இலங்கை செய்திகள்

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் : 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி!!

கொழும்பில்.. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி திடீரென சுகவீனமடைந்ததையடுத்தமையினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் விரைந்து செயற்பட்ட பிரேக்கை அழுத்தி பேருந்தை...

கொரோனாவுக்கு மத்தியில் உலகில் தட்டம்மை நோய் ஏற்படும் ஆபத்து : ஐ.நா சபை எச்சரிக்கை!!

தட்டம்மை.. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 மில்லியன் பிள்ளைகளுக்கு தட்டம்மை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதார விசேட நிபுணர்கள்...

கடைசியாக காதலிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலை!!

குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரணதுங்க முதலிகே தனுஷ்க ரொஷான் என்ற 21 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இளைஞனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பணி புரிந்து...

இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை : வெளியானது தகவல்!!

பாடசாலைகளுக்கு விடுமுறை.. அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் விசேட விடுமுறைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறைகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் இவ்வாறு விடுமுறை...

நாடாளவிய ரீதியில் இன்றிரவு முதல் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்.. நாடு முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில்...

இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகுக்கு ஏற்பட்ட நிலை : தீயில் எரிந்து நாசம்!!

இலங்கை கு டியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று தீ விபத்தில் எரிந்து அ ழிந்துபோயுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியூனியன் தீவிற்கு இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றே இவ்வாறு...

குடும்பத் தலைவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

கிளிநொச்சியில் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக 2 பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதியளவில் கிளிநொச்சியில்...

இலங்கையில் தொடர்ந்தும் அமுலில் உள்ள தடை : பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். அதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தமது அன்றாட பணிகளை...

குடும்ப தகராறில் நபரொருவர் வெட்டிக் கொலை!!

மட்டக்களப்பில்.. மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார். மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே நேற்று(06.07) இரவு இடம்பெற்ற சண்டை காரணமாகவே குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை...

வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்தது!!

  சென்.ஜோன், யாழ்.மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான 110ஆவது வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்துள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து. யாழ். மத்திய கல்லூரி முதலாவது இன்னிங்ஸ் 161/10 சென்.ஜோன்ஸ் கல்லூரி முதலாவது இன்னிங்ஸ் 163/10 சென்.ஜோன்ஸ் கல்லூரி...

கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது : பரிசாக நான்கு லட்சம்!!

  கிளிநொச்சி, செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016ல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய...

குளத்தில் ஒழித்துவைக்கப்பட்ட 20 கோடி பெறுமதியான தங்கம்!!

  புத்தளம் - கற்பிட்டி தோரடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கற்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே 4 கிலோ...

பிரான்ஸ் மேடையில் உயிர் பிரிந்த ஈழத்தின் பன்முகக் கலைஞர் : பெரும் சோகத்தில் கலையுகம்!!

டேமியன் சூரி ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான டேமியன் சூரி நேற்று நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது உ யிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான Aubervilliers என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் திருமறைக்...

கொழும்பில் ரயில் பயணித்த கொரோனா நோயாளி!!

கொரோனா நோயாளி.. கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் காலி கித்துலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். மற்ற...

167 பேர் கொரோனா தொற்றால் மரணம் : அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!!

கொரோனா.. நாட்டில் நேற்று மேலும் 167 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான...

15ம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்.. வெளியான புதிய அறிவிப்பு!!

இலங்கையில்.. எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள்...