இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர்...

தமிழ் பெண்ணின் உயிரை காக்க தன்னுயிரை தியாகம் செய்த முஸ்லீம் இளைஞன்!!

அப்தீன் ரிஷ்வான்.. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை கா ப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பா ய்ந்து கா ணாமல் போன இளைஞனின் சடலம் இன்று...

படுதோல்வியை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட மஹிந்த!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதனை ஏற்றுக் கொள்வதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர். பொதுஜன பெரமுன வெலிகம ஆசனத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ்...

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது!!

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டமையால் வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை நேற்று (24.09) மாலை முதல் தடைப்பட்டது. நேற்றிரவு 9.45 அளவில் தடம்புரண்ட ரயில்...

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன் : பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!!

அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும்,...

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்த 19 வயது யுவதி!!

யாழ்ப்பாணத்தில்.. யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை,  நேற்று(20.03.2023) பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இந்த...

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!

13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் காலி - தங்கொட்டுவ பிரதேசத்தின் செங்கல் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பில்...

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடு தழுவிய 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸின் அபாய நிலை குறித்து வெளியான தகவல்!!

யாழ்ப்பாணத்தில்.. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா எதிர்ப்பில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானது மக்கள்...

திருமண நிகழ்விற்கு சென்ற பெண் ம.ரணம்!!

திருமண நிகழ்வில்.. கொட்டதெனியாவ பிரதேசத்தில் மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண் உ.யிரிழந்துள்ளார். உ.யிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியை...

அர­சி­யலில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பெயர் இனி ஒரு­போதும் உச்சரிக்கப்­ப­டா­து : ரணில் விக்கிரமசிங்க!!

இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்சரிக்கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால்...

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் புலமைப் பரிசில் பரீட்சை...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் : விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார்...

இலங்கை Whatsapp குரூப்பில் சிறுவர்கள் தொடர்பான வக்கிரக் காட்சிகள் : நடவடிக்கை எடுக்க சி.பி.ஜ கோரிக்கை!!

வட்சப் குரூப் ஒன்றின் இலங்கை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ) இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியா, இலங்கை, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து...

வயோதிப தாயை கொலை செய்த மகன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

புஸல்லாவை, கொத்மலை பகுதியில் மகனொருவன் தனது தாயை தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மாரிமுத்து லெட்சுமி (78) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக...

பணத்துடன் வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் கைது!!

  காரில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவரை தாக்கி அவர் வசமிருந்த 43 ஆயிரத்து 750 ரூபா பணத்துடன் குறித்த வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் இருவரை வெலிமடை பொலிஸார்...