இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர் படும் துயரம் : குப்பை மேட்டில் வாழும் அவலம்!!

வெளிநாட்டில்.. இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது....

திருகோணமலையில் கைக்குண்டுக்கு வெடித்ததில் சிறுவன் பலி!!

திருகோணமலை புல்மோட்டை, புடவைக்கட்டு செந்தூர் நகர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த போது தாம் கண்டெடுத்த கைக்குண்டு ஒன்றை...

ஐந்து பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகின்றது இலங்கை?

மரண தண்டனை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில்...

2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு : அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்!!

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக...

இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு!!

ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க...

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ்.. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில்...

யாழ் மருதனார்மடம் கொரோனா கொத்தணி 88 ஆக உயர்வு!!

கொரோனா.. யாழ். மருதனார்மடம் கொத்தணியில் இன்றும் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் கொரோனா கொத்தணியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88...

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்!!

கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் நீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்...

சபையில் மஹிந்தவுடன் பேச வந்த முக்கியஸ்தருக்கு ஏற்பட்ட அவமானம் : வைரலாகும் புகைப்படம்!!

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தால் நாளை வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சில முக்கிய சம்பவங்கள் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக வெளிவருகின்றன. முதலில் சபாநாயகர்...

சிறுவர்கள் துஸ்பிரயோகம் : அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு 10 வருட சிறை!!

அவுஸ்திரேலியா - மெல்பேர்னில் உள்ள தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்கவுக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 52 வயதான பிரதீப் திசாநாயக்கவுக்கு 10...

ரணில் நாளை பிரதமராக பதவியேற்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வௌ்ளிக்கிழமை (21) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர்...

கொரோனா தொற்றில் உயிரிழந்த 22 வயது யுவதி தொடர்பில் வெளியான தகவல்!!

உதாரி விஷ்மிகா.. இலங்கையில் கோவிட் தொற்றில் உயிரிழந்த 22 வயது யுவதி தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரி விஷ்மிகா யுவதி, காலி, அம்பலங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவரது தாய் மற்றும் தந்தை வெளிநாட்டில் வாழ்ந்து...

இலங்கை மக்களுக்கு முன்னூதாரணமாக திகழும் மனிதாபிமானமுள்ள நபர்!!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை நடத்தி வரும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அவிசாவளை, தெரணியகல பகுதியை சேர்ந்த சரத் வசந்த என்பவரே மகத்தான பணியை செய்து வருகின்றார். உயிரிழந்த...

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு கோரிக்கை..!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு, அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். புலமைப் பரிசில் பரீட்சையை தரம் 7 அல்லது தரம் 8 ற்கு மாற்றப்பட வேண்டுமெனத்...

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!

13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் காலி - தங்கொட்டுவ பிரதேசத்தின் செங்கல் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பில்...

மாங்குளத்தில் அதிகாலை நடந்த திகில் சம்பவம் : அதிர்ச்சியடைந்த ஊழியர்!!

மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வான் ஒன்றில் வருகை தந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி...