இலங்கையிலுள்ள தாயை பார்க்க சுவிஸில் இருந்து வந்த யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்!!
யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை சுவிஸ் நாட்டவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 24 வயதான ஜேர்மன் பெண்ணை 50 வயதான சுவிஸ் நாட்டவர்...
யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவனின் கண் முன்னே மனைவி கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம்!!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள...
தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களை கண்காணிப்பதற்கு கை வளையல்!!
தனிமைப்படுத்தலுக்கு..
தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பான கை வளையல் தொடர்பாக பிரதம மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில...
யாழ் பூநகரியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு!!
கோர விபத்து..
யாழ் பூநகரி பகுதியில் இன்று(08.06.2020) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்கு அடியில் மோட்டார் சைக்கிள்...
நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...
நாடெங்கிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!!
நாடெங்கிலுமுள்ள பல வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இருதயநோய், சிறுநீரகநோய், நீரிழிவுநோய், புற்றுநோய், உயர் குருதி அழுத்தம், வாயுப்பிடிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு...
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!
நாட்டு மக்களுக்கு..
தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெசாக் பண்டிகை முடியும் வரை பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என்றும்...
மேல் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா ??
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.
இது...
இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு!!
ஊழலற்ற நல்லாட்சியை உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் பாராட்டியுள்ளார்.
லண்டனில் நேற்று (12.05) நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற...
தலை சுற்றவைக்கும் தங்கத்தின் விலை : கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிரடி மாற்றம்!!
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 365,400 ரூபாவாக காணப்படுகிறது.
முன்னதாக இலங்கையில்...
இலங்கையில் முதலாவது சபாரி பூங்கா!!!!
இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா...
இலங்கையின் மிகவும் வயதான பெண் காலமானார்!!
இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கலுமெனிகே, தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
1912ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி...
மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சகோதரர்கள்!!
மொனராகலையில்..
மொனராகலை - கொணகங்கார பிரதேசத்தில் மின்னல் தாக்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 32 வயதான 1990 அம்புலன்ஸ் சாரதி , 31 வயதான இளைஞர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த...
திருமண யோசனையை ஏற்க மறுத்த பெண் கொலை!!
பெண் கொலை
சூரியவெவ - பெத்தேவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு...
மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய்? கிளிநொச்சியில் சம்பவம்!!
கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில்நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை...
வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு செல்லும் இலங்கை மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை!!
இலங்கை மாணவர்களை..
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம்...















