இலங்கை செய்திகள்

அமெரிக்கா செல்ல விரும்பும் இலங்கையர்கள் உட்பட அனைவருக்கும் புதிய நடைமுறை!!

இலங்கையர்கள் உட்பட உலகின் அனைத்து நாட்டவர்களும் அமெரிக்கா விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு வைத்திருத்தல் அவசியம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சுமார் 5 வருடங்கள்...

இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி!!

இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி செய்த நபரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த 28 வயது இளைஞன், இத்தாலி செல்வதற்காக கொழும்பு...

வடக்கில் இரு முதலமைச்சர்கள் : வெல்வது யார்?

முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன், புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவது, நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று எந்த பிரகடனமும் செய்யப்படாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரவும் முடியும் என சட்டத்தரணியும்,...

தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருள்.. எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு!!

இலங்கையில்.. நாட்டினுள் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் கூறுகையில், நாட்டில் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க...

வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட மனித கால் : மர்மம் சூழ்ந்த வழக்கில் தீவிர விசாரணை!!

அம்பாந்தோட்டையில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு மனித கால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித...

வடமாகாண அமைச்சர்கள் தெரிவில் தொடரும் இழுபறி : இறுதி முடிவு விக்னேஸ்வரன் கையில்!!

வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் நேற்று மாலை பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. எனினும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என...

இலங்கையை பாதித்த கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

கொரோனா வைரஸ்.. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு டெங்கு ஆய்வு நிலையத்தின்...

வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் : வீராங்கனை பாத்திமா ஷாஃபியா வலியுறுத்தல்!!

தமது கிராமத்தில் எந்த பிரிவினைகளும் இல்லை. எனவே,வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் என இலங்கையின் ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திமா ஷாஃபியா யாமிக் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் ராஞ்சியில் அண்மையில் நடைபெற்ற, 2025 ஆம் ஆண்டின்...

இலங்கையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதிநவீன கார் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!!

  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிசொகுசு வாகனம் ஒன்று வந்திறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் பிரபல எவென்ரா ஹோட்டல் நிறுவனத்தினால் இந்த மோட்டார் வாகனம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பெராரி 488 Spyder என அழைக்கப்படுகின்ற...

பிரித்தானிய வீதி விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி!!

பிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக தமிழர்கள் 7 பேர் உட்பட 8 பேர் பலியாகிய துன்பியல் இடம்பெற்றது. இந்த விபத்துக்கு காரணமான இரண்டு கனரக வாகனங்களின் சாரதிகள் இருவர்...

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு பணப்பரிசில்!!

குருநாகல் பகுதியில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் சுட்டு கொலை செய்த குற்றத்தின் பேரிலும் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக...

பேஸ்புக் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த நபர் கைது!!

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்க அதிகாரச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு...

பஸ் கட்டணம் அதிகரிப்பு : சங்கங்களுக்கு இடையில் முரண்பாடு!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணத்தை 6 வீதமாக உயர்த்துவதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால்,...

ரணிலின் அர­சாங்­கத்­தை வீழ்த்­து­வதே எமது இலக்­கு : சுசில் பிரே­ம்­ஜெ­யந்த!!

ஐக்­கிய தேசியக் கட்­சியே எமக்கு பிர­தான எதி­ரி­யாகும். ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே எமது கட்­சியின் பிர­தான இலக்­காகும். சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்த நாம் ஒருபோதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

இலங்கையில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு விரைவில் தடை!!

பொது இடங்களில்.. பொது இடங்கள் அனைத்திலும் புகைப்பிடிக்கும் பழக்கம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் ம துசார அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சில பகுதிகளில் மாத்திரமே புகைப்பிடிக்கும் பழக்கம்...

மாயமாக மாறிய பெண் : சிலையாக மாறிய மற்றொரு பெண் : இலங்கையில் நடந்த விசித்திரம்!!

கல்முனையில் வித்தியாசமான முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். கல்முனை நகர் மக்கள் அதிகம் நடமாடும் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பெண்...