இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 16பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

  பொகவந்தலாவ பெற்றசோ தோட்டபகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதி பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று மாலை 03மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இரத்தினபுரி...

17 வயதில் ஐ.நாவை திரும்பிப்பார்க்க வைத்த ஈழத்துச் சிறுவன்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை...

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே...

15 வயது ஜப்பானிய சி றுமியை க ட த் திய சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையர் கைது!!

இலங்கையர் .. 15 அ கவையை கொ ண்ட ஜப்பானிய சி று மி யை க ட த் தி ய ச ம்பவ த்தில் தொ டர்புடைய இலங்கையர் கை து...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில்இடம்பெற்றுள்ளதாக...

பாடசாலைக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த 12 வயது மாணவன்!!

ஹொரணயில்.. மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...

சீரற்ற வானிலை மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

கொழும்பிற்கு மேற்கு பக்கமாக 300 கிலோமீற்றர் தொலைவில் அரேபிய கடலில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சில மணித்தியாலயங்களில் சுழல்காற்றாக வீரியமடைந்து மேற்கு – வடமேற்கு பகுதியூடாக நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால்...

ஒன்றுபட்டு, ஒரே மனதுடன் செயற்படுவது எமது கடமை பிரதமர்

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றின் மூலம் தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்துவம் ஐக்கியப்படும் முறையை முழு உலகுக்கும் கற்றுக் கொடுத்த கர்த்தரின் பிறப்பைக் கொண்டாடும் மகிமை மிக்க நிகழ்வு நத்தார் ஆகும் என்று பிரதமர்...

மட்டக்களப்பில் பெரும் சோகம் : திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்!!

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

காதலில் விழுந்த ஆசிரியை : 23 இலட்ச ரூபாவை அபேஸ் செய்த குடும்பஸ்தர்!!

காதலில் விழுந்த ஆசிரியை.. பிபில யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவரிடம் 23 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் பெற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொனராகலை...

மூன்று மாதங்களில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்!!

அரிசி.. நாட்டில் இன்னும் மூன்று மாதங்களில் கடுமையான அரிசி தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி ஏற்படும் என தேசிய கமத்தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார். கடும் தட்டுப்பாட்டை எதிர்நோக்க போகும் மாகாணங்கள் மூன்று மாதங்களில் அரிசிக்கு...

தென் இலங்கை விடுதியொன்றில் ரஷ்ய பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!!

காலி மாவட்டம் ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யத்தேஹிமுல்ல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணை விடுதியின் ஊழியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். ரஷ்ய பெண் தனது கணவருடன் அந்த விடுதியில்...

கோழியை கா ப்பாற்றப் போய் உ யிரிழந்த மூ ன்று இ ளைஞர்கள்!!

கோ ழியை கா ப்பாற்றப் போய்.. அவிசாவளையில் மூ ன்று இளை ஞர்கள் உ யிரிழந்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை சீத்தாவக்கை பகுதியில் கைவி டப்பட்ட சுர ங்க கு ழிக்குள் வி...

அர்ச்சுனா எம்.பியின் மோசமான செயல் : பொலிஸார் சட்ட நடவடிக்கை!!

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna)எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க...

எட்டுப்பேரை கொடூரமான கொலை செய்த இலங்கை தமிழ் அகதி கைது!!

ஆந்திரா மற்றும் தமிழக மாநிலங்களில் குழந்தை உள்ளிட்ட எட்டுப்பேரை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதி ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர்...

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட நபர் திடீரென உயிரிழப்பு!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் மாரடைப்பு காரணமாக வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 10ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜே.வி.பி.யின் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மாவத்தஹேன தெபஹெர பிதேசத்தைச் சேர்ந்த எச்.பீ....