இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தான் விற்ற டிப்பரினால் நடந்த கோர விபத்து : வெளியாகிய கண்கலங்க வைக்கும் பின்னணி!!

கிளிநொச்சியில்.. பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உ.யிரிழந்தனர். பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உ.யிரிழந்தார். அவரது இரண்டு மகள்கள் உ.யிரிழந்ததாக...

கொழும்பில் கதிரையில் அமர்ந்தவாறு உ.யிரிழந்த இளைஞன்!!

கொழும்பில்.. மஹர மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீட்டின் முன் கதிரையில் அமர்ந்தவாறு நபரொருவர் உ.யிரிழந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கடவத்தப் பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில், வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் நெஞ்சுப்...

இலங்கையை இன்று பரபரப்பாக்கிய கோர விபத்து : உயிர் தப்பிய சாரதி – பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கோர விபத்து.. பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்த்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...

தலைமன்னார் விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடலுக்கு பலர் கண்ணீர் மல்க அஞ்சலி!!

பாலசந்திரன் தருண்.. தலைமன்னார் பகுதியில் நேற்று மதியம் தனியார் பேருந்தொன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உ.யிரிழந்த, தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது 14) என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம்...

இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட போது சிக்கிய பெண் : கணவர் தப்பியோட்டம்!!

திருகோணமலை.. திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கேரள க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ளு.ட.ன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி...

சுற்றுலா சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

பதுளையில்.. பதுளை - கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!

மெலனி மகாராச்சி.. பிராங்கோ-அமெரிக்க கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது. மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற...

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 14 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)

விபத்து.. பதுளை - பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த...

மூன்று மணி நேர சூரிய கிரகணம் : தவறியேனும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!!

சூரிய கிரகணம்.. சூரிய கிரகணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கவுள்ள நிலையில் குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சர்வதேச இந்து இளைஞர் பேரவைத்...

ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை : முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்!!

இருளில்.. அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக...

தந்தையால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மகளுக்கு நேர்ந்த அவலம்!!

மகளுக்கு நேர்ந்த அவலம்.. தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோ.சமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத தயாராகிய மகளின்...

வெளிநாட்டில் தாய் : இலங்கையில் பரிதாபமாக உ.யிரிழந்த மகள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

பெரியகல்லாறு பிரதேசத்தில்.. கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின், பெரியகல்லாறு பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுமி உ.யிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. சி.றுமியின் ம.ரணத்தில் காணப்பட்ட சந்தேகத்திற்கமைய மட்டக்களப்பு வைத்தியசாலையின் விசேட சட்ட...

யாழில் புறா சண்டை எதிரொலி : இளைஞர்களுக்கு மிளகாய் தூள் அடித்த பெண்கள் : இளைஞன் எடுத்த விபரீத...

யாழில்.. நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில்...

தமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது!!

கலாநிதி நவரட்ணராஜா.. விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரான கலாநிதி நவரட்ணராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக இந்த விருது கருதப்படுகின்றது. சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட...

கோர விபத்துக்குள்ளான பேருந்தில் கடந்த வாரம் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!!

பசறையில்.. பசறையில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பயணித்த பயணி ஒருவர்...

இலங்கையை சேர்ந்த பெண் வெளிநாட்டில் பரிதாபமாக ம.ரணம் : நேர்ந்த கொ.டு.மை!!

ஜப்பான் நகோயா நகரத்தில்.. ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் உ.யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக வி.சாரணையை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீதி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். 33...