ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு : 130 பேர் பலி!!

451

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற பாரிய புவியதிர்வில் 130 பேர் வரை பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சுமார் 500 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.