43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது..

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 43 இலங்கையர்களை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தோனேசியாவின் சியான்ஜுர் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாவா தீவின் கடல் ஊடாக அவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு...

மலையகத்தில் இயற்கையின் சீற்றம் தொடர்கிறது..மண்சரிவு அபாயத்தினால் மக்கள் இடம்பெயர்வு..

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் பழையத் தோட்டக் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நான்காம் இலக்க தோட்டக்குடியிருப்பு மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதால் இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரை...

வவுனியா வடக்கு பிரதேசம் விளையாட்டுத்துறையில் தடம் பதிக்கும்-பிரதேச செயலாளர்!

வவுனியா வடக்கு பிரதேசம் சவால் நிறைந்த விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்ததொரு தடம் பதிக்கும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார். வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழா நேற்று நெடுங்கேணி...

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய...

இரணைமடு விமான ஓடுபாதை 15ம் திகதி ஜனாதிபதியால் திறப்பு..

இரணைமடு விமான ஓடுபாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் எதிர்வரும் 15ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகள் வசமிருந்த இரணைமடுவில் 2009 ஒகஸ்ட் 14ம் திகதி இராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது. 2011 ஒகஸ்ட் 3ம் திகதி...

சிறுமியை வல்லுறவு செய்ய முயற்சித்த முதியவர் பனை மரத்தில் கட்டப்பட்டு அடி உதை!

யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார்...

யாழ். நகரில் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல்! 2 பேர் காயம்!

யாழ்.கே.கே.எஸ் வீதி தட்டாதெருச் சந்தியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்...

கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் – சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

உலகில் ஒரு கோடிக்கும் அதிகமான சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும் சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு அவை இட்டுச் செல்வதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது. சிறாரை...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா காட்சிகள்(படங்கள் இணைப்பு ).

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன்  திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. (படங்கள்:...

நெடுங்கேணி பொலிஸ் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் தாக்கியதை கண்டித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், இன்று காலை...

கரையொதுங்கும் மீனவர்களின் சடலங்களால் பரபரப்பு! பலி 59 ஆக உயர்வு! ஆழ்கடலிலும் தேடுதல்

  தென்னிலங்கையில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் காணாமற்போன 17 மீனவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மட்டும் கரையொதுங்கியதால் பெரும் பரபரப்பு தொடர்கிறது. கரையோர பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்படையினர்...

30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்..

அமெரிக்காவை சேர்ந்த பெண் தினமும் இரண்டு லீட்டர் மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் ஜூலியா கெப்லஸ்(45). இவர் கடந்த 30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடித்து வருகிறார்.நண்பர்கள், உறவினர்கள்,...

கண்ணீர் மழையால் நனைந்த வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி!

வவுனியா சைவப்பிரகாச பாடசாலையின் உப அதிபர் பானுமதி சிவசோதிநாதனின் இறுதிக் கிரியைகள் சைவபிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் உப அதிபர் பாநுமதி சிவசோதிநாதன் அவர்கள் கடந்த 11ம் திகதி...

வவுனியா பஸ்நிலைய வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் முடிவு ..!

சில தினங்களுக்கு முன்னர் வவுனியா பஸ் நிலையத்துக்குள் அரச பேரூந்து தவிர்ந்த வேறு வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய வாகங்கள் மட்டுமல்லாது, மோட்டார் வண்டிகள் மற்றும் சைக்கிள்கள் கூட உட்பிரவேசிக்கத் தடை...

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று..

கொழும்பு  கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. காலை 8 மணிக்குத் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன் விசேட திருப்பலிகள் பல இன்றைய தினம் காலையிலும் நண்பகலிலும்...

பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் விசிட் வீசா..

பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் "விசிட் வீசா" பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறையொன்று இம்மாதம் 24 ஆம் திகதி முதல் பின்பற்றப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்...