ஆசியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசயம் : விரைவில் மலரப்போகும் தாமரை!!
ஆசியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசயம்
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடமாக இது வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. 356 மீற்றர்...
நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட விபரீதம்!!
நாடாளுமன்றத்தில்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள்...
தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயம் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!
தேங்காய்கள் மாயம்
தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐயங்கேணியைச் சேர்ந்த சேகுமுஹம்மது செய்னம்பு (வயது 60) என்பவரால் இன்றைய தினம் இந்த முறைப்பாடு...
யாழில் சுற்றிவளைக்கப்பட்ட வி பச்சார விடுதி : சிறுமி உட்பட ஒருவர் கைது!!
யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த வி பச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி...
முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் மரத்துடன் மோதிய கார்!!
முல்லைத்தீவு - நெடுங்கேணி வீதியில்..
நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. முல்லைத்தீவு - நெடுங்கேணி வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து சம்பவம்...
இந்திய ரூபாவின் மதிப்பு குறைவடைந்து வருவதால் இலங்கையிலிருந்து சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரிப்பு!!
இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் இலங்கையைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் செயல்களும் அதிகரித்துள்ளன.
சுங்கத் தீர்வை கட்டளைச் சட்டத்தின் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான...
பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!!
யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை(01.12.2016) அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறதுடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகிறது.
பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை...
கொழும்பில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற தாய்!!
5 குழந்தைகளை பெற்ற தாய்..
கொழும்பில் ஒரே பிரவசத்தில் தாய் ஒருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகளும் பிறந்துள்ளன.
இந்த ஐவரும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர்...
குழந்தையின் உயிரைப் பறித்த வாழைப்பழம்!!
வாழைப்பழத்தின் துண்டொன்று தொண்டையில் இறுகியமையால் 8 மாத சிசுவொன்று மரணமடைந்த சம்பவமொன்று ஹோமாகம வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
வாழைப்பழத்தின் துண்டொன்று மூச்சு குழாயில் இறுகியமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஹோமாகம வைத்தியசாலையின் வைத்திய...
பட்டப் பகலில் யாழ் கோப்பாய் வீதியில் பெண்ணிற்கு நடந்த பயங்கரம்!!
யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை கோப்பாய் இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்...
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது!!
வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ்,...
வீடொன்றுக்குள் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு!!
களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை...
யாழ். இளைஞனின் உயிரை பறித்த தாமரைக் கோபுரம்!!
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் லிப்டில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபுர நிர்மாண நடவடிக்கையில்...
சீன உதவியுடன் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம்!!
சீனா - இலங்கை கைத்தொழில் வலய திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது
அண்மையில் சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதன்போது குறித்த கைத்தொழில்...
விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி!!
இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடி அறைக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பகல் இரத்தினபுரி நகரில் விடுதி ஒன்றில் அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து...
குளியாபிட்டிய காதலன் கொலையில் சிக்கிய காதலி!!
குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியை காணச்சென்ற இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் காதலில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...