இலங்கை செய்திகள்

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படலாம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நில அதிர்வுகள்.. இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத்...

துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை!!

2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு வாரங்களில் இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாடு முதலீடுகள் வேகமாக திரும்பபெறப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் இலங்கை பிணை முறி மற்றும்...

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ ஆர் முறை நீக்கம்!!

எரிபொருள்.. நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கியூ ஆர் அடிப்படையிலான முறை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார். குறித்த திட்டமானது இன்று (01.09.2023) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும், காரும் மோதி விபத்து : ஐவர் படுகாயம்!!

விபத்து திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில், கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், காரும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (01.12.2019) காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காரில் பயணித்த...

இன்றும் நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (28.10) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கடும் காற்று...

இலங்கையில் தாயை தேடும் பிரித்தானியாவின் பிரபல பெண்!!

  பிரித்தானியாவை சேர்ந்த பிரபல பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நிரோஷிகா எசேசன் என்ற பெண்ணே தனது தாயை தேடி வருகிறார். 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்...

காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் நடக்கும் மோ சமான செயற்பாடுகள் : பெற்றோர் கடும் எ திர்ப்பு!!

யாழில்.. யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் கடும் எ திர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கு எ திராக மக்கள் தங்கள் எ திர்ப்பை வெளியிட்டுள்ளனர். பாடசாலைக்கு...

காணாமல்போன காத்தான்குடி பாடசாலை மாணவி யாழ் காதலனுடன் மீட்பு!!

பாடசாலை மாணவி.. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியை , யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து பொலிஸார் மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் வர்த்தகர் குத்திக் கொலை!!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்த இலங்கை தமிழ் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விசா ஈசன் என்ற 48 வயதுடைய...

உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வந்து சேருதல் ஆகிவற்றின் அடிப்படையில் உலகளாவிய அளவில் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெற்று வரும்...

இலங்கையில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய நான்கு ஆபத்தான இடங்கள்!!

கொரோனா வைரசின் இரண்டாவது அலை.. இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையம், பேருந்து, புகையிரத...

படையினரின் மின்சார வேலியில் சிக்கி யானை பரிதாபமாக பலி!!

  விசுவமடு பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் 68ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் விவசாய பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். அதற்கு பாதுகாப்பாக மின்சார இணைப்பு வேலி ஒன்றை...

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியானது அறிவிப்பு!!

இன்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக...

பாடசாலை மாணவி கடத்தல் : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் : காதல் உறவு காரணமாம்!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை...

Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

எச்சரிக்கை.. இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தரமற்ற Hand sanitizer பயன்பாடு...

பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்!!

விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள்...