வவுனியா சந்தை வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!
பிசிஆர் பரிசோதனை..
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இன்று காலை (23.07.2021) இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள சிகையலங்கார செய்யும் நிலையத்தில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று...
பரபரப்பான சூழ்நிலையில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!!
நாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முரண்பாடுகளை...
இலங்கை வடிவில் அரிய இயற்கை நீலக்கல்!!
இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை , இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.
இந்த நீல மாணிக்கத்தை மாணிக்கக் கற்கள் சேகரிப்பவர்...
யாழ் புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்பு!!
யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரதங்கள் மீது தொடர்ந்தும் கல்லெறித் தாக்குதல்கள்நடத்தப்பட்ட நிலையில் அந்த புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்று ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்...
வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளுடன் மாவட்டத்தில் இரண்டாம் நிலை...
கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன் .கஜேந்திரன் யஸ்வித் 191 புள்ளிகளைப் பெற்று ...
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து : இளைஞன் பலி!!
யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் சங்கானை...
யாழ்ப்பாணத்தை மிரட்டும் வெயில் : மேலுமொருவர் பலி!!
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நேற்று (10) அல்வாய் கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
முதியவர் வீட்டில் மயக்கமுற்றதை அடுத்து , பருத்தித்துறை...
வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது!!
கைது..
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.01.2022) காலை 8.00 மணியளவில் பல லட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேரூந்தில் போதைப்பொருள் எடுத்துச்செல்வதாக...
15 சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயது நபர் கைது!!
வென்னப்புவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - வய்க்கால பிரதேச மில் ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...
ஜெயலலிதாவின் அஞ்சலியில் இப்படியும் நேர்ந்த சோகம்!!
ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சியின் போது 20 செல்போன்கள், 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்காக...
86 வயது தந்தையை 11 மாதங்களாக கட்டிப்போட்டு வைத்த மகள் கணவருடன் கைது!!
வீட்டினுள் தனது தந்தையை கட்டிப் போட்டு வைத்திருந்த மகள் ஒருவரும் அவரது கணவரும் வெலிஹேபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி - வெலிஹேபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் 86 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்ததாக...
95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு : திக் திக் நிமிடங்கள்!!
ராஜஸ்தானில்..
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
ராஜஸ்தானில் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் வயல்வெளியில், அனில் என்ற 4...
ஊனமுற்ற சிறுவனின் பரிதாப வாழ்க்கை நிலை!!
இந்தியாவில் மூதாட்டி ஒருவர் தனது ஊனமுற்ற பேரனை பேருந்து நிலையத்திலும், தெருக்களிலும் கம்பியல் கட்டி வைப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த லுகேன் கேல் (9) என்ற சிறுவன் செரிபரல் பல்சி என்ற அரியவகை...
வவுனியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி!!
வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2018) மாலை 5.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு...
17 வ யது இ ளம் பெ ண்ணுக்கு ந ள்ளிரவில் ந டந்த வி பரீதம்!!
நீலம் குமாரி..
இந்தியாவில் அ க்கா ம ற்றும் அ வ ர் க ணவருடன் வ சித்து வ ந்த 17 வ ய து இ ளம் பெ ண் தூ...