வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா.. வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும்...

பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!

தடுப்பூசி.. 60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக...

சிசிடிவி கமெரா பற்றி கவலைப்படாதே : அதிரவைத்த இளம்பெண்களின் வாக்குமூலம்!!

இளம்பெண்களின் வாக்குமூலம் வட இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சென்னைக்கு வந்து விலையுயர்ந்த புடவைகளை திருடிவந்த நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைக்குள்...

ஜெர்மன் கால்பந்து அணி பஸ்ஸின் மீது குண்டுத் தாக்குதல்!!

  ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பஸ்ஸில் மூன்று குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன. பிரதான வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ்ஸுக்கு அருகில் 3 குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக...

வவுனியா நெடுங்கேணி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல்!!

  யாழ் காரைநகர் திரு.திருமதி.சண்முகம் மனோன்மணி ஞாபகார்த்த சற்சங்க அனுசரணையில் சைவமணி சண்முகம் சமூக சிரோன்மணி உமாசிவம் ஏற்பாட்டில் சுஜீவனின் ஒத்துழைப்புடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கரடிப்பிளவு பழம்பாசி நெடுங்கேணியிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலையின்...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

முக்கிய எச்சரிக்கை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுவதாக பிரச்சாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கம் கேட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

நான் யாரையும் ஆதரிக்கவில்லை : ரஜினி!!

லோக்சபா தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம்...

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று காலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான நிலைமை 6 மணித்தியாலங்கள் தொடரும் என...

கொன்லிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார் : யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!!

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கொன்லிற்றா...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (11.01.2016) ஜப்பானிய நிறுவனத்தின் உதவியுடன் ‘Nagaya Narithan’ திட்டத்தின் கீழ் Rev.M.Ankirasha என்பவரால் மாணவர்கள் 10 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.

புதிய கொரோனா காரணமாக இலங்கை முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை!!

புதிய கொரோனா.. புதிய மாறுபாடு காரணமாக கோவிட் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதையும் முடக்குவதற்கு எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு...

யாழ் தென்மராட்சிப் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் : முதியவர் பலி, ஏழுபேர் படுகாயம்!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதல்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். தென்மராட்சி கொடிகாமம்...

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் 11.07.2015 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் பேரவையின் தலைவர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சுன்னாகம்...

திருமண வீட்டில் வி பரீதம் : ஆண்களை அ டித்து து வைத்த பெண்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய...

இந்தியாவில் திருமண கொண்டாட்டத்தின் போது மணமகன் வீட்டாரும், மணப்பெண் வீட்டாரும் ஒருவரையொருவர் தா க்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அஜய். இவருக்கும் இந்திரஜா என்ற பெண்ணுக்கும்...

வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா.. யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பம்மைமடுவில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது...

ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!

ஜெனிவாவில் நேற்று அதிகாலை ஒருவர் தீக்குளித்ததாக செய்திகள் வந்தன. இருந்தபோதிலும் அவர் இலங்கையரா என்பதனை உறுதிப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அந்நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள...