இந்துக் கோயில்களை பாதுகாப்போம் – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுதல் மற்றும் கொள்ளையிடுதலை கண்டித்தும் இந்து ஆலயங்களை பாதுகாக்க கோரியும் ´இந்துக் கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக்...

கொழும்பு பல்கலை கட்டடத்திலிருந்து கீழே குதித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி..

பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் இவர்...

முடிவில்லா தொடர் கதையாக மேலும் 8 தமிழக மீனவர்களுக்கு சிறை..

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த...

கிழங்கு உட்கொண்ட சீன பிரஜை பலி..

இலங்கை மொரகஹகந்த நீர்பப்பாசன வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அறியப்படாத கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டமையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிழங்கு வகையை உட்கொண்ட மேலும் இரு...

சினிமா மோகத்தினால் இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த கொடுமை!

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று சென்னையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளது. கணவர் மேசன் தொழில் பார்த்து சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற...

வாழைச்சேனையில் இரு மதக்குழுக்கள் மோதல்- 6 பேர் படுகாயம்..

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரு மதக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...

யாழில் இரு குழுக்களிடையே மோதல்- வாள் வெட்டில் வலது கையை இழந்த இளைஞர்..

யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தேவானந்தன் பிரசன்னா என்ற 19...

மூன்று அடி உயரத்தில் கூந்தல் வளர்க்கும் நான்கரை உயரம் கொண்ட சிறுமி!

உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள் மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார். எட்டே வயதான Bohdana Stotska என்ற சிறுமி, நாலரை அடி...

இராக்கில் பல ஊர்களில் கார் குண்டுகள் வெடித்துள்ளன..

இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து...

மணிவண்ணன் உடல் தகனம் – ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி..

மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து...

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்..

மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில்...

இலங்கை இணையத் தளங்கள் தொடர்பில் புதிய சட்டம்..

இலங்கையிலிருந்து இயங்கி வரும் இணைய தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களுக்காக ஒழுக்க விதிகள் அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு இன்று இந்தியா பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளது. இத்தூதுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன்....

லண்டனில் திருட்டுப்போன நகைகள் மீட்பு! உரிமம் கோருமாறு பொலி்ஸ் அறிவிப்பு.

லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்) பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில்...

மட்டக்களப்பு ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா மீது கடுமையான விமர்சனம்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர். நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று...

தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு, கிழக்கிற்கு மாற்றக் கோரிக்கை..

இலங்கையின் கொழும்புச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்த தமிழ் அரசியல் கைதிகளில்...