வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் பல மாதங்களாக இயங்காத நிலையில்!!
மணிக்கூட்டுக் கோபுரம்..
வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்படுவதுடன் இவ்வாறான மணிக்கூட்டு கோபுரம் நகரின் மத்தியில் ஏன் என்ற விசனம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நகரத்துக்கு...
வங்கி அட்டைகளை அபகரித்து மோசடி : மக்களே அவதானம்!!
மோசடி..
பலரை ஏமாற்றி அவர்களின் வங்கி அட்டைகளை அபகரித்து சுமார் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கடுவெல பொலிஸார் நேற்று (07.09) கைது செய்துள்ளனர்.
மல்வான பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே...
வெள்ளத்தில் இறந்த மீன்களை உண்ண வேண்டாம் : மக்களுக்கு எச்சரிக்கை!!
வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை மக்கள் உண்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், நோய் அல்லது காயங்கள் காரணமாக இறக்கும் விலங்குகளின் உடலங்களைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும்...
வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர் பெயர் பதியும் போதே வி.ழுந்து ம.ரணம்!!
வவுனியா வைத்தியசாலையில்..
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் என சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிந்து கொண்டு இருந்த போதே வி.ழுந்து ம.ரணமடைந்துள்ளார். இன்று (23.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்...
ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து : பனிப்புயலால் ஸ்தம்பித்த ரொறொன்ரோ!!
தவிர்க்க முடியாத பனிப்புயல் காரணமாக கனடா மற்றும் வட அமெரிக்க பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் அமெரிக்காவில் 2,800 -கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக...
இ றந்தவரின் ச டலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் : உதவாத மக்கள்!!
சைக்கிளில்..
இந்தியாவில் கொரோனா பீ தி காரணமாக இ றந்தவரின் உ டலை அடக்கம் செய்வதற்கு மக்கள் உதவி செய்யாத நிலையில் மகன் ஒருவரின் உதவியுடன் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற சம்பவம் அ...
இலங்கையில் இரு ஆண்களுக்கு ஒரே மனைவி : ஒரே வீட்டில் வாழும் அதிசயம்!!
இலங்கையில் பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த சம்பவத்தின் பின்னனி நெகிழவைப்பதாக அமைந்துள்ளது.
தமிழர் பிரதேசம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு...
வவுனியா சந்தை உள்வட்ட வீதி சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர கோரிக்கை!!
அவசர கோரிக்கை..
வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களை தாமாகவே முன்வந்து பிசீஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார...
குழந்தைகளுக்கு தடை விதித்த இங்கிலாந்து பிரதமர்!!
இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரூன் தனது குழந்தைகளுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் குழந்தைகள் நான்சி, எல்வென் மற்றும் புளோரன்ஸ்.
இவர்களுக்கு கமரூன் பல்வேறு தடைகளை விதித்துள்ளார், முக்கியமாக காலை...
சஹன் குமார விவகாரம் : இரண்டு ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் மர்மம்!!
சஹன் குமார..
பலாங்கொட பகுதியில் சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் கா ணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், சிறுவன் தொடர்பில் புலனாய்வுத்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்....
வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!!
கடலுணவு..
வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றமே இதற்கு காரணம் என...
கைகளைக் கழுவக் கூடியதான கால் அழுத்த சாதனம் : இலங்கை இளைஞனின் கண்டுபிடிப்பு!!
கை கழுவும் சாதனம்..
கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கைகளைக் கழுவிக் கொள்ளக் கூடியதான கால் அழுத்தத்துடன் இயங்கும் கை கழுவும் சாதனம் ஒன்றை கல்முனை பொலிஸ் பிரிவுக்கு...
பங்களாதேஷ் மத்திய வங்கியில் கொள்ளை : 8 இலங்கையர்கள் உட்பட 20 பேருக்கு சிக்கல்!!
பங்களாதேஷ் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையிட்டதாக கூறப்படும் எட்டு இலங்கையர்கள் உட்பட 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்தநாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வங்கியின் கணனி கட்டமைப்பில் இரகசியமாக ஊடுருவி பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும்...
இலங்கையில் பரவி வரும் பரபரப்பான தகவல்களால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குழப்பத்தில்!!
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குழப்பத்தில்
இலங்கையிலுள்ள அனைத்து வங்கி வலையமைப்பும் ஊடுருவப்பட்டுள்ளதாக இலங்கை பரிமாற்ற நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளமான வட்ஸ்அப் மூலம் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“இலங்கை வங்கி...
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை : குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம் அனுமதி!!
கட்டுநாயக்க விமான நிலையம்..
தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர்...
யானை வைத்திருந்த அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறை!!
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, 15 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள்...
















