இலங்கை செய்திகள்

இராணுவம் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – இராணுவத் தளபதி..!

நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்...

தங்கமாக மாறிய இலங்கைப் பெண்ணின் உடல்!!

தங்கமாக மாறிய.. தங்கத்தை க டத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் சென்னை விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது உடலில் தங்கத்தை மறைத்துக் கொண்டு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்....

வாள் வெட்டில் ஒரே குடும்பத்தை சார்ந்த ஐவர் காயம்!!

மருதமுனை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே வாள் வெட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக...

கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை இரட்டையர்கள் மேற்கொள்ளும் முயற்சி!!

இலங்கை இரட்டையர்கள் உலக நாடுகளில் உள்ள அதிகளவான இரட்டையர்களை ஒன்றுகூடச் செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கையை சேர்ந்த இரட்டையர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் தலைவர்களான உபுலி கமகே மற்றும் ஷமலி...

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

திருகோணமலையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்ற சர்வதேச விமானம் : தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை!!

தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் இருந்து இரகசியமான முறையில் சர்வதேச விமானம் ஒன்று வெளியேறியமை தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயற்பாடு குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை தொடர்பில் கடும் விமர்சனம்!!

இலங்கை வீராங்கனை.. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள நிமாலி...

சிலரின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான கட்டத்தில் இலங்கை : சுகாதாரதுறை அமைச்சர் எச்சரிக்கை!!

ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மருத்துவ...

8 வயதான தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்!!

8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் தாயார் தொழில் நிமித்தம்...

நல்­லாட்சி அர­சாங்கம் 2020 வரை தொடரும்!!

2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்தல் முடி­வு­களை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன்...

2800 குடும்பங்களுக்கு பழைய இருப்பிடங்களில் வசிக்கத் தடை!!

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் வசித்த 2800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவர்களது பழைய இருப்பிடங்களில் வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்களுக்கு அங்கு வசிப்பதற்கான தடையினை தேசிய கட்டிட ஆய்வுநிலையத்தின்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் 81 வீதமான ஆண்கள் பாதிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 81 வீதமானோர் ஆண்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது அத்துடன் தொற்றாளர்களில் 45.2 வீதமானோர் 41வயதுக்கும் 50வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது இந்தநிலையில் இலங்கையில் தற்போதைய நிலையில் முகக்கவசங்களை...

உலகத்தையே பீதியில் உறைய வைத்திருக்கும் ஒமிக்ரோன் : இலங்கையில் மற்றுமொரு முடக்கம் ஏற்படுமா?

ஒமிக்ரோன்.. ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.முணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...

நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல :  சிவகரன் காட்டம்!!

இன்று வவுனியாவில் இடம்பெற்ற 'தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் ?” என்னும் தலைப்பில் இடம்பெற்ற கலந்தாய்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும்போது கடமை தவறிய நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல...

உணவுப் பொதியின் விலை இன்று முதல் அதிகரிப்பு!!

உணவுப் பொதி உணவுப் பொதிகளின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அரிசி மற்றும் காய்கறிகளின் விலையின் அதிகரிப்பால், இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு...

யாழில். வரலாறு காணாத மழைவீழ்ச்சி : தொடருமாக இருந்தால் ஆபத்து!!

யாழ். குடா நாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை...