தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பிலான அறிவிப்பு!!
நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர...
ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை : வெளியானது சுற்றறிக்கை!!
இலங்கையில்..
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக்...
50 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு!!
கடுகன்னாவ பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த, ஒருதொகை சிகரட்டுக்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
187,000 சிகரட்டுகளுடன் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றை இன்று மாலை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 50 இலட்சம்...
சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமி!!
மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம்...
ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை இணைவு!!
ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், இலங்கை, துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் கறுப்பு பட்டியலில்...
இரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்!!
நாரம்மல - அலுத்வேவ பிரதேசத்தில் இரண்டு வயதும் 10 மாதங்களுமான தனது மகளை கொடூரமாகத் தாக்கிய தாயொருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில்...
காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் கடுமையான எச்சரிக்கை!!
காதலர்களுக்கு..
காதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை என...
யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி!!
யாழில்..
பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து வ ன்மு றையில் ஈ டுபட்ட
கு ம்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் ப றித்துச் சென்றுள்ளனர். இச்...
இயற்கையின் கோர தாண்டவத்தால் யாழில் 44 ஆயிரம் பேர் பாதிப்பு!!
யாழில் கொட்டித்த்தீர்த்த அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை 09.00 மணி நிலவரப்படி 13,117...
பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி மாற்றம் ஏற்படலாம் என கல்வியமைச்சு தகவல்!!
பாடசாலை..
சாதாரண தர பரீட்சைக்கு முகம் கொடுக்கும் மாணவர்களின் பாடத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ள என்பதை அறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இணையத்தளம் ஊடாக தகவல் பெறப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபலி...
இலங்கையில் அதிசய கோழி முட்டை!!
ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு முட்டையின் எடையானது 80 முதல் 90 கிராம் எடையுடன் காணப்படும். எனினும் இந்த முட்டை...
பற்றி எரியும் வளைகுடா : கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல் விமானம்!!
கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான விமானங்களை முதலாவதாக இலங்கை விமான நிறுவனமாக ஃபிட்ஸ்ஏர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் காரணமாக பல வான்பரப்புக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல பிராந்திய விமான நிறுவனங்கள்...
முகக்கவசம் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
முகக்கவசம்..
கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
இந்த அசௌகரியத்தினை அனைவரும்...
தென்னிலங்கையை உலுக்கிய சம்பவம் : கழிவறைக்குள் சிக்கிய சிறுமியின் சடலம்!!
கம்பஹாவில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் 14 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில்...
இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தாக்கம்!!
இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள்...
துப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை!!
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதம்...
















