300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை : வெளியானது அறிவிப்பு!!
300 இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை..
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 300இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
18 வயது திருமணமான யுவதியின் மரணத்தில் சந்தேகம்!!
பண்வஸ்நுவர, கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் 18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், நேற்று (31) பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும் கணவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும்...
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம்!!
இரதோற்சவம்
தமிழ், சிங்கள சித்திரை புதுவருடமான நேற்றைய தினம் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும், இரதோற்சவ நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆதிவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவசிறி ரகுநாத கமலதாச குருக்கள் தலைமையில்...
T20 உலகக்கிண்ண போட்டி சம்பியன் அணியின் பரிசுத் தொகை 24 கோடி!!
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.
இந்நிலையில்...
அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை : அரசாங்கம் அறிவிப்பு!!
விடுமுறை
அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று காலை முதல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக நிலை காரணமாகவே குறித்த அறிவித்தல்...
வர்த்தகரை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை!!
வர்த்தகர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்டை விதித்து தீரப்பளிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று இந்த மரண தண்டனை தீர்ப்பை அறிவித்தார்.
2004ம் ஆண்டு...
யாழில் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபர் : பின்னர் நடந்த மாற்றம்!!
யாழில்..
யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே...
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!
கொரோனா...
நேற்றைய தினம் (22.06) நாட்டில் மேலும் 65 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதன்போது,25 பெண்களும் மற்றும் 40 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து : பலரும் விசனம்!!
அசானி..
இந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் மலையகச் சிறுமி அசானி பங்கேற்று வருகிறார். மலையகச் சிறுமியான அசானி தொடர்பில் நடிகர் சத்தியராஜ் கருத்து தெரிவிக்கையில் மலையக தமிழர்களுக்கு...
15 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 64 வயது நபர் கைது!!
மாரவில பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பாலத்காரத்திற்கு உட்படுத்திய 64 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாத்தண்டிய, மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர்...
வன்னியில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை : வினோதரலிங்கம்!!
வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...
இலங்கையின் 625 மீட்டர் உயரத்தில் வான்முட்டும் அதிசயம் : வைரலாகும் காணொளி!!
சமகாலத்தில் ஐரோப்பா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக...
கடலுக்குச் சென்ற பல மீனவர்கள் மாயம்: இதுவரை மூன்று சடலம் மீட்பு
பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண...
நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தம் : மண்ணில் புதையுண்ட உயர்தர மாணவி!!
உயர்தர மாணவி
நுவரெலிய - வலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்தத்தில் கா ணாமல் போன உயர் தர மாணவியின் ச டலத்தை தேடும் நடவடிக்கை இன்று காலை...
மின்குமிழை உட்கொள்ள முயற்சித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!!
இராஜாங்கனையில் மின்குமிழை உட்கொள்ள முயற்சித்த 13 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த பகுதியில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியொன்றில் மின்குமிழை உட்கொள்வது போன்ற காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை நண்பர்களுக்கு விளக்குவதற்கு முயற்சித்த வேளையிலேயே...
வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!!
விபத்து..
யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில்...















