இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!!
டெங்கு..
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், டெங்கின் தாக்கம் அதிகரித்த பகுதியாக கொழும்பு மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த...
சிறுவனின் மரணத்தில் சந்தேகம் : சடலம் தோண்டியெடுப்பு, தந்தை கைது!!
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த சடலத்தை நேற்று புதன் கிழமை மாலை தோண்டி...
போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் : ஏஎவ்பி!!
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது தாம் தமது...
பேருந்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிள் : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!
விபத்து
ஏறாவூர் - சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தில் உந்துருளி மோதி இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெறும்...
நாட்டில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும்!!
இடியுடன் கூடிய கடும் மழை
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இன்றைய...
யாழில் பேஸ்புக் காதலால் யுவதிக்கு ஏற்பட்ட நிலை : காதலன் தலைமறைவு!!
யாழில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பால், யுவதி ஒருவர் தனது தலை முடியை இழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் பேஸ்புக்...
கடவுச் சீட்டுகளுக்கு கைவிரல் அடையாள முறை அறிமுகம்!!
கடவுச்சீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடவுச் சீட்டுக்காக கைவிரல் அடையாள முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பல நாடுகளில் கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவுச்சீட்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 679.7 மில்லியன் ரூபா செலவில்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!
க.பொ.த உயர்தரப் பரீட்சை..
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலைகள்...
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில்!!
யாழில்..
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் இன்று (03.01.2021) மாலை மாலை 5.20 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மன்னாரிலிருந்து...
இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை!!
களுத்துறையில்..
களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்தவர் இந்த உறவை...
பேரினவாதிகளால் அரசியல் யாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது : பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்!!
ராஜபக்ச ஆட்சி முடிவுக்க கொண்டுவரப்பட்ட நிலையில் அராஜக ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அர்த்தபுஸ்டியான அரசியல் யாப்பு நாட்டுமக்களுக்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் பேரினவாதிகளால் அரசியல் யாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்...
கனடாவில் வேலை வாய்ப்பு : பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய பெண்!!
கனடாவில்..
கனடாவில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும்...
மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை.. நெஞ்சை உலுக்கிய கோர சம்பவம்!!
மகள்..
மகளின் தலையில் தந்தை ஒருவர் அசிட் ஊற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இச் சம்பவத்தில் மகள் மற்றும் தந்தை பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்...
கேஸ் கசிவினால் 20-25 பேர் வைத்தியசாலையில்!!
ஹோமாகம - கடுவான பிரதேசத்திற்கு அருகில் கடலுணவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கேஸ் கசிவினால் 20-25 பேர் வரை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற நோய்களே...
மின்சார சபை ஊழியர்களுக்கான இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு!!
மின்சார இணைப்புகளை புதுப்பித்தலுக்கும், மின்கம்பங்களின் ஊடாக ஏறுவதற்கும் ஏணி ஒன்று அவசியமாகும். எனினும் அதனை எடுத்துச் செல்வதற்காக லொறி ஒன்றும், இரண்டு ஊழியர்களும் தேவைப்படும்.
அதற்கு மாற்றுவழியாக ஹட்டன் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர்...
ஒரு இலங்கையருடன் கட்டுநாயக்க வந்த விமானம்!!
ஒரு இலங்கையருடன்..
தென் ஆபிரிக்காவிலிருந்து நாடுதிரும்ப முடியாமல் கடந்த இரண்டு மாதங்களாக சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 6.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை...