கிளிநொச்சி வட்டக்கச்சியில் வீடு தீ.க்.கி.ரை : க.த்.தி.க் கு.த்.தி.ல் இ.றந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தா.க்.கு.த.ல்!!

10459

வட்டக்கச்சி பகுதியில்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021 அன்று இடம்பெற்ற க.த்.தி.க் கு.த்.து.ச் ச.ம்பவத்தில் ப.லியான அருளம்பலம் துஷ்யந்தன் மீ.து க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ந.பரின் வீ.ட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இ.றந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலிஸார் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று (15.03.2021) காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ச.ந்தேக நபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் பொலிஸாரின் பா துகாப்புடன் சென்ற நிலையில்,

இ.றந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இ.றந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து பொலிஸாருடன் த.ர்க்கத்தில் ஈ.டுப்பட்டனர்.

இதன் போதே பொலிஸார் அ.வர்கள் மீ.து தா.க்.கு.த.லை மே.ற்கொண்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் க.த்.தி.க் கு.த்.து மே.ற்கொண்டவரின் வீட்டின் மீ.து தீ வை.க்கப்பட்டுள்ளது. தீ.யினை பொலீஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை பொ.லிஸாரின் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.