இலங்கை செய்திகள்

சமய நிகழ்வின் போது திருட்டில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது!!

சிறப்பு பூஜையினை முன்னிட்டு அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் யாத்திரிகளின் பணம், பெறுமதியான பொருட்கள் மற்றும் தொலைபேசிகளை திருடிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 8 பெண்கள் அடங்குவதாகவும் என்று அநுராதபுர பொலிஸார்...

பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பெற்றோர்களுக்கு.. சுகவீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எந்தவித தாமதமுமின்றி கூடிய விரைவில் பிள்ளைகளை அழைத்து வருமாறு அவர்...

முல்லைத்தீவில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டதில் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்காலிக வீடுகளில் வசிக்கும்...

முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு!!

முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம்...

முல்லைத்தீவில் தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

முல்லைத்தீவில் தொடர்ந்தும் காற்றழுத்த நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

பஸ்சை துரத்திப் பிடிக்கும் அவசரத்தில் உயிரை விட்ட தந்தை!!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம்நகர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்தின் போது பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று...

பிரித்தானியாவுக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு!!

பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய அரசிடம் இழப்பீடு கோரி அநகாரிக தர்மபாலவின் பரம்பரையினர் என்ற அமைப்பு வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமாக...

வெளிநாடொன்றில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இளம் பெண் படுகொலை!!

  இளம் பெண் படுகொலை அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வைத்து இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில்...

இலங்கை கடலில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம்!!

இலங்கை கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம்...

பரபரப்பான வாழ்த்து செய்தி : மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.தே.க வின் பிரபலம்!!

இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். 1945 ஆண்டு...

52 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!!

தற்போது வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக ஒரு...

ஐக்கிய அரபு இராட்சியத்தில் அடிமை தொழிலாளர்களாக்கப்படும் இலங்கையர்கள்!!

ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் செல்லும் இலங்கையர்களை கட்டாயப்படுத்தி அந்நாட்டில் அடிமை தொழிலாளர்களாகப்படுவதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய வலய நாடுகளை சேர்ந்த இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள்...

புதுக்குடியிருப்பில் நடந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி!!

  முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில் மோட்டார் சைக்கில் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்து எதிர்த் திசையில் வந்த...

நாடாளுமன்றில் இன்று மஹிந்தவுக்கு காத்திருக்கும் பூகம்பம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரதமர் செயலகத்தின் நேற்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன்...

யாழ்ப்பாணத்தில் தேர் இழுக்கும் இராணுவத்தினர்!!

  யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. வடக்கில் தற்போதும் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றைய தேர் திருவிழாவின் போது ஆலயத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வருகை...

இலங்கை ஒரு கவர்ச்சிகரமான நாடாக மாறிவருகின்றது : இந்திய ஊடகம்!!

இலங்கை ஒரு கவர்ச்சிகரமான நாடாக மாற்றம் அடைந்து வருவதாக இந்திய இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்...