இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!!

ஊரடங்கு சட்டம்.. கொழும்பிலும்,கம்பஹாவிலும் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் கொத்தணிகள் செயலிழக்கச் செய்யப்படும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று...

இலங்கையில் பேஸ்புக் நட்பால் கோடீஸ்வர வர்த்தகரின் மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நீர்கொழும்பு பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாக கூறப்படும் விளையாட்டு ஆலோசகர் ஒருவரை நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். கடத்திச் சென்றமை,...

புகையிரதத்தில் மோதி இளைஞர் பரிதாபமாக பலி!!

பதுளையில்.. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை!!

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் பல இடங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை...

விடுவிக்கப்படும் காணிகளை உரிமையாளர்களுக்கே வழங்கவும்!டக்ளஸ் தேவானந்தா!

வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிக்க இந்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...

யாழ் சென்ற தமிழ் பெண்ணிடம் இனவாதத்தை கக்கிய ஊழியர் : பொங்கி எழுந்த நாமல் ராஜபக்ஷ!!

  யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று...

நான்கு வயதுச் சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்!!

நான்கு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரை நேற்று புதன்கிழமை குச்சவெளி நீதவான் தயான்மிகாகே முன்னிலையில் பொலிஸார் ஆஜர் படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி...

பூமியோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வேற்றுகிரகவாசிகள்!!

வேற்றுகிரகவாசிகள் பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த...

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

தங்கத்தின் விலை.. அமெரிக்க டொலரின் விலை வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில் இன்றையதினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.153, 500 ஆகவும், 24 கரட் ஒரு பவுண்...

இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிச்ச்சியான சம்பவம்...

யாழ்ப்பாணத்தில் இரு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!!

யாழ்ப்பாணத்தில்.. தென்மராட்சி – பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை...

நாட்டுக்கு திருப்பி அழைத்துவரப்பட்ட 31 இலங்கையர்கள் : 2000 பேர் காத்திருப்பு!!

குவைத்தில்.. குவைத்தில் நீண்டகாலமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள் இன்று (19) செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் தற்காலிக விமான அனுமதியின் கீழ் அவர்கள் நாட்டுக்கு அழைத்துரப்பட்டுள்ளனர். குவைத்திலிருந்து...

பேருந்து விபத்தில் இளம் யுவதிக்கு நேர்ந்த சோகம்!!

அவிசாவளையில்.. அவிசாவளை பிரதான வீதியில் உள்ள உக்வத்தை மயானத்திற்கு முன்பாக, 23 வயதுடைய யுவதி ஒருவர், தான் பயணித்த அதே பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவமானது இன்று (25.06.2023) இடம்பெற்றுள்ளதாக அவிசாவளை பொலிஸார்...

யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!!

ஒரே பிரசவத்தில்.. யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் ஒரே சூலில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கட்டுவன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா (வயது-30) என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தின் போது இவ்வாறு நான்கு...

தமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்!!

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே,...

ரணிலை பிரதமர் பதவிலியிருந்து தூக்கிய மைத்திரி!!

பிரதமர் ரணில் விச்ரமசிங்கவை பதவிலியிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.