வவுனியா வாழவைத்தகுளம் தௌஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு!!

  புனித றமழான் நோன்புக்கான இப்தார் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03.07.2016) வாழவைத்தகுளம் தௌஹீத் பள்ளி வாயிலில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு நிதி அனுசரணை Al Hima Islamic Service- Sri Lanka வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வினை கே.காதர்...

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை 30 ஆம் திகதி ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்தின் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்பட்டு மாலை...

வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை : இரு பெண்கள் உட்பட நால்வர் கைது : 30 தோட்டாக்களும் மீட்பு!!

தேக்கவத்தைப் பகுதியில்.. வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19.08.2022) மதியம் முற்றுகையிடப்பட்டதுடன் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டமையுடன் விடுதியில் இருந்து ரி56 ரக 30...

மகன் முன்னே கணவரை கொன்ற பெண்.. நீதிமன்றம் விதித்த தீர்ப்பு!!

இங்கிலாந்தில்.. கணவனை கொன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்மனி (38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை...

இளம் பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்துவிட்டு ஏமாற்றிய இளைஞன்.. பெண் எடுத்த அதிரடி முடிவு!!

இந்தியாவில்.. "லிவ்விங் டு கெதர்" வாழ்க்கையில் தன்னுடன் இருந்த காதலன் தனது பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டு மலேசியா...

நகைக்கடைக்குள் ஆ யுதங்களுடன் புகுந்த கொ ள்ளையன் : தனியாக போ ராடி விரட்டிய ஹீரோ : திகிலூட்டும்...

திகிலூட்டும் தருணம் பிரித்தானியாவில் ஆ யுதங்களுடன் நகைக்கடைக்குள் நுழைந்த கொ ள்ளையனை, உரிமையாளர் தனியாளாக திறமையாக போ ராடி வி ரட்டியடித்துள்ளார். வார்விஷைர் உள்ள நகைக்கடையிலே இக்கொ ள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. கொ ள்ளையனை திறமையாக...

சூரிய சக்­தியால் இயங்கும் விமா­னத்தில் பசுபிக் சமுத்­தி­ரத்தைக் கடக்கும் சாதனைப் பயணம்!!

சுவிஸ் விமா­னி­யான அன்ட்றி பொர்ச்­பேர்க் சூரிய சக்­தியால் இயங்கும் விமா­ன­மொன்றைப் பயன்­ப­டுத்தி பசுபிக் சமுத்­தி­ரத்தைக் கடக்கும் சாதனைப் பய­ணத்தை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­பித்­துள்ளார். அவர் 'சோலர் இம்பல்ஸ் 2' விமா­னத்தில் சீனாவின் ஜியாங்ஸு மாகா­ணத்தில் நான்ஜிங்...

வவுனியா வடக்கில் 4 பாலங்கள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு!!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களான மாறாவிலுப்பை, நெடுங்கேணி, பெரியமடு, பழையவாடி ஆகிய கிராமங்களின் பிரதான வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 4 பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவில்...

சட்டவிரோதமாக பெண்களை வௌிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நால்வர் பிடிபட்டனர்!!

பெண்களை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு வேலைக்காக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களால் போலி விசா மற்றும் பாஸ்போட்கள் தயாரிக்கப்பட்டு, பெண்கள் வௌிநாட்டுக்கு வேலை நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

உலகில் அதிக எடை கொண்ட 11 வயதுச் சிறுவன் : 13 வயதில் எப்படி இருக்கிறான் தெரியுமா?

ஆர்ய பெர்மனா உலகிலே அதிக எடை கொண்ட சிறுவனாக இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த ஆர்யபெர்மனா, இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடை குறைத்துள்ளார். இந்தோனேஷியாவை சேர்ந்த Arya Permana என்ற சிறுவன தன்னுடைய 11...

முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு!!

நூல் வெளியீடு.. வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் நாளை 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியீடு...

முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வட மாகாணத்தில் 378 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா... முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை (மே 17) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய அசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ஐ.பி.எல்.இல் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது. இலங்கை அணி வீரரான அசேல குணவர்தனவை 30 இலட்சம் இந்தியன்...

வவுனியாவில் ஆலயத்தில் அம்மன் உருவம் தெரியும் அதிசயம்!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் உருவம் தெரிவதாக தெரிவிக்கப்படுகிறது வவுனியா ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் அரச ஊழியர்களால் அப்பகுதியில பொதுக்காணியில் உள்ள வேப்பம்மரத்தின் கீழ் கடந்த யூன் மாதம்...

நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி : கணவன் செய்த மோசமான செயல்!!

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை...