மாந்ரீகம் என்ற பெயரில் பெற்ற குழந்தையை கடித்து உண்ட மனித மிருகம்!!

பப்புவா- நியுகினியா நாட்டின் தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர்...

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வருடாந்த மின்னொளி உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு!!

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உறுபினர்களான அமரர்கள் சாந்தன், யூட்கஜன் ஞாபகார்த்தமாக 13ம் வருடமாக மின்னொளியில் நடத்தப்படும் உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு வவுனியா வைரவபுளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டு கழக மண்டபத்தில்...

கொழும்பில் குப்பைக்கு தீமூட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

மட்டக்குளி.. கொழும்பு - மட்டக்குளி படகுதுறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதில் இரண்டு படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குப்பையை தீமூட்டிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதிக்கு...

கோர விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!

விபத்து.. பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31.01.2021) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உ.யிரிழந்துள்ளனர். கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள்...

700 நாய்களை கொன்று குவித்த பாகிஸ்தான் அரச அதிகாரிகள் : காரணம் என்ன?

பாகிஸ்தானில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக கூறி சுமார் 700க்கும் அதிகமான தெரு நாய்களை அரசு அதிகாரிகள் விஷம் கொடுத்து கொன்றுள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகராட்சி நிர்வாகம் தான் இந்த...

யாழில் மீண்டும் ஒரு கோர விபத்து : பரிதாமாக இளைஞர் உயிரிழப்பு!!

யாழில்.. யாழ்ப்பாணம் - வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இன்று அதிகாலை 1 மணியளவில்...

உயிரைப் பறிக்கும் உஷ்ணத்திற்கு இன்று முற்றுப்புள்ளி!!

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு : 130 பேர் பலி!!

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற பாரிய புவியதிர்வில் 130 பேர் வரை பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சுமார் 500...

யாழ். சுன்னாகத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி மூவர் படுகாயம்!!

ஆலயம் ஒன்றில் நடைபெற்ற அன்னதானத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது தனிப்பட்ட குரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் பாடுகாயமடைந்தனர். அவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சுன்னாகம் மதவடி...

இலங்கைக்கு உச்சத்தில் சூரியன் : கடும் வெப்பநிலை மேலும் நீடிக்கும் அபாயம்!!

இலங்கைக்கு நேர்கோட்டில் சூரியன் காணப்படுவதால் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் 30 செல்சியஸிற்கும் அதிகமான...

மட்டக்களப்பு மரவள்ளித் தோட்டத்தில் அதிசயம்!!(படங்கள்)

மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது. தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு...

23 வயதான யுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர்!

  23 வயதானயுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற நபர் ஒருவர் சம்பந்தமாக ரக்கமை பொலிஸில் யுவதியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கமை, ரனபனாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான குறித்த சந்தேகநபரின்...

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி!!

வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில் நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வவுனியா பட்டக்காடு மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி...

பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

பாடசாலை மாணவர்.. சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போதும்பாடசாலைகளில் இருக்கும் போதும் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவது...

க றுப்பு நி றப் பெ ண்ணால் வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது...

பெண்ணுக்கு நடந்தது என்ன?.. அ மெ ரி க்காவில் வெ ள்ளை நிற பெ ண் ஒருவர், கருப்பு நிற பெ ண் ணால் அ ச் சு று த் த ல்...

சடலத்தை இரண்டாக உடைத்து தூக்கிச் சென்ற கொடுமை : மீண்டும் அரங்கேறிய கொடூரம்!!

ஒடிசாவில் இறந்தவரின் சடலத்தை இரண்டாக உடைத்து, அதை பிளாஸ்டிக் பையில் போட்டு மருத்துவ ஊழியர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த சாலாமணி பாரிக்(76) என்ற பெண் கடந்த புதன்கிழமை ரெயில் விபத்தில்...