இலங்கை செய்திகள்

மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கை : உடனடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி..பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார். திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.கோமரங்கடவல...

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து 22 வயதுடைய சாரதி ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலி!!

மண் அகற்றும் இயந்திரம்..கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த இயந்திரம் குடை சாய்ந்து அதன்...

பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பெற்றோர்களுக்கு..சுகவீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.எந்தவித தாமதமுமின்றி கூடிய விரைவில் பிள்ளைகளை அழைத்து வருமாறு அவர்...

தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!

தலைமன்னாரில்..தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை...

397 வருடங்களின் பின்னர் நடக்கும் அதிசயம் : இலங்கையர்களுக்கும் காணும் வாய்ப்பு!!

அதிசயம்..அண்டவெளியில் ஏற்படும் அரிய நிகழ்வை இன்று முதல் இலங்கை மக்கள் அவதானிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.ஜெமினிட் எனப்படும் விண்கல் மழை இன்று முதல் 3 நாட்கள் பொழியும்...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் வீடு தீ.க்.கி.ரை : க.த்.தி.க் கு.த்.தி.ல் இ.றந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தா.க்.கு.த.ல்!!

வட்டக்கச்சி பகுதியில்..கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021 அன்று இடம்பெற்ற க.த்.தி.க் கு.த்.து.ச் ச.ம்பவத்தில் ப.லியான அருளம்பலம் துஷ்யந்தன் மீ.து க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ந.பரின் வீ.ட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இ.றந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்...

யாழில் மனைவியை தொலைத்துவிட்டு க தறும் இளைஞன் : கு டி செய்த கோலம்!!

யாழில்..குடியினால் அன்றாடம் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி வாரும் இக்காலத்தில் கு டி வெ றியால் குடும்பத்தை ப றிகொடுத்த இ ளைஞன் ஒருவரின் மனநிலை இங்கு பதியப்படுகின்றது.25.04.2020 என் வாழ்க்கையை மாற்றிய நாள்.....

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பு!!

இலங்கை திரும்பியவர்களுக்கு..இலங்கையில் விமான நிலையங்களில் உள்ள தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.வெளிநாட்டில் இரு நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை...

உயர்தர மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

உயர்தர மாணவர்களுக்கு..பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என்று...

கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் : PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!!

கண்டியில்...கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில்...

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர் கௌரவத்தினை பெற்றுக்கொண்ட மலையக மாணவி!!

முனியப்பன் துலாபரணி..யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார்.யாழ்ப்பாணப்...

வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை : இலங்கையில் பாரிய வீழ்ச்சி!!

தங்கத்தின் விலை..உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,034 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த மாதங்களை...

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது?

பயணக் கட்டுப்பாடுகள்..25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என செய்திகள் வெளியாகிய போதிலும் இரானுவ தளபதி அதனை மறுத்துள்ளார்எனினும் 25 ஆம் திகதி வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய...

திருமதி உலக அழகி கரேலின் செயல் ஏற்புடையதல்ல : ரோசி சேனாநாயக்க!!

ரோசி சேனாநாயக்க..திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய...

திங்கட்கிழமை முதல் அமுலாகும் சட்டம் : மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்!!

திங்கட்கிழமை முதல்..கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இந்த சட்டம் குறித்து...

யாழில் பிரபல பாடசாலை மாணவியொருவர் த.ற்.கொ.லை!!

யாழில்..யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்த மா.ணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாவகச்சேரி இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மா.ணவியின்...