வாகன இறக்குமதிக்கான தடை ஆண்டு இறுதிவரை நீடிப்பு!!
வாகன இறக்குமதி..
வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்த ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட்...
ஜன்னல் மீது உதித்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு!!
ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில்...
வெளியே செல்லும் போது பேனா கொண்டு செல்லுங்கள் : பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
முக்கிய அறிவிப்பு!..
வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வெளியில் சேவை பெற்றுக் கொள்ளும் போது அங்குள்ள லொக் புத்தகத்தில் தகவல் பதிவு செய்வதற்காக...
யாழில் பேருந்து – வான் மோதி கோர விபத்து : 9 பேருக்கு நேர்ந்த கதி!!
யாழில்..
யாழ்ப்பாணம் - கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (26.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் இருந்து...
போரினால் காணாமல் போன மகன் : கண்ணீரை வர வைக்கும் தாயின் செயல்!!
இலங்கையில் நிலவிய போரினால் வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
அவ்வாறு அம்பாறையில் பாதிக்கப்பட்ட மணி அம்மா என்பவரின் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் மணி...
இலங்கையில் சற்று முன்னர் 12 வயது சிறுவன் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா!!
கொரோனா..
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
பிரான்சில் கடத்தப்பட்ட ஈழத்து யுவதி : மூன்று வாரங்களின் பின் மீட்பு!!
பிரான்சில் வைத்து கடத்தப்பட்ட 17 வயதான ஈழத்து யுவதி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த...
உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை!!
கொத்மலை ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா...
சகோதர இன மக்களை இழிவுபடுத்தவோ அவமானப்படுத்தவோ இடமளிக்கமுடியாது என்கிறார் சந்திரிகா குமாரதுங்க !!
நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான...
பெருந்தொகை போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!!
அம்பலன்கொட - மெதம்பாகம பிரதேசத்தில் இருந்து பெருந் தொகை போதைப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை 05.15 அளவில் அம்பலன்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 20 கிலோ...
இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!!
சூரியசக்தி முச்சக்கர வண்டி
இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ்...
புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கனடியத் தமிழருக்கு 2வருட சிறைத்தண்டனை!!
அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிப்பறையில் நடந்த மோசமான செயற்பாடு : மூவர் கைது!!
பல கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் நேற்று மாலை விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து...
தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்கும் 24 வயதான யுவதி கைது!!
சட்டரீதியான தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி...
தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய காலம் நீடிப்பு!!
தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய இம் மாதம் 26ம் திகதி வரை காலம் ஒதுக்கப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த வருடத்திற்கான தேர்தல் படிவங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு...
வடமாகாணசபைத் தேர்தலை நிறுத்துமாறு கோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றில்!!
வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணை நடைபெறவுள்ளது.
வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்...