பு கையிரதத்தில் பா ய்ந்த இ ளம் த ம்பதி : ம னைவி உ யிரிழப்பு : க ணவன் ப டுகா யம்!!

1808

பு கையிரதத்தில்..

பதுளையில் பு கையிரத த்தில் பா ய்ந்து இ ளம் த ம்பதி த ற்கொ லை செ ய்துக் கொ ள்வதற்கு மு யற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ச ம்பவம் இன்று (19.06.2020 மாலை ஹாலிஎல ரயில் நிலையம் மற்றும் பதுளை ரயில் நிலையத்திற்கு இடையிலான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ர யில் பா ய்ந்த இ ருவரில் பெ ண் ஸ் தலத்திலேயே உ யிரிழந்துள்ளார். ப டுகா யம் அ டைந்த க ணவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரா ணுவ சி ப்பாயான 21 வ யதான லக்ஷான் தனஞ்சய எ ன்பவரே ப டுகா யம் அ டைந்து ஆப த்தான நி லையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் தி டீரென ர யிலில் பா ய்ந்ததாக ர யில் சா ரதி பொ லிஸாரிடம் தெ ரிவித்துள்ளார். ச ம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.