இலங்கை செய்திகள்

இலங்கையில் 10 ரூபா நாணயத் தாள் இனிமேல் அச்சிடப்படமாட்டாது!!

இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது. இந்தநிலையில் 10 ரூபா...

அலுமாரியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!!

கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் அலுமாரியிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பெண் ஒருவர் யாருக்கும் தெரியாத நிலையில் குழந்தையை பிரசவித்து வீட்டு...

யாழில் 70 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா.. யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “யாழ்ப்பாணம்...

முச்சக்கர வண்டியில் நீண்ட தூரம் பயணித்து உயிரிழந்த பெண் : மிரண்டுபோன சாரதி!!

மிரண்டுபோன சாரதி முச்சக்கரவண்டியில் உயிரிழந்த பெண்ணொருவரை ஏற்றிச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாரவிலயில் இருந்து ஹட்டன் நோக்கி உயிரிழந்த பெண்ணை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றமை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டிக்கோயாவை...

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்படுகிறது!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது. 25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதை சீன...

வினையில் முடிந்த விளையாட்டு : மரதன் ஓடியவர் மரணம்!!

சூரியவெவ பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற போட்டியில் கலந்து கெண்ட ஒருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சூரியவெவ பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த 19ம் திகதி ஏற்பாடு செய்திருந்த இந்த...

யாழில் மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் : வகுப்பறைக்கு தீ வைப்பு!!

யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையில் உள்ள தனியார் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரினால் மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கமைய நேற்று முன்தினம்...

இணையங்களால் மன நோயாளிகள் அதிகரிப்பு!!

இணையப் பாவனையால் மன நோளாளிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு உள தாக்கங்களால் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, தற்போதையை காலக்கட்டத்தில் இணையப் பாவனைகளால் புதுவித மன நோயாளிகள் உருவாகி வருவதாக காலி...

இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம் : தட்டிப்பறிக்க போட்டி போடும் உலக நாடுகள்!!

மன்னார் கடற்படுகையில் 60 வருடங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளமை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஐந்து பில்லியன் கன அடி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்பது டிரில்லியன் கன அடி...

விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் பரிதாபமாக பலி!!

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை கடற்படை தலைமையகத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான...

பு கையிரதத்தில் பா ய்ந்த இ ளம் த ம்பதி : ம னைவி உ யிரிழப்பு :...

பு கையிரதத்தில்.. பதுளையில் பு கையிரத த்தில் பா ய்ந்து இ ளம் த ம்பதி த ற்கொ லை செ ய்துக் கொ ள்வதற்கு மு யற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ச...

யாழில் கைக்குழந்தையின் உயிரை பலி வாங்கிய துணி!!

தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த...

சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!!

மன்னாரில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய...

திருமணத்திற்கு சென்ற கொழும்பு பெண்ணுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா.. கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய, ரத்மல்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 2ஆம் திகதி குறித்த பெண், தனது கணவருடன் குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண...

பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

அம்பலந்தோட்டையில் பேருந்திலிருந்து கீழே இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பட்டபொல, எட்டம்பகஹா பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது...

வரலாற்றிலேயே மட்டக்களப்பு பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு!!

லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வரலாற்றிலேயே பொதுநலவய மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் மட்டக்களப்பு பெண்...