சிறுவனிடம் தவறாக நடந்த வழக்கறிஞர் விளக்கமறியலில்!!

14 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிரேஸ்ட வழக்கறிஞரான அநுர சிறிவர்த்தனவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை அடுத்த மாதம் 1ஆம்...

ரயிலில் பிச்சை எடுக்க தடை !!

ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் மாதம் 01ம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. ரயிலில் பிச்சை எடுத்தல் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே இந்த...

சீறிப்பாயும் வாகனங்கள் : பார்வையற்றவருக்காக பேருந்தின் பின்னால் ஓடிய பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

பார்வையற்றவருக்காக.. கேரள மாநிலத்தில் பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது – இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த...

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு!!

திருகோணமலை - கிண்ணியாவில் சிறுமி ஒருவரை துஷ் பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பினி யாக்கிய நபரொருவருக்கு இரண்டு வருடம் கட்டாய சிறைதண் டனையும், நஷ்டஈடும் விதித்து திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று...

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.08.2024) காலை குறித்த சடலம்...

காதலன், கணவன் இருவருமே வேண்டும்.. போலிஸ் நிலையத்தில் அடம்பிடித்த மணப்பெண்!!

உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இளம் பெண் தனது காதல் விவகாரம்...

யாழில் நடந்த கொடூரம் : கணவனை அடித்துக் கொன்ற மனைவி!!

யாழில்.. யாழ்ப்பாணத்தில் கணவனை அ.டித்து கொ.லை செ.ய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப மு.ரண்பாடு மு.ற்றியமையினால் அது வ.ன்முறையாக மாறியது. இந்நிலையில் மனைவியின் கடு.மையான தா.க்குதலுக்குள்ளான...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்!!

சாரதி அனுமதிப்பத்திரம்.. சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு...

யாழ்ப்பாணத்தில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு க த்திக் கு த்து!!

யாழ்ப்பாணத்தில்.. யாழ்ப்பாணத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட ச ண்டையில் ம னைவியின் த ங்கையின் மீ து க த்திக் கு த்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்மராட்சி – கொடிகாமம்,...

இன்று நள்ளிரவு முதல் மற்றொரு கட்டணமும் அதிகரிக்கிறது : இலங்கையர்கள் மீது அடுத்த சுமை!!

முச்சக்கர வண்டி.. இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நகர பகுதிகளில் முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 70 ரூபாவும் இரண்டாவது...

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி : மனம் நொந்து வெளியிட்ட காணொளி!!

புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடை ஒன்றில் கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்க போய் , அது விலை அதிகம் என மறுத்த வெளிநாட்டவர் ஒருவரை கடைக்காரர் அவமானப்படுத்தி விரட்டிய...

முட்டாள் என திட்டிய தவிசாளர் : பதவி விலக தீர்மானித்துள்ள பெண் பிரதேச சபை உறுப்பினர்!!

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா (21), பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர...

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு : வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை...

மனைவி, மகள், மகனை கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!!

மதுரையில்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அலங்காநல்லூர் அருகில் உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி. இவர்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15...

பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த விவகாரம் : சிறுவக்கு நேர்ந்த சோகம்!!

கன்னியாகுமரியில்.. தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த விவகாரத்தில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம்...