ரணிலை பிரதமர் பதவிலியிருந்து தூக்கிய மைத்திரி!!

330

பிரதமர் ரணில் விச்ரமசிங்கவை பதவிலியிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.