பிரித்தானிய அரசாங்கத்திடம் விருது வென்ற இலங்கைப் பெண்!!

  பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் சேவை செய்யும் நபர்களுக்காக பிரித்தானிய அரசு வருடாந்தம் விருது வழங்கி வருகிறது. இந்தப் பட்டியலில் OBE -...

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (26.03.2017) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு...

கிணற்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி : அடுத்து கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்த தோழிகள்!!

சிரித்துக் கொண்டே செல்பி கிணறு ஒன்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்துக் கொண்ட இரு உயிர்த்தோழிகள் பின்னர் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 17 வயதான...

லண்டன் தீ விபத்துக்கு காரணம் என்ன?

பிரித்தானியா தலைநகர் லண்டனில் Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர், 74 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தீ விபத்துக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. கட்டிடத்தில் 2...

உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது ஏறிய முதல் நபர்!!

கனடாவில் பனியால் மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடாவைச் சேர்ந்த வில் காட் என்ற 47 வயதுடைய நபர் வந்துள்ளார். கன்மோர் அல்பேர்ட்டாவை சேர்ந்த வில் காட், இந்தவார ஆரம்பத்தில் நயாகரா...

றிஷாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் வணிக அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்!(படங்கள்)

வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு  வெற்றி ஈட்டிய றிஷாட் பதியுதீன் நேற்று 09.09.2015 பிற்பகல்  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க்கும்  நிகழ்வு இடம்பெற்றது . கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு...

பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி..!

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடற்கரைவீதி பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பாணதுறை வரை பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச்...

வவுனியாவில் கடந்த ஆண்டில் 418 பேர் தற்கொலை!!

வவுனியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 418 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 02 ஆம் திகதிவரை 36 பேர் தற்கொலை...

காஷ்மீரில் குண்டு சப்தங்களுக்கு இடையே நடந்து முடிந்த இசை நிகழ்ச்சி!!

இந்திய பார்சி இனத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியாளர் ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை காஷ்மீரில் நடை பெற்றது. இந்தியாவின் ஜேர்மன் தூதரகம் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு...

வவுனியாவில் நாளை புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து முழுநாள் கடையடைப்பு!!

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின்...

இராணுவச் சிப்பாயின் மனைவியை 10 பேர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடுமை!!

கம்பளை சின்ஹாப்பிட்டிய பிரதேசத்தில் அங்கவீனமான இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியை, சிப்பாயின் நண்பர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்துள்ள போதும், குறித்த பெண்ணை பாலியல்...

இலங்கையில் மூன்று மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம் : வெளியாகியுள்ள அறிவிப்பு!!

சூரிய கிரகணம்.. இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சூரிய கிரகணம் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குநருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை...

வவுனியாவில் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பினரால் உதவி!!

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒமந்தைப் பகுதியில் உள்ள பாவட்டங்குளம் என்னும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்படைந்து, அவர்களுக்கான உதவித்திட்டம் இதுவரை வழங்காத நிலையில் இவர்களுக்காக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும்மக்களின் உதவிகள்...

வவுனியா மாவட்ட செயலகத்தில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து எழுமாறாக பிசீஆர் பரிசோதனை!!

கொரோனா.. வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து...

வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது!!

நேற்று ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன. யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம்...

பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிடல் கெஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை!!

அதிகாரத்தில் இருக்கும்போது பொது இடங்களில் தமது பெயரைப் பயன்படுத்துவது இலங்கையிலுள்ள எமக்கு பழக்கப்பட்ட ஒரு அரசியல் கலாசாரமாகும். ஆயினும், கியூபாவின் தன்னிகரில்லாத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ முழு உலகத்திற்கும் முன்மாதிரியை வழங்கிவிட்டு உயிர்நீத்தார். நாட்டில் எந்தவொரு...