரஷ்ய எதிரணி போராட்டத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை..

ரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த அலெக்ஸி நவால்னி மீதான பண மோசடிக் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றமொன்று அவருக்கு5ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்துள்ளது. எதிரணி போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இளம் தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அரசுக்குச்...

பிரித்தானியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன 13 மாத குழந்தையின் உயிர்!!

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் க்லேஹால் பகுதியில் உள்ள க்லெஹால் அவன்யூவில் வசித்துவருபவர்கள் வஜிட் ஆலாம் மற்றும் நசியா ஆலாம். இவர்களது 13...

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்டன!!

வவுனியா பல்கலைக்கழகம்.. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதன் ஆரம்ப விழாவை எதிர்வரும் 11ஆம் திகதி நடத்துவதற்கு...

போட்டோ ஷூட் எடுக்க பெற்றோர் எதிர்ப்பு… பிபிஏ மாணவி விபரீத முடிவு.!!

கர்நாடகாவில்.. மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் மின்விசியில் பிபிஏ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர்...

இலங்கையிலிருந்து 35 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது!!

இலங்கையில் 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இருவரை இந்திய கடலோர காவல் குழும பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு இலங்கையில் தங்கம் கடத்திவரப்படுவதாக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு...

பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

சினேகா.. தமிழகத்தில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்தவர் சினேகா (16). பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தின்...

இந்து’ என்ற காரணத்தால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சிறுவன்!!

புனேவில் சிறுவன் ஒருவனை ‘இந்து ‘ என்ற காரணத்தால் 3 பேர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.17 வயது சிறுவன் சாவன் ரதோடின் தந்தை தர்மா ரதோட் பொலிசில் இது...

மாப்பிள்ளையின் வயதை கேட்டு 23 வயது யுவதி எடுத்த விபரீத முடிவு!!

யுவதி.. பெற்றோர் திருமண ஏற்பட்டுகளை முன்னெடுத்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்காததால் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருகோணமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இருபத்தி மூன்று வயதுடைய யுவதியே தன்னுயிரை மாய்துள்ளதாக த...

7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டிய கொடூரம்!!

உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்...

நியூயோர்க்கில் வெடிப்புச் சம்பவம் – கட்டிடங்கள் இடிந்து விழுந்தன (படங்கள் )..!

நியூயோர்க்கில் ஒரு வெடிப்பைத் தொடர்ந்து அருகருகாக இருந்த இரு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்தன. ஈஸ்ட் ஹார்லம் மாவட்டத்தில் உள்ள பார்க் அவன்யூவில், 5 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு அங்கு தீயை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் ஒருவர்...

வவுனியாவில் நடைபெறவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் இ.கா.சூடாமணியின் முதல்வருட நினைவுப் பகிர்வு!!

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் இ.கா.சூடாமணியின் முதல்வருட நினைவுப் பகிர்வு நாளை மறுதினம் (30.03) ஞாற்றுக்கிழமை 3 மணியளவில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இன் நிகழ்விற்கு நா.பகீரதன்( சூடாமணி...