பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஒன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்...

வவுனியாவில் ஹெரொயின் போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது!!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று...

வவுனியா பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு : மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

பாவற்குளம்.. பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்பாசன...

சக மாணவியை முத்தமிட்ட 6 வயது மாணவன் பாடசாலையில் இருந்து இடைநீக்கம்!!

அமெரிக்காவில் 6 வயது நிறைந்த பாடசாலை மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த பள்ளி...

தங்கையின் கையை பிடித்த இளைஞன் : கோபத்தில் சகோதரன் செய்த செயல்!!

திருகோணமலை பகுதியில் தனது தங்கையின் கையை பிடித்த நபரை அடித்து காயப்படுத்திய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச்...

அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

  அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா நேரியகுளம் ஜாமிஉல் மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா மஸ்ஜித்...

செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!!

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை...

பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)

இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்.. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில்...

வவுனியாவில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாயாருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ள தாயும் பிள்ளைகளும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டனர். இதையடுத்து விஷம் வழங்கி தற்கொலைக்கு முயன்ற...

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த துயரம்!!

சென்னையில்.. சென்னையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய் மற்றும் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர்...

8000 கடன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!!

பிரித்தானியாவில் வாங்கிய 8000 ரூபாய் கடனை திருப்பி செலுத்த தவறிய இளைஞரை நிர்வாணப்படுத்தி சூடுவைத்த 5 பேர் கொண்ட கும்பலை நீதிமன்றம் சிறையில் தள்ளியுள்ளது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் இந்த கொடூர சம்பவம்...

கொழும்பில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்!!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர்...

குளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர் : வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி.. தமிழகத்தில் குளத்தில் மீன் வலையை வீசி நபர்கள் காத்திருந்த நிலையில் அதில் 6 அடி மலைப்பாம்பு சிக்கியது அவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர்...

பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்: கமெராவில் சிக்கிய காட்சி!!

பெரிய விண்கல் ஒன்று மூன்று துண்டுகளாக பிளந்துக் கொண்டு பூமியில் நுழைந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வியக்க வைத்துள்ளது. பூமியில் விண்கல் விழுந்த இடத்தை குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் அது...

வவுனியாவில் கிராமசேவையாளர் கைது!!

வவுனியாவில் நேற்று (29.01.2017) மதியம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து பொருட்கள் சிலவற்றை களவாடி தனது அலுவலகத்தில் வைத்திருந்துள்ளதாக தெரிவித்து நெளுக்குளம் கிராமசேவையாளரை பொலிசார் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்...