இலங்கை செய்திகள்

காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்!!

10 வயது சிறுமி.. மீகொட - வெலிசெனவத்த பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக மீகொட காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை,...

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு : முழு விபரம் இதோ!!

அத்தியாவசிய பொருட்கள்.. அரசாங்க தீர்மானத்தின்படி 27 அத்தியவாசிய பொருட்களின் விலைகளை நாளை முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் நலன் கருதி பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பாரிய அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள...

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : பிரதமர் மஹிந்த அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு.. நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின்...

மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கை : உடனடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி.. பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார். திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். கோமரங்கடவல...

தூக்கில் தொங்கிய 13 வயதுச் சிறுமி : சகோதரன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

தலவாக்கலையில்.. முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தரம் 08 இல் கல்வி கற்கும் 13 வயதாகிய அச் சிறுமி தூக்கில் தொங்கி தன்னுயிரை மாய்த்துள்ளதாக...

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து 22 வயதுடைய சாரதி ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலி!!

மண் அகற்றும் இயந்திரம்.. கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த இயந்திரம் குடை சாய்ந்து அதன்...

பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பெற்றோர்களுக்கு.. சுகவீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எந்தவித தாமதமுமின்றி கூடிய விரைவில் பிள்ளைகளை அழைத்து வருமாறு அவர்...

இலங்கையில் பாரியளவு குறையப்போகும் தங்கத்தின் விலை.. வெளியான புதிய தகவல்!!

இலங்கையில்.. இலங்கையில் தங்கத்தின் விலை குறைக்க தயாராக இருப்பதாக தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...

தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!

தலைமன்னாரில்.. தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை...

397 வருடங்களின் பின்னர் நடக்கும் அதிசயம் : இலங்கையர்களுக்கும் காணும் வாய்ப்பு!!

அதிசயம்.. அண்டவெளியில் ஏற்படும் அரிய நிகழ்வை இன்று முதல் இலங்கை மக்கள் அவதானிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது. ஜெமினிட் எனப்படும் விண்கல் மழை இன்று முதல் 3 நாட்கள் பொழியும்...

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமா? வெளியானது அறிவிப்பு!!

எதிர்வரும் திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில்...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் வீடு தீ.க்.கி.ரை : க.த்.தி.க் கு.த்.தி.ல் இ.றந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தா.க்.கு.த.ல்!!

வட்டக்கச்சி பகுதியில்.. கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021 அன்று இடம்பெற்ற க.த்.தி.க் கு.த்.து.ச் ச.ம்பவத்தில் ப.லியான அருளம்பலம் துஷ்யந்தன் மீ.து க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ந.பரின் வீ.ட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இ.றந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்...

இலங்கையில் வேகமாக வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!!

தங்கம்.. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடையக் கூடும் என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்றைய தினம்(02.05.2023) தங்க அவுன்ஸின் விலை 638,260 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24...

யாழில் மனைவியை தொலைத்துவிட்டு க தறும் இளைஞன் : கு டி செய்த கோலம்!!

யாழில்.. குடியினால் அன்றாடம் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி வாரும் இக்காலத்தில் கு டி வெ றியால் குடும்பத்தை ப றிகொடுத்த இ ளைஞன் ஒருவரின் மனநிலை இங்கு பதியப்படுகின்றது. 25.04.2020 என் வாழ்க்கையை மாற்றிய நாள்.....

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பு!!

இலங்கை திரும்பியவர்களுக்கு.. இலங்கையில் விமான நிலையங்களில் உள்ள தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இரு நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை...

கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் : PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!!

கண்டியில்... கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில்...